<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-12547967</id><updated>2011-11-23T02:48:57.576-05:00</updated><title type='text'>அப்பிடிப்போடு</title><subtitle type='html'>முக்கண்ணனேயானலும், முரண்பட்டால் சுட்டுவேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>108</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-3440935386183850476</id><published>2011-04-09T04:06:00.024-04:00</published><updated>2011-04-09T04:35:10.530-04:00</updated><title type='text'>இராமநாதபுரம்  மாவட்டம் -2011- தேர்தல் களநிலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wC6n0KDRwKw/TaATxze2hTI/AAAAAAAAAMY/DgIO0wd09CI/s1600/Chellappan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/-wC6n0KDRwKw/TaATxze2hTI/AAAAAAAAAMY/DgIO0wd09CI/s400/Chellappan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593492483548284210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எம் இனத்தை அள்ளித்தின்ற டெல்லியின் நிரந்தர விருந்தாளி, தொடர்ந்து தின்று செரிக்கிறது எமது மீனவர்களை! கண்டும் காணாமலும் கண்மூடி தேர்தலில்  புதைந்து கொள்கின்றன அரசியல் கட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதபுரம் மாவட்டம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. திருவாடனை 2. பரமக்குடி 3. இராமநாதபுரம் 4. முதுகுளத்தூர்          &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதி மறுசீரமைப்பில் கடலாடித் தொகுதி நீக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. திருவாடனை: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-rit19GePNGg/TaAU-T96WDI/AAAAAAAAAMo/9md4IE4F6Mw/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AA.%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 112px; height: 128px;" src="http://2.bp.blogspot.com/-rit19GePNGg/TaAU-T96WDI/AAAAAAAAAMo/9md4IE4F6Mw/s400/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AA.%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593493797938550834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுப.தங்கவேலன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-O4fGMknfEMQ/TaAVOD7LRYI/AAAAAAAAAMw/B_pHmVP8Mrg/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 117px;" src="http://2.bp.blogspot.com/-O4fGMknfEMQ/TaAVOD7LRYI/AAAAAAAAAMw/B_pHmVP8Mrg/s400/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593494068510016898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முசிபுர் ரகுமான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக: சுப.தங்கவேலன் &lt;br /&gt;தேமுதிக: முசிபுர் ரகுமான்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 முறை இங்கு வென்ற சிட்டிங் காங்கிரசு எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமியின் கையிலிருந்து திமுகவிற்கு சென்றிருக்கிறது தொகுதி. (கே.ஆர். இராமசாமி காரைக்குடியில நிக்கிறாரு.) அமைச்சர் வென்ற கடலாடித்தொகுதி சீரமைப்பில் சிதறிவிட, திருவாடனையில் நிற்கிறார் சுப.தங்கவேலன். கடலாடித்தொகுதியின் பெரும்பகுதி முதுகுளத்தூர் தொகுதியுடன்தான் இணைந்துள்ளது. ஆனால் திருவாடனையில் நிற்கிறார் சுப.தங்கவேலன். தன் மகன் (மா.செ) த.சம்பத் இம்முறை இங்கு களமிறக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.  காங்கிரசு கே.ஆர். ராமசாமி செய்த பல நல்லவைகள் இடியாய் அமைச்சர் தங்கவேலனின் தலையில் விழுகிறது. கடந்த 5 வருடம் தங்கள் தேவைகளை யாரும் நிறைவேற்றாததால், இத்தொகுதிக்குட்பட்ட பேராவூர் மக்கள் ஓட்டுப்போடபோவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பிச்சன்குறிச்சி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லையென சாலைமறியல் செய்துவருகின்றனர் (திடிரென அங்கு ரோடு போடப்பட்டதால் ஏற்பட்ட மோதலில், இவரது உறவினர் ரித்திசு எம்.பி கைதுசெய்யப்பட்டு இராமநாதபுரத்திற்குள் வர தடைசெய்யப்பட்டுள்ளது). இப்படிப்பட்ட ரணகளத்தில், முதன்முறை களம் காணும், தேமுதிக சார்பில் இங்கு நிற்கும் முசிபூர் ரகுமானைப் பற்றி என்ன சொல்வது? நூறுக்கும், சோறுக்கும் ஓட்டுப்போடாதீர்கள் என திருமதி விசயகாந்த் திருவாடனையில் பரப்புரை செய்யும்போது கூறியுள்ளார். கோடியில் நலத் திட்டங்களை தேர்தலுக்கு முன்பே  இத்தொகுதியை மையப்படுத்தி செய்துள்ளதால் &lt;span style="font-weight:bold;"&gt;சுப.தங்கவேலனுக்கு கிடைக்கலாம் திருவாடனை&lt;/span&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. பரமக்குடி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-3HTZMc7mNH8/TaAVeNQGTHI/AAAAAAAAAM4/iP2CF9Mm9EQ/s1600/%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 169px; height: 127px;" src="http://1.bp.blogspot.com/-3HTZMc7mNH8/TaAVeNQGTHI/AAAAAAAAAM4/iP2CF9Mm9EQ/s400/%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593494345891597426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டாக்டர் எசு. சுந்தர்ராசு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Pi76QDqG4Qg/TaAV0iMk38I/AAAAAAAAANA/OhcK9jP2ugk/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2587.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF.%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AF%2581%2B-%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 120px;" src="http://1.bp.blogspot.com/-Pi76QDqG4Qg/TaAV0iMk38I/AAAAAAAAANA/OhcK9jP2ugk/s400/%25E0%25AE%2595%25E0%25AF%2587.%25E0%25AE%25B5%25E0%25AE%25BF.%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AF%2581%2B-%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593494729471090626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கே.வி.ஆர்.ராம்பிரபு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு -  கே.வி.ஆர்.ராம்பிரபு&lt;br /&gt;அதிமுக - டாக்டர் எசு. சுந்தர்ராசு&lt;br /&gt; &lt;br /&gt;அதிமுகவின் கோட்டையாக இருந்த பரமகுடியை 1996 ல் திமுக கைப்பற்றியது. அதன் பிறகு இங்கு தொடர்ந்து வென்று வருகிறார் கே.வி.ஆர். ராம்பிரபு. மூன்றாவது முறையாக மீண்டும் இத்தொகுதியில் நிற்கிறார். ஆதிமக்கள் வாக்குகளே இங்கு வெற்றியை முடிவுசெய்யும். அதிமுகவில் கடந்தமுறை ராம்பிரபுவிடம் தோற்ற டாக்டர் சுந்தராசு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். 1991 ல் இங்கு எம்.எல்.ஏவாக இருந்தவர் சுந்தராசு. மக்கள் எளிதில் சந்திக்ககூடிய அளவில் எளிமையானவர். நெசவாளர் பிரச்சனை எப்போதும் உள்ள தொகுதி. அதிமுக இங்கு நெசவாளர் நலனுக்கு ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கின்றது. ராசாவை கைது செய்யக்கோரி போராட்டம் இப்பகுதியில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இருமுறை இங்கு எம்.எல்.ஏவாக இருக்கும் ராம்பிரபுக்கு மாற்றை இம்முறை மக்கள் இங்கு விரும்புகிறார்கள். 20 வருடங்களுக்கு பின் &lt;span style="font-weight:bold;"&gt;டாக்டர் சுந்தராசுக்கு அரசியல் மறுவாழ்வு தரும் பரமகுடி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. ராமநாதபுரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wcZR4Y3PwWk/TaAWGtofzuI/AAAAAAAAANI/YiHk2zEHf4E/s1600/%25E0%25AE%259A%25E2%2580%258C%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BE-%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 185px; height: 127px;" src="http://4.bp.blogspot.com/-wcZR4Y3PwWk/TaAWGtofzuI/AAAAAAAAANI/YiHk2zEHf4E/s400/%25E0%25AE%259A%25E2%2580%258C%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BE-%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593495041778634466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பேராசிரியர். சவாகிருல்லா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-2XiFS9H7F4E/TaAWX0X7avI/AAAAAAAAANQ/cjWE69abARw/s1600/%25E0%25AE%2595%2528%25E0%25AE%25B9%2529%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AE%25BF-%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 113px;" src="http://1.bp.blogspot.com/-2XiFS9H7F4E/TaAWX0X7avI/AAAAAAAAANQ/cjWE69abARw/s400/%25E0%25AE%2595%2528%25E0%25AE%25B9%2529%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AE%25BF-%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593495335645965042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அசன் அலி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு - அசன் அலி&lt;br /&gt;மனித நேய மக்கள் கட்சி: பேராசிரியர். சவாகிருல்லா&lt;br /&gt;&lt;br /&gt;40 வருடங்களுக்கு பிறகு கடந்தமுறைதான் இங்கு காங்கிரசு போட்டியிட்டது. போர்குற்றவாளி, ரசாபக்சேவின் கையாள்  கீழக்கரை அசன் அலி மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். கமராசருக்கு மாலை போட மறுத்த காங்கிரசுகாரர் இவர். சிலர், மாதிரி அமைச்சரவை (இப்படி உசுப்பேத்திதான் காங்கிரசு இந்தநிலையில் வந்து நிக்கிதா? ஆட்சியில பங்கு! கல்லூரிகளில், தொழில்களில் வரும் வருமானத்தை விட ஆட்சியில் பங்கென்றால் வரும் வருமானம் அதிகம் போல!) அமைத்து ஊருக்கு உழைத்தார் என்கிறார்கள். காங்கிரசு வழக்கப்படி போட்டி வேட்பாளராக அசன் மவுலானா (பெரியகுளம் எம்.பியின் மகன்)வும் நிற்கிறார்.  அசன் அலி வீட்டுல திருட்டுப்போனபோது ஈழத்தில் தமிழர் தம் உடமை திருடும் இனக்கொலையாளன் இராசபக்சே ஆறுதல் தெரிவித்ததாம்...விழுப்புரம் தண்டவாளத் தகப்பிற்கும் இவருக்கும் தொடர்பிருப்பதாய் வழக்குப்பதிவிருந்தும் காங்கிரசு மீண்டும் உட்காரவைக்கிறதென்றால், மக்கள் உணர்வு அவ்வளவு கிள்ளுக்கீரை காங்கிரசுக்கு. பணபலமுள்ள செல்வந்தர் அசன் அலி, போனமுறை தேர்தலின்போது ஓட்டுக்கு 1000 ரூ கொடுத்ததாக தோழர் மகேசு நம் பதிவில் தெரிவித்திருந்தார். இம்முறையும் மக்களை விலைக்குவாங்க இவர் முயற்சி செய்வார். தொகுதி பக்கம் திரும்பிப் பார்க்காமல் நுங்கபாக்கம், டெல்லி, இலங்கை என்றே இருந்துவிட்டதால் இந்து முன்னனி 'எம்.எல்.ஏ வைக் காணவில்லை' என சுவரொட்டியது.  இராமேசுவரத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் 539 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் அதைப்பற்றி இவர் சாட்டமன்றத்தில் எத்தனைமுறை கவலையோடு  விவாதித்தார் என்பதை இங்கு ஓட்டுப்போடும் மக்கள் சிந்திக்கவேண்டும். மக்களின் உயிர் போக்கும் பிரச்சனைகளை விட்டுவிட்டு, மாதிரி மந்திரி சபையாம், மாதிரி மந்திரிசபை!!. அசன் அலி சொன்னதை எல்லாம் செஞ்ருந்தா பாவம்... வறட்சி பூமி இராமநாதபுரம் அவர் கூறியது போல் சொர்க்க பூமி சிங்கப்பூரால்ல இருந்திருக்கும்? சிங்கப்பூர்ல இருக்கவன் இராமநாதபுரத்துக்கு ரோடுபோட விசா எடுத்து வந்திருப்பானே?!  அசன் அலி கொடுத்த உறுதி எல்லாம் வீணாப்போச்சுன்னு மீண்டும்  5 வருடம் கேட்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இரத்தம் கொடுத்து மத நல்லிணக்கத்தை வளர்க்கும் கட்சி மனிதநேய மக்கள் கட்சி. மக்களிடையே இவர்கள் பணியாற்றுகிறார்கள். இசுலாமிய சகோதரர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு, டாசுமாக் கடைகளுக்கு எதிர்ப்பு போராட்டம், பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரிப் போராட்டம், எளியவருக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, அவசரஆம்புலன்சு உதவி (திமுக இந் நல் உதவியை தங்கள் அரசின் நலத் திட்டமாகவே அறிவித்துவிட்டது! ஆனால் இதற்காகும் செலவை செய்வது மாநில அரசு இல்லை என்கிறார்கள்??!!) என மக்களுடன் கலந்திருக்கிறார்கள் மமகவினர். “முசுலீம் மக்கள்தொகை அங்க பெருகிருச்சு, இங்க பெருகிருச்சு, இது ராமன் பொறந்த இடம், அது சீதை வளர்ந்த இடம்” என்பது மாதிரி பேசி கலவரம் தூண்டாமல் அப்படி பேசியவர்கள் அடிபட்டாலும் இரத்தம் கொடுக்கிறார்கள் மனித நேயத் தோழர்கள். வீட்டை விட்டு வெளிவராத, வீட்டிற்குள்ளும் ஒரு தடுப்பிற்குள் இருக்கும் பெண்களையும் அரசியல்மயப் படுத்தியிருக்கிறார்கள்.  சாதி ஆணவம் மிக்க கூட்டம் மாவட்ட வாரியாக கட்சி ஆரம்பித்தால் வளர்த்துவிடும் வஞ்சக அரசியல்வாதிகள், இவர்களை வளர்க்கத் துணிவதில்லை. பேராசிரியராக பணியாற்றியவரும், தமுமுகவின் ஆரம்பகால நிர்வாகிகளில் ஒருவருமான சவாகிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர். இவர் இத்தொகுதியில் காங்கிரசை எதிர்த்து போட்டியிடுகிறார். பல்லாண்டுகாலம் தன்னுடன் இருந்துவரும் முசுலீம் லீக்கிற்கு கருணாநிதி கொடுத்தது 3 இடம். அதையும் காங்கிரசிற்கு 1 இடம் விட்டுக்கொடுக்கும் நிலையிருந்தது. இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய ஓட்டுகள் 3 தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்றுத்தந்திருக்கிறது. இவரது ஓட்டை பிரிக்க எசுடிபிஐயும் அப்துல் அமீது என்பவரை நிறுத்துகிறது. இங்கு &lt;span style="font-weight:bold;"&gt;முனைவர் சவாகிருல்லா வெல்வார்&lt;/span&gt;. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;4. முதுகுளத்தூர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-TJZnR7YATTM/TaAWsSFP5TI/AAAAAAAAANY/cT53bXyeWOw/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 113px;" src="http://3.bp.blogspot.com/-TJZnR7YATTM/TaAWsSFP5TI/AAAAAAAAANY/cT53bXyeWOw/s400/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593495687218062642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முருகன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-6pAATTBL8qw/TaAW6esUaPI/AAAAAAAAANg/8ZrLlBP5xac/s1600/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B-%2B%25E0%25AE%259A%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 116px; height: 133px;" src="http://4.bp.blogspot.com/-6pAATTBL8qw/TaAW6esUaPI/AAAAAAAAANg/8ZrLlBP5xac/s400/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B-%2B%25E0%25AE%259A%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593495931121330418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சத்தியமூர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக: சத்தியமூர்த்தி&lt;br /&gt;அதிமுக : முருகன் &lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பில்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும் பகுதி முதுகுளத்தூரில் சிட்டிங் (திமுக)முருகவேல் மருக, 2001ல் கடலாடியில் போட்டியிட்டு வென்ற, கடந்த முறை கடலாடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத்தோற்ற முன்னால் அதிமுக அமைச்சர் (முன்னால் மா.செவும் கூட) சத்தியமூர்த்தி, தற்போது திமுகவிற்கு மாறிவிட்டதால், அவர் திமுக சார்பில் முதுகுளத்தூரில் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளார். &lt;br /&gt;முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திர குல ஓட்டைப் பிரிக்க தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியனும் இத்தொகுதியில் நிற்கிறார் (இவர் நிலக்கோட்டை தொகுதியிலும் நிற்கிறார்). இது திமுகவை பாதிக்கும். இசுலாமியமக்களின் ஓட்டுக்களை பிரிக்க யாரும் நிற்கவில்லை. அதிமுக சார்பில் முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். மா.செ ஆணிமுத்து முருகனுக்கு பக்கபலமாக இருக்கிறார். எசு.பி.காளிமுத்து எங்கப்பா? முக்குலத்து வாக்குவங்கி இவருக்கு சாதகம்.  &lt;span style="font-weight:bold;"&gt;சத்தியமூர்த்தியின் பணபலம் அவரை இங்கு வெல்லவைக்கும்&lt;/span&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தின் அத்தனை இடங்களையும் திமுக கூட்டணி வென்றிருந்தது. ராமதாநபுரம் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் திருவாடனை, பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் மூன்றிலும் காங்கிரசு வென்றிருந்தது.  இம்முறை இரண்டு இடத்தில் நிற்கிறது. இரண்டிலும் தோற்கும் நிலையுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த தொகுதிகள் நான்கில் வெல்ல வாய்புள்ளவை&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி - 2 இடங்கள்&lt;br /&gt;அதிமுக கூட்டணி - 2 இடங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-3440935386183850476?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/3440935386183850476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=3440935386183850476' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3440935386183850476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3440935386183850476'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/04/2011_09.html' title='இராமநாதபுரம்  மாவட்டம் -2011- தேர்தல் களநிலை'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wC6n0KDRwKw/TaATxze2hTI/AAAAAAAAAMY/DgIO0wd09CI/s72-c/Chellappan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-5565135223096702512</id><published>2011-04-08T20:11:00.044-04:00</published><updated>2011-04-09T03:25:44.193-04:00</updated><title type='text'>தூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-BU9fN0yCeF4/TZ-n8Ov90NI/AAAAAAAAAKA/n-EDXNEDDlM/s1600/Tamil_Porali_Muthukumar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 304px; height: 360px;" src="http://3.bp.blogspot.com/-BU9fN0yCeF4/TZ-n8Ov90NI/AAAAAAAAAKA/n-EDXNEDDlM/s400/Tamil_Porali_Muthukumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593373915410714834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இனமானத் தமிழர் முத்துகுமாரின் ஊர் திருச்செந்தூர்  உள்ள மாவட்டம் தூத்துகுடி. &lt;br /&gt;நன்றி: படங்கள். இணைய தளங்களில் இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி மாவட்டம் : &lt;br /&gt;&lt;br /&gt;மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 6&lt;br /&gt;&lt;br /&gt;1. விளாத்திகுளம் 2. கோவில்பட்டி 3. ஒட்டப்பிடாரம் 4. தூத்துகுடி                        5. திருவைகுண்டம் 6. திருச்செந்தூர் &lt;br /&gt;&lt;br /&gt;தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. விளாத்திகுளம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-KJAQLr8KabE/TZ-oG4mf5nI/AAAAAAAAAKI/TQVB5JIHzjE/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 123px; height: 122px;" src="http://4.bp.blogspot.com/-KJAQLr8KabE/TZ-oG4mf5nI/AAAAAAAAAKI/TQVB5JIHzjE/s400/%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2587%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593374098443986546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சி.வி. மார்க்கண்டேயன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-l41_XlZ-qYc/TZ-5UGE4inI/AAAAAAAAALg/7okXh7CpCUo/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 102px; height: 138px;" src="http://2.bp.blogspot.com/-l41_XlZ-qYc/TZ-5UGE4inI/AAAAAAAAALg/7okXh7CpCUo/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593393017097063026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெருமாள்சாமி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு:  பெருமாள்சாமி&lt;br /&gt;அதிமுக : சி.வி. மார்க்கண்டேயன்&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவும், திமுகவும் எப்போதும் மோதும் தொகுதி!. ஆனால் கடந்த முறை, காங்கிரசும்/தமிழ் மாநில காங்கிரசும் தொடர்ந்து வென்று வரும் தொகுதியான சாத்தான்குளம் தொகுதியில்  காங்கிரசு வென்றது (ராணி வெங்கடேசன்), சீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், இம்மாவட்டத்தில் ஒரு தொகுதியை இழக்கவிரும்பாத காங்கிரசு விளாத்திகுளத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. இங்கு இளைஞர் காங்கிரசு பெருமாள்சாமி நிறுத்தப்பட்டுள்ளார். விளாத்திகுளத்தில் நாயக்கர் சமூக வாக்குவங்கியுள்ளது. அச்சமூகத்தை சேர்ந்தவரை மதிமுக ஓட்டையும் அள்ளலாம் என்ற எண்ணத்தில் நிறுத்தியுள்ளனர். (கருமம்!, சாதி பற்றி எழுத மனமில்லைதான் ஆனால் உண்மை நிலை இதுவாகத்தானே இருக்குது?. சாதி பார்க்காமல் ஓட்டும் போடும் மக்களும், சாதி பார்க்காது வேட்பாளரை நிறுத்தும் அரசியல் கட்சியும் இருந்தால் சாதியை தவிர்த்து எழுதலாம். உண்மையை எழுதவேண்டுமெனில் தேர்தலை சாதி தவிர்த்து எழுதமுடியாது).  ஓட்டுகேட்கும்போது  சொந்த கட்சிக்காரர்களை விட திமுகவினர்தான் பெருமாள்சாமியை சுற்றி இருக்கின்றனராம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நான் செத்தாலும் என் பிணம் கூட திமுக பக்கம் போகாது என அறிக்கைவிட்ட சிட்டிங் சின்னப்பனுக்கு மறுக்கப்பட்டு (அனிதாவை தாக்கிப்பேசியது எதுவும் கைகொடுக்கவில்லை சின்னப்பனுக்கு!), மார்க்கண்டேயனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிலிருந்து அதிமுகவில் அடைக்கலம் ஆனவர் சி.வி. மார்க்கண்டேயன். சின்னப்பன் வைப்பாற்றில் மேம்பாலம் போன்ற சில கோரிக்கைகளை வாக்குறுதி அளித்தபடி செய்திருக்கிறார்.  'அனிதா ராதகிருட்ணன் மீண்டும் அதிமுகவில் இணைவார்' என பழைய மாசெ பள்ளத்தூர் முருகேசன் மேடையில் பேச அம்மா, நீ விலகப்பான்னு மாசெ பதவிய திருப்பி வாங்கி எஸ்.பி. சண்முகநாதனுக்கு கொடுத்துட்டாங்க!. இங்கு இக்குழப்பங்களும், மதிமுகவை யாருடனும் சேரமுடியாதபடி பேச்சு வார்த்தையை இழுத்து சதி செய்ததால் மதிமுக (கோபம்) வாக்கிவங்கியும் வெற்றியைத் தீர்மானித்தால், காங்கிரசுக்கே களநிலை சதகமாக இருக்கிறது. கடந்தமுறை தேமுதிக ஓட்டைப் பிரித்தும் அதிமுக வென்ற தொகுதி இது, மதிமுக கூட்டணியில் இருந்ததால்தான் அது நடந்தது. இப்போது தேமுதிகவும் கூட இருக்கிறது, ஆனால் மதிமுகவின் வாக்குவங்கி தேமுதிகவிற்கு இங்கு இருப்பது கடினமே. இதை விட விளாத்திகுளத்தில் தேமுதிகவைச் சேர்ந்த நடராசன் என்பவர் வேறு மார்க்கண்டேயனுக்கு போட்டி வேட்பாளராக நிற்கிறார்.  எது எப்படியிருப்பினும் இது அதிமுகவின் தொகுதி, எனவே &lt;span style="font-weight:bold;"&gt;சின்னப்பன் ஆதரவில் மார்க்கண்டேயன் விளாத்திகுளத்தை கைப்பற்றலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. கோவில்பட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-j-RYDWn3How/TZ-ptVts_6I/AAAAAAAAAKg/--WlEXN4K64/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2582.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 123px; height: 126px;" src="http://3.bp.blogspot.com/-j-RYDWn3How/TZ-ptVts_6I/AAAAAAAAAKg/--WlEXN4K64/s400/%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2582.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593375858605490082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடம்பூர் செ.ராசூ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-fincZXfgrPk/TZ-5wLkPvaI/AAAAAAAAALo/9gl-hbsWsbU/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%2595%2B-%25E0%25AE%2595%25E0%25AF%258B.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 111px; height: 130px;" src="http://1.bp.blogspot.com/-fincZXfgrPk/TZ-5wLkPvaI/AAAAAAAAALo/9gl-hbsWsbU/s400/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%2595%2B-%25E0%25AE%2595%25E0%25AF%258B.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593393499607121314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோ.ராமச்சந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாமக: கோ.ராமச்சந்திரன்&lt;br /&gt;அதிமுக: கடம்பூர் செ.ராசூ&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கம்யூனிசுடு கட்சியின் கோட்டை கோவில்பட்டி. ஆனால் போனமுறை திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிசுடு கட்சி இங்கு போட்டியிட்டு தோற்றது. இம்முறை பாமக கோ.ராமச்சந்திரன் நிற்கிறார்.  திமுகவும், விடுதலை சிறுத்தைகளும் உடன்வர வாக்கு கேட்கிறார் இராமச்சந்திரன்.  கூட்டணி கட்சியினர் இவ்வேட்பாளருக்கு நன்கு பரப்புரை செய்கின்றனர். பாமக, திமுகவின் வாக்குகளை மட்டுமே இங்கு நம்பமுடியும். கடந்தமுறை அதிமுக எல்.ராதாகிருட்டிணன் போட்டியிட்டுவென்றார். இவர் திமுகவினரைச் சந்தித்து தொகுதி மக்களுக்காக (??) மனுக்கொடுத்தார் என்பதால் அம்மா இவர் கட்சிப் பதவியை திரும்பபெற்றுகொண்டார்.  ஆகவே சிட்டிங் எல்.இராதாகிருட்ணனின் அரசியல் எதிர்காலம், அதிமுக வேட்பாளர் வென்றால் ? தான். சிட்டிங்கின் செல்வாக்கு + திமுகவினர், ராமதாசின் பரப்புரை பாமகவிற்கு சாதகம். அதிமுக கூட்டணியில், இம்முறை செ பேரவை இணைச்செயலர் கடம்பூர் செ.ராசூ நிற்கிறார். இவருக்கு கட்சியிலேயே உள்ளடி வேலைகளை சிலர் பார்க்கின்றனர்.  இருந்தாலும் கம்யூனிசுடு + அதிமுக வாக்குவங்கி இங்கு &lt;span style="font-weight:bold;"&gt;கடம்பூர் செ.ராசூவை வெல்ல வைக்கும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. ஒட்டப்பிடாரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-_DCtjnEOKj4/TZ-qef40lKI/AAAAAAAAAKw/HWzyrUSm-xs/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%2595.%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 96px;" src="http://3.bp.blogspot.com/-_DCtjnEOKj4/TZ-qef40lKI/AAAAAAAAAKw/HWzyrUSm-xs/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%2595.%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593376703150068898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டாக்டர்.க. கிருட்ணசாமி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wElYT0ezrgI/TZ-8iI9WytI/AAAAAAAAAMA/Fhx7VTKZ15I/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25BF.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25BE%2B%2528%25E0%25AE%2593%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 159px;" src="http://4.bp.blogspot.com/-wElYT0ezrgI/TZ-8iI9WytI/AAAAAAAAAMA/Fhx7VTKZ15I/s400/%25E0%25AE%259A%25E0%25AE%25BF.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25BE%2B%2528%25E0%25AE%2593%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593396556923849426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சி.ராசா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக: சி.ராசா&lt;br /&gt;புதிய தமிழகம்: டாக்டர்.க. கிருட்ணசாமி&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக மிகப் பலமாக உள்ள தொகுதி. கடந்தமுறை அதிமுக வென்றது இத்தொகுதியில். கிருட்ணசாமி 3 முறை இங்கு போட்டியிட்டு,  ஒருமுறை(1996 ல்) இங்கு வென்று இருக்கிறார். கடந்தமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு இவர் தோல்வி அடைந்திருந்தாலும், இம்முறை அதிமுக வாக்குவங்கியுடன் புதிய தமிழகம் கட்சியின் வாக்குகளும் சேரும். புதிய தமிழகம் டாக்டர்.கிருட்ணமூர்த்தியை எதிர்த்து புதியமுகம் ராசா திமுக சார்பாக நிறுத்தப்பட்டுள்ளார். நிலத்தடி நீரை தூத்துகுடி தொழிற்சாலைகள் குடித்துவிட, குடிநீரும், விவசாயதிற்கு நீர்பாசனமும் கேள்வியாகி நிற்கிறது ஒட்டப்பிடாரத்தில். புதிய தமிழகம் கட்சியினர் இப்பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளனர் (அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் தண்ணீர் வியாபரம் செய்கின்றார் எனக்கூறியும் போராட்டம் நடந்தது!!).  எதிர்கட்சி எம்.எல்.ஏ வானதால் தொகுதிக்கு ஒன்றையும் சாதிக்க முடியாத மோகன் மேல் மக்கள் கோபம் இருந்தால், அது புதிய தமிழகத்தை பாதிக்கும். &lt;span style="font-weight:bold;"&gt;புதியதமிழகம் டாக்டர். கிருட்டிணசாமி இம்முறை வெற்றி பெறவாய்ப்பிருக்கிறது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;4. தூத்துகுடி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Mz6XeL-IQ1c/TZ-rvRzZOSI/AAAAAAAAALA/4MDm46SF6XQ/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%2B%25E0%25AE%259C%25E0%25AF%2580%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 160px;" src="http://4.bp.blogspot.com/-Mz6XeL-IQ1c/TZ-rvRzZOSI/AAAAAAAAALA/4MDm46SF6XQ/s400/%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%2B%25E0%25AE%259C%25E0%25AF%2580%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593378090938612002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கீதா சீவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-rMZ8X5iwyDw/TZ-7JHjEeNI/AAAAAAAAALw/4pvRqcvu0pQ/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 149px;" src="http://2.bp.blogspot.com/-rMZ8X5iwyDw/TZ-7JHjEeNI/AAAAAAAAALw/4pvRqcvu0pQ/s400/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593395027536804050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செல்ல பாண்டியன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக: கீதா சீவன் &lt;br /&gt;அதிமுக:  செல்ல பாண்டியன்&lt;br /&gt;&lt;br /&gt;பெரியசாமி அவர்களின் மகள் அமைச்சர் கீதா சீவன் மீண்டும் போட்டியிடுகிறார். அனிதாவால் அம்மா, தூத்துகுடி அதிமுகவை நினைத்து அரண்டு கிடக்கிராரோ இல்லையோ அதிகம் கலவரமாகிக் கிடப்பது (திமுக)கழகத்தூண் பெரியசாமிதான். இவரோட மிரட்டலுக்கு ஆளான திமுகவினர் அனைவரும் அனிதாவுடன் தற்போது இணைந்துவிட்டனர். பெரியசாமியின் வலது கை அருணா திமுகவை விட்டே நீக்கப்பட(அருணா, திமுக துணை மாவட்ட செயலாலர்!!), நொந்துதான் இருந்தார் பெரியசாமி. திமுக கீதா சீவனுக்கு மீண்டும் சீட்டை கொடுத்து சமாதானப்படுத்தி இருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செனிபர் சந்திரன், பின்பு பால் தற்போது செல்லப்பாண்டியன் வேட்பாளர் என அறிவித்து இருக்கிறது அதிமுக. திமுகவிலிருந்து அதிமுக சென்ற செனிபருக்கு கட்சிப்பதவியும் இல்ல, தேர்தல் பொறுப்புமில்ல(நாயினாருக்கு மாற்றப்பட்டது!) இப்ப இங்கு சீட்டுமில்ல!. &lt;span style="font-weight:bold;"&gt;கீதா சீவன் தொகுதியை தக்கவைத்துக்கொள்வார்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. திருவைகுண்டம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-cPfZXJiSRGQ/TZ-9J29nv8I/AAAAAAAAAMI/oZ8ZPtRG0JE/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 122px; height: 162px;" src="http://4.bp.blogspot.com/-cPfZXJiSRGQ/TZ-9J29nv8I/AAAAAAAAAMI/oZ8ZPtRG0JE/s400/%25E0%25AE%259A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593397239287889858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எசு.பி. சண்முகநாதன்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-d_c_68ouujc/TZ-slt_w7II/AAAAAAAAALQ/yXhVy3J5Ukw/s1600/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 139px;" src="http://4.bp.blogspot.com/-d_c_68ouujc/TZ-slt_w7II/AAAAAAAAALQ/yXhVy3J5Ukw/s400/%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593379026219625602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுடலையாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு -  சுடலையாண்டி&lt;br /&gt;அதிமுக : எசு.பி. சண்முகநாதன்&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தேர்தலில் வென்று இன்று சிட்டிங் ஆக உள்ள வழக்கறிஞர் சுடலையாண்டி மீண்டும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாத்தான்குளம் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசனும் இத்தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் இரண்டிலும் வென்றிருக்கிறது இங்கு காங்கிரசு. இடைத்தேர்தல் வெற்றியை வைத்து எதையும் சொல்லமுடியாது. ஏனெனில் இத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை. காங்கிரசு சண்டைகள் அதிமுகவிற்கே இங்கு சாதகமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னால் அமைச்சர். எசு.பி. சண்முகநாதன், 2001 ல் இத்தொகுதியில் வென்றவர். செயலலிதா கடந்த வருடம் அதிமுக நிர்வாகிகளை மாற்றியதில்  மீண்டும் தூத்துகுடி அதிமுக மா.செவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  கடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றிருந்தாலும் அதிமுகவில் செல்வாக்குள்ளவர் என்பதால் மீண்டும் நிறுத்தியிருக்கிறது அதிமுக. பள்ளத்தூர். முருகேசனின் ஆட்கள் உள்ளடி வேலைகள் பார்க்காமலிருந்தால் &lt;span style="font-weight:bold;"&gt;அதிமுக இங்கு வெல்லும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;6. திருச்செந்தூர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-K6Z60wtXbd0/TZ-9rBhdyvI/AAAAAAAAAMQ/sxV9HxGWf4Q/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A9%25E0%25AF%258D-.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 146px; height: 110px;" src="http://3.bp.blogspot.com/-K6Z60wtXbd0/TZ-9rBhdyvI/AAAAAAAAAMQ/sxV9HxGWf4Q/s400/%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25A9%25E0%25AF%258D-.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593397809058269938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா இராதாகிருட்டிணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-z3PGqZLpSgg/TZ-7kv-vn7I/AAAAAAAAAL4/IEozcr0G46w/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpeg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 113px; height: 113px;" src="http://3.bp.blogspot.com/-z3PGqZLpSgg/TZ-7kv-vn7I/AAAAAAAAAL4/IEozcr0G46w/s400/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593395502246764466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பி.ஆர். மனோகரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக: அனிதா இராதாகிருட்டிணன்&lt;br /&gt;அதிமுக: பி.ஆர். மனோகரன்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்தமுறை அதிமுக சார்பாக வென்றுவிட்டு, அதை விட்டுவிட்டு, திமுகவில் இணைந்து, மீண்டும் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நின்று வென்றார் அனிதா. (இவர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய,  தென்மாவட்டத் திமுகவே திரண்டு கூட வந்தது, இடைத்தேர்தல் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பின் போது செயா 9(9? இதுக்குகூடவா லக்கி நம்பர்?) நிமிடங்கள் சட்டசபைக்கு வந்திருந்தாராம் அந்த ஒன்பது நிமிடம் அனிதாவிற்கு 9 வருடங்களாய் இருந்திருக்கும்). 4 வது முறையாக இங்கு இவருக்கு வாய்ப்பு. அதிமுகவின் பி.ஆர். மனோகரன் நிற்கிறார். முடிவு தெரிந்தும் வீடுவீடாக ஓட்டுக்கேட்கிறார். இடைத்தேர்தல் முடிவையே மீண்டும் அறிவிப்பார்கள் &lt;span style="font-weight:bold;"&gt;திருச்செந்தூரில் அனிதா இராமச்சந்திரன் வெற்றிபெற்றுள்ளார்&lt;/span&gt; என.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுகவின் செல்வாக்குள்ள மாவட்டம் தூத்துகுடி. அனிதா இராதாகிருட்டிணன் அதிமுகவில் இருந்தபோது  4 இடங்களில் கடந்தமுறை அதிமுக வெற்றி பெற்றது தூத்துகுடி மாவட்டத்தில்.  துத்துகுடியில் அதிமுகவின் நிலையை மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் செயாவிற்கு தெளிவாக உணர்த்திவிட்டது. இருந்தும், இம்முறை ஒரே ஒரு தொகுதியை (வெல்லவாய்ப்புள்ள) புதியதமிழகம் கட்சிக்கு கொடுத்துவிட்டு 5 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. நாயினார் நாகேந்திரன் பொறுப்பாளராக இம்மாவட்டதிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து இரு ராதாகிருட்டிணன்கள் திமுக அனுதாபியாகிவிட்டனர் இம்மாவட்டத்தில். (மதிமுகவில் இருந்தும் ஒரு ராதாகிருட்டிணன் திமுகவிற்கு தாவி இருக்கிறார் அவர் கே.எசு.ராதாகிருட்டிணன்!)&lt;br /&gt;&lt;br /&gt;கடந்தமுறை திமுக தூத்துகுடியில் மட்டுமே இம்மாவட்டத்தில் வென்றது. திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அனிதா வென்றதால் கடைசி நேரத்தில் 2 எம்.எல்.ஏக்கள் திமுகவிற்கு. காங்கிரசு 2 இடம் வென்றிருந்தது அதில் 1 மறுசீரமைப்பில் நீக்கப்பட்டுவிட்டது.  தூத்துகுடி மாவட்டத்தில் அதிமுகவில் ஏற்பட்ட  நிர்வாக மாற்றங்கள், மதிமுக கூட்டணியில் இல்லாதது எல்லாம் இம்முறை திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். வேட்பாளர்களை கொண்டும், தமிழுணர்வு தோழர்களின் உழைப்பும் கொண்டு, அதிமுகவிற்கு 4 இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் எழுதியுள்ளேன். தூத்துகுடி அதிமுகவின் கோட்டையாக இருந்தது மாறி 2 வருடங்கள் அகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தூத்துகுடியில் மொத்தம் 6 இடங்களில் &lt;br /&gt;&lt;br /&gt;வெல்ல வாய்ப்புள்ளவை&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி ‍ 2 இடங்கள்&lt;br /&gt;அதிமுக கூட்டணி 4 இடங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-5565135223096702512?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/5565135223096702512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=5565135223096702512' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/5565135223096702512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/5565135223096702512'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/04/2011_08.html' title='தூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-BU9fN0yCeF4/TZ-n8Ov90NI/AAAAAAAAAKA/n-EDXNEDDlM/s72-c/Tamil_Porali_Muthukumar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-5634087482674370559</id><published>2011-04-01T14:58:00.102-04:00</published><updated>2011-04-06T19:25:11.768-04:00</updated><title type='text'>திருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை</title><content type='html'>நன்றி: படங்கள். இணைய தளங்களில் இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-T6qlY8clDHk/TZZEfZwwamI/AAAAAAAAAJo/Okb53XipXDI/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D-VAIKO.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 375px;" src="http://2.bp.blogspot.com/-T6qlY8clDHk/TZZEfZwwamI/AAAAAAAAAJo/Okb53XipXDI/s400/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D-VAIKO.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590731293709068898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வைகோ நேர்மையாளரா?, நம்பி வந்தோரை தூக்கிவிடும் நல்ல அரசியல்வாதியா? என்ற கேள்விகளுக்கெல்லாம் போகாமல், ஒவ்வொரு தேர்தலுக்கும் மேடையில் ஒலித்த அந்தக் குரல் இத்தேர்தலில் திட்டமிட்டு மொளனமாக்கப்பட்டது வருத்தம் தருகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ மக்கள் பிரச்சனையை உணர்ந்த அரசியல்வாதி வைகோ. கடைசிவரை ஈழ எதிர்ப்பு கூட்டணியுடன் அவர் சேரவில்லை. தேர்தலில் வாக்குவங்கி மட்டும் வெற்றியை ஈட்டிவிடாது. எதிரணியின் குறைகளை எடுத்து வைக்கும் பரப்புரை பெரும்பங்கு வகிக்கும் என்பதை இம்மாவட்ட முடிவுகள் அதிமுகவிற்கு உணர்த்தும். (இக்குறை போக்க சீமான் அவர்களின் பரப்புரையை செ டிவியில் காட்டுகிறார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டம் : மொத்தம் 10 தொகுதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. வாசுதேவநல்லூர் 2. சங்கரன் கோவில் 3. தென்காசி 4. கடையநல்லூர் 5. ஆலங்குளம் 6. திருநெல்வேலி 7. அம்பாசமுத்திரம் 8. பாளையங்கோட்டை 9. நாங்குனேரி            10. ராதாபுரம்.&lt;br /&gt;&lt;br /&gt;2006ல் 11 தொகுதிகள் இருந்தது திருநெல்வேலி மாவட்டதிற்கு. தற்போது சீரமைப்பில் சேரன்மாகதேவி தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1. வாசுதேவநல்லூர் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-SrwTIesuGXM/TZYl2kvBsZI/AAAAAAAAAHI/mXs4AHjonHs/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B-%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 145px; height: 113px;" src="http://4.bp.blogspot.com/-SrwTIesuGXM/TZYl2kvBsZI/AAAAAAAAAHI/mXs4AHjonHs/s400/%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B-%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590697606931132818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டாக்டர் எஸ். துரையப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-UD0xgiuu4wg/TZYmL7e9BpI/AAAAAAAAAHQ/ShNiuBHnwkY/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%2528%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%2529%2B-%2B%2B%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 88px; height: 105px;" src="http://1.bp.blogspot.com/-UD0xgiuu4wg/TZYmL7e9BpI/AAAAAAAAAHQ/ShNiuBHnwkY/s400/%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%2528%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%2529%2B-%2B%2B%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590697973814986386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எசு கணேசன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு: எசு கணேசன்&lt;br /&gt;அதிமுக : டாக்டர் எசு. துரையப்பா&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு ஆர்.ஈசுவரன் 6 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வென்றிருக்கிறார். ஒரு முறை தமகா வென்றிருக்கிறது. காங்கிரசு பலமுள்ள தொகுதி. அதேபோல் கம்யூனிசுட்களுக்கும் ஓரளவு பலமுள்ள தொகுதி இது. ஆனால் கடந்தமுறை இவை எல்லாவற்றையும் மீறி மதிமுக கைப்பற்றி இருந்தது. கையை மக்கள் இவ்வூரில் கடந்த இரு தேர்தல்களில் மறந்திருந்தனர். தற்போது காங்கிரசு எசு கணேசன் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னால் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் உறவினர் கணேசன். தொகுதிக்கு புதுமுகம்!.  &lt;br /&gt;&lt;br /&gt;மதிமுகவின் தொகுதி. மக்களிடம் கலந்து பழகும் இயல்புடையவர் சிட்டிங் திருமலைக்குமார். இம்மாவட்டம் வைகோவின் மாவட்டம். செயாவின் மீதான மதிமுகவினரின் கோபம் நிச்சயம் இம்மாவட்டத்தில் எதிரொலிக்கும். அதிமுக, புளியங்குடி நகர் மன்றத் தலைவர் டாக்டர் எசு.துரையப்பாவை களமிறக்கியுள்ளது. கம்யூனிசுடுகளுக்கு கொடுத்திருந்தாலும் ஒருவேளை வெற்றிக்கிட்டலாம். மதிமுகவின் கோபம் கம்யூனிசுடுகளைப்பாதிக்காது. வார இதழ்களில் மதிமுகவால் பதிப்பில்லை என செய்திவரலாம் ஆனால் இம்மாவட்ட தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு ஒரு பாடமாக இருக்குமெனவே தோன்றுகிறது. &lt;span style="font-weight:bold;"&gt;களநிலை மீண்டும் இங்கு கை வந்துவிடும் சங்கை கணேசனால் எனச்சொல்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;2. சங்கரன் கோவில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-2nWHyGa6bnc/TZYmmMbJLTI/AAAAAAAAAHY/REjqv4h57KU/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%259A%25E0%25AF%258A.%2B%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 120px;" src="http://2.bp.blogspot.com/-2nWHyGa6bnc/TZYmmMbJLTI/AAAAAAAAAHY/REjqv4h57KU/s400/%25E0%25AE%259A%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%259A%25E0%25AF%258A.%2B%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590698425039007026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சொ. கருப்பசாமி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-NYHKU11zZkA/TZYm1Nm6iqI/AAAAAAAAAHg/GXI3gswQwPE/s1600/%25E0%25AE%2589%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 113px;" src="http://3.bp.blogspot.com/-NYHKU11zZkA/TZYm1Nm6iqI/AAAAAAAAAHg/GXI3gswQwPE/s400/%25E0%25AE%2589%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590698683054852770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உமா மகேசுவரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக: உமா மகேசுவரி&lt;br /&gt;அதிமுக: சொ. கருப்பசாமி&lt;br /&gt;&lt;br /&gt;திமுக சார்பில் முன்னால் மேயர் உமா மகேசுவரி போட்டியிடுகிறார். தமிழ்நாடு முழுவதும் சொந்த கட்சியிலிருந்து நிற்பவருக்கு போட்டி வேட்பாளரை நிறுத்தும் காங்கிரசு, திமுக உமா மகேசுவரிக்கு போட்டி வேட்பாளராக மாரிமுத்து என்பவரை நிறுத்தியிருக்கிறது. திமுகவின் செல்வாக்கு குறைவாக உள்ள தொகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக வாக்கு வங்கி பலமான தொகுதி சொ.கருப்பசாமியின் சங்கரன்கோவில்.  தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் வென்று வருகிறார் கருப்பசாமி. போன தேர்தலில் இம்மாவட்டத்தில் அதிமுக வென்ற ஒரே தொகுதி இது. (கூட்டணி மதிமுக ஒரு இடம் ஆக 11 தொகுதியில் 2 இடத்தில் அதிமுக கூட்டணி வென்றிருந்தது) தென் மாவட்டங்களில் சீட்டு வாங்கிய ஒரே அதிமுக அமைப்பு செயலாலர் இவர். இம்முறை இங்கு கருப்பசாமி தோற்றால் வைகோவின் செல்வாக்கு பளிச்சென புரிந்துவிடும் செயலலிதாவிற்கு. கலிங்கப்பட்டியுள்ள இத்தொகுதியில் வாக்குகள் சரியும் அபாயம் அதிமுகவிற்கு இருந்தாலும், புதிய தமிழகம் கட்சி செல்வாக்குள்ள தொகுதி, அது சரிவைச் சரிக்கட்டும். &lt;span style="font-weight:bold;"&gt;கருப்பசாமிக்கு இந்த முறையும் கெடா (தொகுதி) கிடைக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. தென்காசி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-z8roonKWZk8/TZYnLl5ZSvI/AAAAAAAAAHo/3eD5fPumP-E/s1600/%25E0%25AE%25B5%25E0%25AF%2580.%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 120px;" src="http://4.bp.blogspot.com/-z8roonKWZk8/TZYnLl5ZSvI/AAAAAAAAAHo/3eD5fPumP-E/s400/%25E0%25AE%25B5%25E0%25AF%2580.%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590699067531938546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வீ.கருப்பசாமி பாண்டியன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-K48iPpcGx0A/TZYnbr9xnxI/AAAAAAAAAHw/NchLAjAP9CA/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 113px; height: 132px;" src="http://4.bp.blogspot.com/-K48iPpcGx0A/TZYnbr9xnxI/AAAAAAAAAHw/NchLAjAP9CA/s400/%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590699344038829842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சரத்குமார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக : வீ.கருப்பசாமி பாண்டியன்&lt;br /&gt;அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி : சரத்குமார்&lt;br /&gt;&lt;br /&gt;தென்காசி அதிமுக பலமாக உள்ள தொகுதி. அரசியலில் நெடுநாள் அனுபவம் உள்ள (இருபெரும் கட்சிகளிலும்!) திமுக மா.செ. கருப்பசாமி பாண்டியன் சரத்குமாருடன் மோதுகிறார். தூத்துகுடி, நெல்லை ஆகிய‌ தென் மாவட்டங்களில் கட்சி மாறி வந்தவர்கள்தான் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருக்கின்றனர். வேட்பாளர்களில் முதன்மை இடமும் இவர்களுக்குத்தான். சொல்லி வைத்த மாதிரி இவர்கள் அனைவரும் ச்டாலினின் தீவிர ஆதரவாளர்கள் (கன்னியாகுமரி சுரேசுராசனும்தான்!).  தென்காசியில் அதிசயமாக காங்கிரசு கருப்பசாமி பாண்டியனுக்கு ஆதரவாக இருக்கிறது. இவருக்கு ஆதரவாக பாக்கியராசிலிருந்து ச்டாலின் வரை வாக்குகேட்கிறார்கள். எதிர்முகாமில், வீடு வீடாகச் சென்று சரத்குமாரும் வாக்கு கேட்கிறார். அதிமுகவின் வாக்குவங்கியுள்ள தொகுதி. புதியதமிழகம் கட்சி செல்வாக்குள்ள தொகுதி. இசுலாமியர் வாக்குவங்கியும் உள்ள தொகுதி இது. இத்தொகுதியில்சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்கே இதுவரை சாதகமாக இருந்துள்ளது. இம்முறை மனிதநேய மக்கள் கட்சி, அம்மாவுடன் கூட்டணியில் இருப்பதால் வாக்குகள் மாறிவிழலாம். தொகுதி மக்களுடன் தொடர்பில் இருப்பவர் கானா. இரட்டை இலைச் சின்னத்தில் சரத்குமார் நிற்பதும் இவருக்கு சரிவை ஏற்படுத்தும். எப்படியிருப்பினும் கருப்பசாமி பாண்டியனுக்கு வெற்றி இம்முறை சுலபமல்ல. மதிமுக வெல்ல சிறுதும் வாய்ப்பில்லாத இத்தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்கினார் செயா கடந்தமுறை. மதிமுக தோற்றது. இப்போது சரத்குமாருக்கு ஒதுக்கி இருக்கிறார். நாடார் வாக்குவங்கியுள்ள ஆலங்குளத்தில் நின்றிருந்தால், சரத்திற்கு வெற்றி கிடைத்திருக்கும்.  &lt;span style="font-weight:bold;"&gt;சொற்ப வாக்கு வித்தியாசத்திலாவது கருப்புசாமி பாண்டியனுக்கு கிடைக்கும் தொகுதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. கடையநல்லூர் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-SiYEs3txkzM/TZZFfCXPfoI/AAAAAAAAAJw/uxhhRMm6u14/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 103px;" src="http://4.bp.blogspot.com/-SiYEs3txkzM/TZZFfCXPfoI/AAAAAAAAAJw/uxhhRMm6u14/s400/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%2B%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590732386939666050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பி. செந்தூர்பாண்டியன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-JC6avFB7R-g/TZYoFFMxARI/AAAAAAAAAH4/hZi1BUHMKmg/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 123px; height: 128px;" src="http://2.bp.blogspot.com/-JC6avFB7R-g/TZYoFFMxARI/AAAAAAAAAH4/hZi1BUHMKmg/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B8%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590700055187226898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பீட்டர் அல்போன்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு : பீட்டர் அல்போன்சு&lt;br /&gt;அதிமுக : பி. செந்தூர்பாண்டியன் &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆட்சியில், காங்கிரசு இளங்கோவன் திமுகவிற்கு தலைவலியென்றால் (இப்பத்தான் கால்ல விழுந்தாச்சே??!!), கடயநல்லூர் சிட்டிங் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்சு திமுகவிற்கு அருமருந்து. இவருடைய செயல்பாடுகள் அனைத்தும் திமுககாரர்களுடந்தான். காங்கிரசின் பரப்புரை பீரங்கி, கெடக்கறதெல்லாம் கிடக்கட்டும்,  நவோதையா பள்ளிகள் தமிழகத்தில் வரவேண்டுமெனவும், சென்னை பொதுமருத்துவமனைக்கு ராசீவ் பெயர் இட வேண்டுமெனவும்  குரல் கொடுத்த அல்போன்சு, தனக்கு சொந்தமாக ஒரு கலைக்கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் வைத்திருக்கிறார். ஆளுங்கட்சியின் அரவணைப்பில் பல நன்மைகளையும் செய்திருக்கிறார் என்றாலும் தொகுதிக்கு நலம் பயக்கும் பாதாள சாக்கடைத்திட்டம் நடைபெறாதது, மிகப்பெரிய பிரச்சனையான குடிநீர் தட்டுப்பாடு, குடிநீர் சாக்கடையோடு கலந்து கடந்த வருடம் பலர் இங்கு மாண்டது என பல பிரச்சனைகளும் உள்ளன. காங்கிரசின் உட்குழப்பங்களும் இவருக்கு அதிகம். தென்காசியில் இருமுறை நின்று வென்றவர். இம்முறையும் (கருப்பசாமி பாண்டியனுக்கு ஆப்பு வைத்து) அங்குதான் நிற்பதாக எதிர்பார்க்கப்பட்டது. தென்காசித் தொகுதியில் இவரது வீடு இருக்கும்போதே அங்கு எம்.எல்.ஏவான இவர் தொகுதிப்பக்கம்  வந்ததேயில்லையென குறை கூறப்பட்டது. கடையநல்லூரில் எம்.எல்.ஏவாக இருக்கும்போது தென்காசியை விட்டுவெளியே அரசுவிழாவில் கலந்துகொள்ள மட்டும் வருகிறாராம். பின்ன 2 கல்லூரி, ச்பின்னிங் மில்லு எல்லாத்தையும் பாத்துக்கவேணாமா? இத்தொகுதியில் அதிகம் உள்ள இசுலாமிய மக்களுக்கு அரசு கல்லூரி வர வழிசெய்வேன் என போனமுறை கூறிவிட்டு அதைச் செய்யவில்லை. இந்த முறை இவரது வெற்றிவாய்ப்பு மதில்மேல் பூனை நிலைதான். &lt;br /&gt;&lt;br /&gt;இசுலாமியர்கள் அதிகம் கொண்டதொகுதியில் போனமுறை கமாலூதினை களமிறக்கித்தோற்ற அதிமுக இம்முறை பி.செந்தூர்பாண்டியனை நிறுத்தியிருக்கிறது. இவரும் பல ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கு அறிமுகமாகியுள்ளார்.  சிறுபான்மையினர் ஓட்டுகள் பீட்டர் அல்போன்சுக்கே சாதகமாக இருக்கும். முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள தொகுதி இது எனவே அதிமுகவிற்கு இது நலம்பயக்கும். ஆனால் மதிமுக சிறிதளவு செல்வாக்குப்பெற்ற தொகுதியும்கூட. தற்போதைய களநிலையில் பீட்டரின் செயலின்மை  அதிமுகவிற்கு சாதகமாக இருந்தாலும், இசுலாமியர்களின் ஓட்டை கொத்தாக அள்ள சோசியல் டெமாக்ரெட்டிக் பார்டி ஆஃப் இந்தியா (எசு.டி.பி.ஐ), நெல்லை முபாரக்கை களம் இறக்குகிறது. மமக (மனிதநேய மக்கள் கட்சி) அதிமுகவுடன் இருந்தாலும், எசு.டி.பி.ஐ தனித்து நிற்பதால் இரு பெரும் கட்சியும் இங்கு வெல்லத் திணறுவது உறுதி. இதுவரை இங்கு நடந்த தேர்தல்களில் இரு பெரும் கட்சி சார்பிலும் போட்டியிட்ட இசுலாமிய வேட்பாளர்கள் தோல்வியையே தழுவியுள்ளனர். எனவே முபாரக் இங்கு வெல்வது கடினம் எனவே தொன்றுகிறது. ஆனால் இவர் தோற்றால் ஓட்டை நன்றாக பிரிப்பார். &lt;span style="font-weight:bold;"&gt;மக்கள் மாற்றத்தை விரும்பினால் முபாரக் வெல்லவும் வாய்ப்புண்டு&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆலங்குளம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-KnbNDDpBYnU/TZYogr2ELsI/AAAAAAAAAIA/VMFi96j9xqg/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B-%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%259C%25E0%25AE%25BF.%2B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 141px; height: 113px;" src="http://3.bp.blogspot.com/-KnbNDDpBYnU/TZYogr2ELsI/AAAAAAAAAIA/VMFi96j9xqg/s400/%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B-%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%259C%25E0%25AE%25BF.%2B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590700529417465538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பி.சி. ராசேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-zzhGMcEvMsU/TZYoxq3vRLI/AAAAAAAAAII/TpZ46IobomM/s1600/%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2588%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AE%259F%25E0%25AE%25BF%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AE%25BE.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 124px; height: 111px;" src="http://2.bp.blogspot.com/-zzhGMcEvMsU/TZYoxq3vRLI/AAAAAAAAAII/TpZ46IobomM/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2588%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AE%259F%25E0%25AE%25BF%2B%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AE%25BE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590700821213824178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பூங்கோதை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக : பூங்கோதை ஆலடி அருணா &lt;br /&gt;அதிமுக: பி.சி. ராசேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் தொகுதி. பல வருடங்கள் லண்டனில் வசித்த, கடந்தமுறை முதன்முதலாக தேர்தலில் நின்ற மருத்துவர்.பூங்கோதையை அவரது தந்தை ஆலடி அருணாவின் கொலையால் ஏற்பட்ட அனுதாப அலை வெல்ல வைத்து அமைச்சராகவும் ஆக்கியது. அமைச்சராக இருந்த 5 வருடங்களில் பல சோதனைகள் இவரைச் சுற்றிவந்தது. தொலைபேசி இவருக்குதான் உண்மையிலேயே தொல்லைபேசி. மீண்டும் இவருக்கு சீட் கிடைக்காதென்றே பலரும் கூறினார்கள். ஆனால் இவரின் நட்பிடம் (உறவிடம்?) மிகவும் சக்திவாய்ந்தது. மீண்டும் நிற்கிறார் இங்கு. தொகுதிக்கும், மாவட்டத்தில் கட்சிக்கும் இவரால் நன்மையேதுமில்லை என்கிறார்கள் மக்கள். நாடார் வாக்குவங்கி மட்டுமே பூங்கோதைக்கு சாதகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2001 ல் இங்கு வென்ற பி.சி.ராசேந்திரனை மீண்டும் களமிறக்குகிறது அதிமுக. பி.சி.ராசேந்திரன் பூங்கோதையின் அப்பாவையே இங்கு தோற்கடித்தவர். அதுவுமில்லாமல் தேமுதிக போனமுறை வாக்குகளைப் பிரித்தது அதிமுக தோற்க காரணமாய் இருந்தது. இம்முறை அதிமுக சுறுசுறுப்பாக இருக்கிறது இங்கு. &lt;span style="font-weight:bold;"&gt;பி.சி.ராசேந்திரன் மீண்டும் பிசியாகலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. திருநெல்வேலி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-pBQMGi0IxRM/TZYpIIYHrQI/AAAAAAAAAIQ/gA9kzlMIlKc/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 146px; height: 113px;" src="http://4.bp.blogspot.com/-pBQMGi0IxRM/TZYpIIYHrQI/AAAAAAAAAIQ/gA9kzlMIlKc/s400/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590701207091391746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நயினார் நாகேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-LAf3xfxnQBQ/TZZF7N2BLAI/AAAAAAAAAJ4/wslnGxeTjLI/s1600/%25E0%25AE%258F.%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AF%258D.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%25B2%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 101px; height: 131px;" src="http://2.bp.blogspot.com/-LAf3xfxnQBQ/TZZF7N2BLAI/AAAAAAAAAJ4/wslnGxeTjLI/s400/%25E0%25AE%258F.%25E0%25AE%258E%25E0%25AE%25B2%25E0%25AF%258D.%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%25B2%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590732871057878018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏ.எல்.எசு.லெட்சுமணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக: ஏ.எல்.எசு.லெட்சுமணன்&lt;br /&gt;அதிமுக: நயினார் நாகேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை இருபெரும் கழகத்தையும் மாறி, மாறி ஆதரிக்கும் ஊர். சிட்டிங் மாலைராசா போட்டியிடவில்லை. மக்களுடன் சேர்ந்து தொகுதிக்காக திமுக அரசை கண்டித்து போராடும் ஆள், அழகிரியின் ஆதரவாளர் மாலைராசா, எப்படி கிடைக்கும் சீட்டு? மேயர் சுப்ரமணியன் நினைத்தபடி தன் மகன் ஏ.எல்.எசு.லெட்சுமணனுக்கு இத்தொகுதியில் சீட் வாங்கிவிட்டார். கட்சிமாறி வந்தவர்களுக்கே வாய்ப்புள்ள தென் மாவட்டங்களில் (மதுரை தவிர), மகனுக்கு கட்சிப்பதவி, தேர்தலில் இடமும் வாங்கிவிட்ட திமுககாரர், மேயர்!. லேட்சுமணனை வெல்லவைக்க திமுக பம்பரமாக சுழலும்!. முதல் முறையிலேயே கடும் போட்டி இவருக்கு. &lt;br /&gt; &lt;br /&gt;முக்கால்வாசி அதிமுக அமைப்பு செயலாலர்கள் சீட் இல்லாமல் நொந்துகிடக்க, தென்மாவட்டங்கள் பலவற்றில் செ பேரவைச் செயலாலர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாலர் பொறுப்புனாலே அமைதியா 5 வருடதிற்கு வீட்டில இருன்னு அர்த்தம்போல!. நாயினாருக்கு சீட்டு கிடைத்த உடனேயே கூட்டமாக அதிமுகவில் மக்கள் இணைகிறார் என்ற படங்காட்டலும் ஆரம்பமாகிவிட்டது (கட்சியில் மீண்டும் மாவட்டச் செயலாலர் ஆக ஆயத்தமோ?). இவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போடப்பட்டது. அனிதா, செல்வகணபதி போல் திமுகவை நாடும் மனநிலையில்தான் இருந்தார் நாயினார். மாநிலத்தில் அதிமுக தோற்றால், நாயினார் வென்றாலும், தோற்றாலும் திமுகவிற்கு கட்சிமாறுவார். கட்சியை நெல்லையில் பலப்படுத்த பாப்புலர் முத்தையாவையும் (சீட்டில்ல இவருக்கு??!!) தூத்துகுடியில் நாயினாரையும் நம்பியிருக்கிறார் செ. ஆனால் ஆளுங்கட்சி மற்றும் லெட்சுமணனின் சுறுசுறுப்பு. நெல்லையில் உள்ள பிள்ளைமார் வாக்குவங்கி எல்லாம் &lt;span style="font-weight:bold;"&gt;லெட்சுமணனுக்கு சாதகமாகவே உள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt; &lt;br /&gt;7. அம்பாசமுத்திரம்:&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-BZ55AJ3jU38/TZYrqQrtO9I/AAAAAAAAAI4/AfHq0myVuLk/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 118px;" src="http://3.bp.blogspot.com/-BZ55AJ3jU38/TZYrqQrtO9I/AAAAAAAAAI4/AfHq0myVuLk/s400/%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590703992459836370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரா.ஆவுடையப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-WGbOFwwNKis/TZYsAWsB9FI/AAAAAAAAAJA/QwktbJ5DLCI/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2587%25E0%25AE%259A%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 113px;" src="http://3.bp.blogspot.com/-WGbOFwwNKis/TZYsAWsB9FI/AAAAAAAAAJA/QwktbJ5DLCI/s400/%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2587%25E0%25AE%259A%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BE.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590704372028929106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இசக்கி சுப்பையா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக : இரா.ஆவுடையப்பன்&lt;br /&gt;அதிமுக: இசக்கி சுப்பையா&lt;br /&gt;&lt;br /&gt;சபாநாயகர் தொகுதி. ஆவுடையப்பன் இம்முறை தன் வாரிசை களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பிருந்தது. ஆனால், அவரே மீண்டும் 4 வது முறையாக போட்டியிருகிறார். 2முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றவர். ஒருமுறை தோற்றதும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக செ பேரவை இணைச்செயலர் இசக்கி பாண்டியனை நிறுத்தியுள்ளது. முதன்முறை களம் காண்கிறார் இசக்கி. முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள தொகுதியில் இரு கழகங்களும் வாக்குகளை அள்ளும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இங்கு உண்மை போட்டி அமைச்சர் ஆவுடையப்பனின் மகன் பிரபாகரனுக்கும், இசக்கி பாண்டியனுக்கும்தான். &lt;span style="font-weight:bold;"&gt;ஆவுடையப்பனுக்கே மீண்டும் அம்பாசமுத்திரம்&lt;/span&gt; என்கிறது களநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;8. பாளையங்கோட்டை:&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-_3_aRExYx7Y/TZYpzF55StI/AAAAAAAAAIY/XROwm6CwZHs/s1600/%25E0%25AE%259F%25E0%25AE%25BF.%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%258E%25E0%25AE%25AE%25E0%25AF%258D.%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 117px; height: 108px;" src="http://2.bp.blogspot.com/-_3_aRExYx7Y/TZYpzF55StI/AAAAAAAAAIY/XROwm6CwZHs/s400/%25E0%25AE%259F%25E0%25AE%25BF.%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%258E%25E0%25AE%25AE%25E0%25AF%258D.%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25A4%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590701945162123986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டி.பி.எம்.மைதீன்கான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-G5n7zRSy68E/TZYqCsuqM_I/AAAAAAAAAIg/a11x9PJ-bU8/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588%2B-%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 133px;" src="http://1.bp.blogspot.com/-G5n7zRSy68E/TZYqCsuqM_I/AAAAAAAAAIg/a11x9PJ-bU8/s400/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588%2B-%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590702213282018290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பழனி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக : டி.பி.எம்.மைதீன்கான்&lt;br /&gt;கம்யூனிசுடு (மா) : பழனி&lt;br /&gt;&lt;br /&gt;பாளயங்கோட்டை, இசுலாமிய மக்களின் கோட்டை. அமைச்சர் மைதீன்கானின் தொகுதி. மக்களுடன் எளிமையாகப் பழகுபவர் மைதீன்கான். கடந்தமுறை முசுலீம் லீக்கின்(அவர்கள் வேட்பாளரை தேர்வு செய்ய இயலாலததால்) தயவில் இவர் இங்கு எம்.எல்.ஏ ஆகவும், தொகுதியை தனக்கு தக்க வைக்க திமுக இவரை அமைச்சராக்கியது. இம்முறை பாளையில் ச்டாலின் நின்றாலும் நிற்பார். முசுலீம் லீக் விட்டுத்தாரவே தராது என்று மனம் கலங்கி கிடந்தார் அமைச்சர். எல்லாவற்றையும் மீறி திமுக இவரை நிறுத்தியுள்ளது. முதல் முறை இங்கு மார்க்சிய பொதுவுடமை கட்சி களம் காணுகிறது. பொதுவுடமை வாக்குவங்கி குறைவாக உள்ளதொகுதி. அதிமுக போனமுறையும் இத்தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்திருந்தது. இம்முறையும் மைதீன்கான் வெல்லும் வகையில் மார்க்சிய பொதுவுடமை கட்சிக்கு கொடுத்திருக்கிறது. பழனி வெல்வது இங்கு கடினமே.            அன் அப்போசுடாக வென்ற மாதிரி வெல்வார் மைதீன். &lt;span style="font-weight:bold;"&gt;பாளை மீளும் மைதீன்கானுக்கு &lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;9. நாங்குநேரி : &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-5qmltAT_VxI/TZZC4UXItwI/AAAAAAAAAJQ/O9AD4WNI_VM/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25A3%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 90px; height: 113px;" src="http://2.bp.blogspot.com/-5qmltAT_VxI/TZZC4UXItwI/AAAAAAAAAJQ/O9AD4WNI_VM/s400/%25E0%25AE%258E%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25A3%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590729522732906242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எர்ணாவூர் நாராயணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-g7hHKEE9Q0o/TZYqdYMB7PI/AAAAAAAAAIo/MJ1B7VP8wpQ/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 120px;" src="http://3.bp.blogspot.com/-g7hHKEE9Q0o/TZYqdYMB7PI/AAAAAAAAAIo/MJ1B7VP8wpQ/s400/%25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590702671624531186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வசந்தகுமார் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு : வசந்தகுமார்  &lt;br /&gt;அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி: எர்ணாவூர் நாராயணன்&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டிங் எம்.எல்.ஏ தொழில் அதிபர் வசந்தகுமார் இலவசமாக மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள், போட்டிகள் வைத்து தன் உருவம் பொறித்த  பரிசுகள், காலண்டர்கள் வழங்கல், சோனியாவின் பிறந்த நாளுக்கு காங்கிரசுக்காரர்களுக்கே கதர் துண்டு கொடுத்தல் என இலவசத்தால் மதிமயக்கும் காங்கிரசுகாரர் இவர். போன தேர்தலில் இவர் சொன்னது எதையுமே செய்யவில்லை. வாழைக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலையும், தகவல் தொழிற் நுட்ப பூங்காவும் இவர் போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள். தேர்தல் பிரச்சாரதிற்கு மட்டும் தொகுதிப்பக்கம், தப்பித்தவறி வென்றுவிட்டால் டெல்லி, சென்னை என இருக்கும் காங்கிரசுகாரர்களின் வழக்கதிலிருந்து சிறிதும் மாறாத ஆளு வசந்தம். ஓட்டுப்போட்டவன் எக்கேடு கெட்டா என்ன? நாம எம்.பியாகி டெல்லிக்குச் சென்று விடலாம் என பலவகையில் முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை.  எம்.பி ஆயிருந்தா நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கும் (நாடு, நாட்டுப்பற்றுன்னு நடித்து இருப்பவனையெல்லாம் கொடியேற்றி முட்டாயி திங்கவச்சிட்டு, இவர்கள் வியாபரம் பெருக்கிகொள்ள தேர்ந்தெடுத்த மக்களைப் புறக்கணித்து டெல்லி செல்வார்களாம்! நாட்டுப்பற்று புகழ் கதர்சட்டைகள் தொகுதிப்பற்றுடன் கூட  இருப்பதில்லை!!) வென்றதிலிருந்து தொலைக்காட்சி வசந்த் அன் கோ விளம்பரங்களில் மட்டும்தான் நாங்குநேரி வீடுகளுக்கு வருகிறார். வசந்த் டிவி (கலைஞர் டிவி மாதிரி!) தனக்கென வைத்துக்கொண்டதுதான் இந்த ஆட்சியில் இவர் செய்த சாதனை. 'என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது' என்ற வசனத்தைப்போல, வசந்தகுமார் சட்டசபையில் எழுப்பிய கோரிக்கை "வியாபாரிகளை விற்பனை வரி அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது" என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கராசு, சூர்யகுமாரு போன்ற அதிமுகவினர் கலங்க, இத்தொகுதியை சரத்குமார் கட்சிக்கு கொடுத்திருக்கிறது அதிமுக. அதிமுகவினர் கண்டிப்பாக இவ்வேட்பாளருக்கு ஆதரவாக வேலைசெய்ய மாட்டார்கள். முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள ஊர். நாடாளுமன்றத்தொகுதியில்தான் நாடார் வாக்குவங்கியுள்ளது. அதிமுக, தேமுதிக கூட்டணி இருப்பதால் அதிமுகவின் அடிப்படை (முக்குலத்தோர்) ஓட்டுகள் பிரியவாய்பில்லை, அதிமுகவினர் இங்கு நின்றிருந்தால் இம்முறை கண்டிப்பாக வென்றிருக்கலாம். அடுத்த மாவட்டத்திலயே காங்கிரசு வேட்பாளருக்கு குழப்பம் உண்டு செய்யும் பழக்கத்தை உடையவரு நெல்லையைச் சேர்ந்த  காங்கிரசு தனுக்கோடி ஆதித்தன். இவருக்கு எம்.பி சீட்டை மறுத்துவிட்டது காங்கிரசு தலைமை! அப்போது எம்.பி.சீட் கேட்டு குழப்பம் விளைவித்த வசந்தகுமாரை சும்மாவிடமாட்டாரு தனுக்கோடி. இது நாராயணனுக்குச் சாதகமாக அமையும்.  நடிகர் அசீத் "கலைஞர் மேடையில்" பேசிய பிரச்சனையில், நாராயணன் சவுண்டு விட்டதில் அனைவருக்கும் தெரிந்தமுகமாகிவிட்டார். சரத்குமார், விசயகாந்த் இரு நட்சத்திரங்களும் இணைந்து பரப்புரை செய்தால் வசந்தகுமாரின் குறைகள் &lt;span style="font-weight:bold;"&gt; எர்ணாவூர் நாராயணனனை வெல்லவைக்கலாம்&lt;/span&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;10. ராதாபுரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-gnxhUk2NCJs/TZYs1ufSBiI/AAAAAAAAAJI/i3XdUIViS54/s1600/%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595-%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D-RATHAPURAM.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 139px; height: 113px;" src="http://1.bp.blogspot.com/-gnxhUk2NCJs/TZYs1ufSBiI/AAAAAAAAAJI/i3XdUIViS54/s400/%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595-%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D-RATHAPURAM.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590705288950973986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மைக்கேல் எஸ்.ராயப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-5GpY8mb-uRM/TZYq8aSYKlI/AAAAAAAAAIw/rD5V3S7-YZE/s1600/%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B-%2B%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 113px;" src="http://2.bp.blogspot.com/-5GpY8mb-uRM/TZYq8aSYKlI/AAAAAAAAAIw/rD5V3S7-YZE/s400/%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B-%2B%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590703204763970130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வேல்துரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு : வேல்துரை &lt;br /&gt;தேமுதிக:மைக்கேல் எஸ்.ராயப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;வேல்துரை தொடர்ந்து இருமுறை சேரன்மாதேவி எம்.எல்.ஏவாக இருந்தவர், அத்தொகுதி மறுசீரமைப்பில் பறிபோனதால் ராதாபுரத்தில் எப்போதும் நிற்கும் அப்பாவுவிற்கு ஆப்படிக்கப்பட்டுவிட்டது. காங்கிரசிலேயே இருந்திருக்கலாமே, கலைஞரின் பெற்றோருக்கு சிலை வச்சும் பயனில்லையே என நொந்து போயிருப்பார் (சிலைவைத்தபோது கண்டிப்புதான் இவருக்கு பரிசாக கிடைத்தது). இந்தத் தொகுதி வேறு ஒரு கட்சிக்குப்போனால் கூட்டணியில் இருந்தாலும் சுயேட்சையாக ஆட்களை நிற்க வைக்கும் காங்ரகிரசு. கடந்தமுறை செல்வராஜ் என்பவர் இப்படி நின்றார். இம்முறை காங்கிரசிடம் தொகுதி இருக்கிறது.  தனுக்கோடி ஆதித்தனின் ஆதரவாளர்கள் இங்கு காங்கிரசுக்கு உழைப்பார்கள். ஏன், பழைய காங்கிரசுகாரரான‌ அப்பாவுவின் ஆதரவாளர்கள் உழைத்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. போனமுறை சேரன்மாதேவியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேல்துறை வென்றார். ஆனால் பல நலத்திட்டங்களை அங்கு செய்திருக்கிறார். எப்படியோ அதிமுக பி.எச். பாண்டியனின் பகையில் இருந்து தப்பி ராதாபுரத்தில் நிற்கும் இவர் இத்தொகுதிக்கு புதுமுகம் மாதிரிதான். மணல் கொள்ளை அதிமுக ஆட்சியில் தொடங்கி திமுக ஆட்சியில் தொடர்ந்த இழிகேடு! இந்த எம்.எல்.ஏவின் கையும் அதிலிருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் ராதாபுரத்தில் இதை பரப்புரை செய்தால் மட்டுமே மக்களுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடார் வாக்குவங்கியுள்ள தொகுதி இது. சரத்கட்சிக்கு இவ்விடத்தைக் கொடுத்திருக்கலாம். மீனவர் ஓட்டுகள் இம்முறை ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் சாதகமாக இருக்காது. நாம் தமிழர் தோழர்கள் பரப்புரை செய்தபோது இங்குள்ள உவரியைச் சேர்ந்தோர் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவதில்லையென உறுதிசெய்துள்ளனர். "ராதாபுரம் தொகுதியில் மக்கள் விருப்பமான இடத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை எனது சொந்த செலவில் அமைப்பேன்" என காங்கிரசு ஓட்டை கவரும்வகையில் பிரச்சாரம் செய்கிறார் மைக்கேல் எஸ்.ராயப்பன். கில்லாடிதான்!. இப்படி இங்கு நிற்கும் காங்கிரசு வேல்துரை கூட சொல்லவில்லை. நெல்லை நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட்டு 94,000 வாக்குகள் பெற்றவர் மைக்கல். ஆனால் இவரது தொழில், தொடர்புகள் எல்லாம் மும்பையில்!. திரைத்துறை சார்ந்தவர். தாமிரபரணி நதியை பாதுகாக்க நடைபயணம் செய்து மக்கள் பிரச்சனையில் அக்கரை இருப்பதாக இம்மாவட்டதில் தேமுதிக காட்டியுள்ளது. ஆனால் இத்தொகுதி மக்கள் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் ஓட்டுப்போட்டு பழகிவிட்டார்கள். வேறு ஒருவர் இங்கு வந்தால் அது நிச்சயம் சாதனைதான். &lt;span style="font-weight:bold;"&gt;தொகுதி தற்போது வேல்துறைக்கு சாதகம்.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லையில் கடந்தமுறை அதிமுக ஒரு இடத்தில் (சங்கரன் கோவில்! சொ.கருப்பசாமியால் என்றாலும், வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டியுள்ள தொகுதி இது. மதிமுகவின் வாக்கும் சேர்ந்துதான் இந்த ஒரு இடத்தை அதிமுகவிற்கு பெற்றுத்தந்தது.)மட்டுமே வென்றது. இன்னொரு இடம் வாசுதேவ நல்லூர் அதில் அப்போதைய கூட்டணிகட்சியான மதிமுக வென்றது. 2001 தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு 10 இடத்தில் வென்றது அதிமுக. ஆனால் 2006 ல் 2 இடம் மட்டுமே அதிமுக கூட்டணிக்கு. அதேபோல் திமுக 2001ல் இங்கு காணாமல் போயிருந்தது, 2006 ல் 9 இடங்களைப் பெற்றது திமுக கூட்டணி. 2001 ஆ? 2006 ஆ? என‌ இருகழகங்களும் திணறி நிற்கிறது நெல்லைமாவட்டத்தில். 2 (4 இடத்தில் போட்டியிடுகிறது) இடம் காங்கிரசுக்கு இம்மாவட்டத்தில் கிட்டும் என களநிலை கூறுகிறது. காங்கிரசை கடும் பரப்புரை மட்டுமே இங்கு வீழ்த்த இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக தேர்தலுக்கு சற்றுமுன்னர் நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றியதும், மதிமுக கூட்டணியில் இல்லாததும் நிச்சயம் இங்கு அதிமுகவிற்கு பாதிப்புகளை உண்டாக்கும். நெல்லையில் நாயினார் வென்றால் மகிழ்ச்சியே, ஆனால் அவர் தோற்க வேண்டும் என்பதற்கே திமுக மா.செ களமிறக்கப்பட்டுள்ளார். மைதீன்கான் அவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே பொதுவுடமை வேட்பாளர் (நிச்சயம் தோற்பார் எனத் தெரிந்து) நிறுத்தப்பட்டுள்ளார். ராதாபுரம் பலமான காங்கிரசு தொகுதி இங்கு மாற்றத்தை மக்கள் விரும்பினால் தேமுதிக வெல்லலாம். தற்போதைய நிலையின்படி, இம்மாவட்டம் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறதென்பதே களநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெல்லும் வாய்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி - 6 இடங்கள்&lt;br /&gt;அதிமுக கூட்டணி - 3 இடங்கள்&lt;br /&gt;மற்றவை ‍- 1 இடம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-5634087482674370559?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/5634087482674370559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=5634087482674370559' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/5634087482674370559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/5634087482674370559'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/04/2011.html' title='திருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-T6qlY8clDHk/TZZEfZwwamI/AAAAAAAAAJo/Okb53XipXDI/s72-c/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D-VAIKO.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-3399891655878716169</id><published>2011-03-31T01:45:00.044-04:00</published><updated>2011-04-03T17:19:30.884-04:00</updated><title type='text'>குமரி மாவட்டம் - 2011 - தேர்தல் களநிலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-Jh2sDVwxE7E/TZQYF4ogPEI/AAAAAAAAAFA/xELLRXqOuKU/s1600/Untitled.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 204px; height: 377px;" src="http://2.bp.blogspot.com/-Jh2sDVwxE7E/TZQYF4ogPEI/AAAAAAAAAFA/xELLRXqOuKU/s400/Untitled.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590119526854310978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மானமுள்ள காங்கிரசுகாரர் குமரி தமிழகத்துடன் இணையப் போராடிய  ஐயா. மார்சல் நேசமணி. நன்றி: படம்: http://www.thengapattanam.net&lt;br /&gt;&lt;br /&gt;குமரி மாவட்டம்: மொத்தம் 6 தொகுதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1.கிள்ளியூர்  2.விளவன் கோடு 3.பத்மனாபபுரம் 4.குளச்சல் 5.நாகர்கோவில் &lt;br /&gt;6.கன்னியாகுமரி.&lt;br /&gt;&lt;br /&gt;குமரி மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பில் திருவெட்டாறு (கம்யுனிசுடு கோட்டை, காங்கிரசு வாக்குவங்கியுள்ள இடம்) தொகுதி நீக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1. கிள்ளியூர்:  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-hj9ALNgXpR4/TZQZ3yFgiUI/AAAAAAAAAFY/LKTHnKbxzW0/s1600/%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AF%2587%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AA.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 70px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-hj9ALNgXpR4/TZQZ3yFgiUI/AAAAAAAAAFY/LKTHnKbxzW0/s400/%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AF%2587%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AA.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590121483602004290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சான் சேக்கப்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-1F0NuF1hbnU/TZQb_S6kp2I/AAAAAAAAAFw/YDnPHvJqwWI/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 70px; height: 78px;" src="http://4.bp.blogspot.com/-1F0NuF1hbnU/TZQb_S6kp2I/AAAAAAAAAFw/YDnPHvJqwWI/s400/%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590123811696846690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆர். சார்ச்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு : சான் சேக்கப் &lt;br /&gt;அதிமுக  : ஆர். சார்ச் &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு சிட்டிங் எம்.எல்.ஏ, 'கூட்டணி ஆட்சி என்பதை முதலில் அறிவித்துவிட்டு தொகுதி பங்கீடு குறித்துப் பேசலாம்' என காங்கிரசுக்கு யோசனை சொன்னவர் சான் சேக்கப். காங்கிரசு மிகப்பலமாக உள்ள தொகுதி இது. இளைஞர் காங்கிரசு தேர்தலின் போது (கன்னியாகுமரி(கி) மாவட்டத்தலைவராக இருந்த) ஜெயபாலின் மருமகனை எதிர்த்து இவர் போட்டி வேட்பாளரை நிறுத்தி ஏற்படுத்திய குழப்பம் இவர் ஆதரிக்கும் வாசன் ஆதரவாளர்களிடமே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போனமுறை   சித்தமருத்துவர்  குமாரதாசு அதிமுக சார்பில் இல்லாமல், காங்கிரசு சார்பில் நின்றிருந்தால்  நிச்சயம் வெற்றி  பெற்று இருப்பார். இப்போது காங்கிரசில் அடைக்கலம் ஆகி இருக்கும் குமாரதாசு, சான் சேக்கப்பிற்கு எதிராக போட்டி வேட்பாளராக நிறுத்தப்படுவார். அப்படி நடந்தால் காங்கிரசு ஓட்டுக்கள் நிச்சயம் பிரியும். இவர் மட்டுமல்லாது இளைஞர் காங்கிரசின் கோபமும் சான் சேக்கபிற்கு தலைவலியாகவே இருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;கிள்ளியூர் ஒ.செ. சார்ச் இங்கு நிற்கிறார். அதிமுகவிற்கு இங்கு வாக்குவங்கி மிக, மிகக் குறைவு! காங்கிரசின் சண்டைகள் மட்டுமே இவருக்கு சாதகமானது. &lt;span style="font-weight:bold;"&gt;தற்போதைய நிலவரப்படி களம் சான் சேக்கப்பிற்கு சாதகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. விளவன் கோடு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-AV5iFy1gMts/TZQdZ19VJEI/AAAAAAAAAF4/ZKGyzmU0Y4Q/s1600/LEEMAROSE-%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25B5%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%2581-KANNIYAKUMARI.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 70px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-AV5iFy1gMts/TZQdZ19VJEI/AAAAAAAAAF4/ZKGyzmU0Y4Q/s400/LEEMAROSE-%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25B5%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%2581-KANNIYAKUMARI.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590125367291880514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லீமாரோசு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-efeOVDVLwug/TZQds4CvRTI/AAAAAAAAAGA/mvUU4d-TJ30/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF-%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%2581.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 81px; height: 108px;" src="http://1.bp.blogspot.com/-efeOVDVLwug/TZQds4CvRTI/AAAAAAAAAGA/mvUU4d-TJ30/s400/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF-%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%2581.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590125694268949810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விசய தரணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு :         விசய தரணி &lt;br /&gt;கம்யூனிசுடு(மா) : லீமாரோசு&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெண்கள் மோதும் தொகுதி விளவங்கோடு. விசயதரணி டெல்லி உயர்நீதி மனறத்தில் வழக்கறிங்கராக பணிபுரிபவர்.  கம்யூனிசுடு, காங்கிரசு கூட்டணியில் இருந்தபோது கம்யூனிசுடு வென்றது. இந்திய அளவில் பதவி வகித்தாலும், தொகுதிக்கு புதுமுகம் இந்த சட்டத்தரணி, விசய தரணி. மயிலாடி சேந்தன்புதூரில் பிறந்தவர், முதன்முறை களம் காண்கிறார். டெல்லியிடம் இருந்து, மணிசங்கரின் ஆதரவில், நேரடியாக போட்டியிடும் வாய்ப்பை பெற்றுவந்துவிட்டதால், சியாம் கிறிசுதுகுமாரை இங்கு போட்டி வேட்பளாராக களமிறக்குகிறது காங்கிரசு. &lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிய பொதுவுடமை கட்சி சிட்டிங் சான் சோசப்பிற்கு சீட்டில்ல!. அதனால் இவர் போட்டி வேட்பாளராக விண்ணப்பிக்க, கட்சியவிட்டே நீக்கிபுடிச்சு கட்டுப்பாட்டுக்கு பேர் போன மார்க்சிய கம்யூனிசுட்டு!  திருவெட்டாரு தொகுதியில் கடந்தமுறை நின்ற லீமாரோசு விளவன்கோட்டில் நிற்கிறார். அப்போது அவர் புதுமுகம். இப்போது தொகுதி நன்கறிந்த முகமாகிவிட்டார் லீமாரோசு. சான் சோசப் தனித்து நின்றால் இவருக்கு வாக்குகள் பிரியும் நிலையுள்ளது. &lt;span style="font-weight:bold;"&gt;காங்கிரசு உட்பூசல் லீமாரோசை இங்கு உட்காரவைக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. பத்மனாபபுரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-zcO7gEQpFAw/TZQewDebqjI/AAAAAAAAAGI/DdlEGpKIdYU/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 75px;" src="http://2.bp.blogspot.com/-zcO7gEQpFAw/TZQewDebqjI/AAAAAAAAAGI/DdlEGpKIdYU/s400/%25E0%25AE%2586%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590126848389130802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எசு.ஆசுடின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-36mo9LD-unw/TZQfNBuJVeI/AAAAAAAAAGY/w8W8R95Xs5k/s1600/%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 113px; height: 85px;" src="http://4.bp.blogspot.com/-36mo9LD-unw/TZQfNBuJVeI/AAAAAAAAAGY/w8W8R95Xs5k/s400/%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AF%2580%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590127346134373858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புஷ்பலீலா ஆல்பன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக:    டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் &lt;br /&gt;தேமுதிக: எசு.ஆசுடின்&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டிங் தியோடர் ரெசினால்டுக்கு சீட்டில்லை.  1996ல் திருவெட்டாறில் திமுக சார்பாக வென்ற மறைந்த ஆல்பன் அவர்களின் மனைவி புஸ்பலீலா பத்மனாபபுரம் தொகுதியில் நிற்கிறார். இவர் திமுக துணை மாவட்டப் பொதுச்செயலாலருங்கூட. &lt;br /&gt;&lt;br /&gt;எசு.ஆசுடின், அதிமுகவில் இருந்து பின்னர் எம்.சி.ஆர்.அதிமுக கட்சிக்கு சென்று, மீண்டும் அதிமுகவில் இணைந்து பின் நாகர்கோவிலில் சுயேட்டையாகவே நின்று ஒருமுறை வென்று, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் (நாகர்கோவில்) தேமுதிக சார்பாக நின்று 68,472 வாக்குகள் பெற்றார். நாகர்கோவில் தொகுதியை இவருக்காக பெற்றுருக்கலாம் தேமுதிக. பாசக-பொன் ராதாகிருட்டினன் அங்கு நிற்பதைப் பார்த்து பயந்துவிட்டார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக கடந்த தேர்தலில் இங்கு பெற்ற வாக்குகள் 3,360. அதிமுக 20,546 இந்த இருகட்சிகளின் வாக்கையும் கூட்டினால்  உச்சாணியில் ஏறிவிடும் அதிமுக என்று கணித்தார்களே சிலர், இங்கு வெறும் 23,906 வாக்குகள் வருகிறது. கம்யூனிசுடு வாக்கு இருக்கிறதே அதிமுகவிற்கு என்றால், காங்கிரசு வாக்கு வங்கியுடன் திமுக சேர்ந்து பெற்ற வாக்குகள் 51612. ஆசுடின் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கில் வென்றால்தான் உண்டு. பாசக ஓட்டைப்பிரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் கூடுதல் ஓட்டுகள் பெற்றிருக்கலாம். இந்தமுறையும் ஓட்டைப்பிரிக்க சுசித் என்பவரை நிறுத்துகிறது பாசக. &lt;span style="font-weight:bold;"&gt;தனிப்பட்ட செல்வாக்கு இங்கு ஆசுடினை அமர வைக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. குளச்சல்:&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு:  செ.செ.பிரின்சு&lt;br /&gt;அதிமுக:   பி. லாரன்ஸ் &lt;br /&gt;&lt;br /&gt;ராபர்ட் புரூசு அறிவிக்கப்பட்டு, இளைஞர் காங்கிரசு தங்கபாலுவிற்கு எதிராக நடத்திய கடும் போராட்டத்தால் தற்போது பிரின்சு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். குளச்சலில் ஜெயபாலின் உறவினர்கள் யாரேனும் நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.  உட்கட்சி பூசலில் இங்கும் அசோகன் சாலமன் சுயேட்சையாக நிறுத்தப்படலாம். இருப்பினும் இப்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதால், இவரை வெல்ல வைக்க காங்கிரசு எல்லா வேலையையும் செய்யும்.&lt;br /&gt;  &lt;br /&gt;பி. லாரன்ஸ்  புதுமுகம் நிற்கிறார். குளச்சலில் மீன்பிடி துறைமுகம் வருது என அடிக்கல் நாட்டினார்கள் இதோ வந்துவிட்டது என போக்குகாட்டிக்கொண்டிருந்தனர் தேர்தல் வந்துவிட்டது! போனமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பச்சைமால் இம்முறை கன்னியாகுமரியில் நிற்கிறார்.  அதிமுக மாசெவே தோற்ற தொகுதி. &lt;span style="font-weight:bold;"&gt;பிரின்சுக்கு சாதகமாக தற்போதைய களநிலையுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. நாகர்கோவில் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-i0PG4Vi_E1g/TZQi_hjHbvI/AAAAAAAAAGw/I552RX_zC9w/s1600/%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AF%2581.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 75px; height: 100px;" src="http://4.bp.blogspot.com/-i0PG4Vi_E1g/TZQi_hjHbvI/AAAAAAAAAGw/I552RX_zC9w/s400/%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AF%2581.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590131512206388978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆர்.மகேசு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக : ஆர்.மகேசு  &lt;br /&gt;அதிமுக: நாஞ்சில் ஏ. முருகேசன்&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டிங் ஏ.ராசன் இல்லாமல் வழக்கறிஞர் ஆர்.மகேசு நிறுத்தப்பட்டுள்ளார். நாடார் வாக்குவங்கி வெற்றியைத் தீர்மானிக்கும் தொகுதி.  கிருத்துவமக்கள் வாக்குவங்கியுள்ள இத்தொகுதியில் பரபரப்பாக தன் பரப்புரையையும் 'ஆயாரிடம் ஆசி' என ஓட்டை அள்ள ஆயத்தமும் செய்துவருகிறார் மகேசு.  சிட்டிங் ராசன் தொகுதிக்கு செய்தவை இவருக்கு மிக சாதகம். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முறை மதிமுகவசம் இருந்த இத்தொகுதியில் இம்முறை அதிமுக நாஞ்சில் ஏ. முருகேசன் நிற்கிறார். மிகத்தீவிர வாக்குவேட்டையில் இருக்கிறார் முருகேசன்.  ஆனால் பாசக பொன் இராதாகிருட்டிணன் அதிமுக ஓட்டைப்பிரிக்க இத்தொகுதியில் நிற்கிறார். அதிமுகவிற்கு இங்கு மூன்றாவது இடம்தான் போட்டி திமுகவிற்கும் இராதாகிருட்டிண்னுக்கும்தான். அதிமுகவினரின் உற்சாக உழைப்பு, முருகேசனுக்கு மக்கள் வரவேற்பு அனைத்தும் வெகுவாக இருந்தாலும் இங்கு திமுகவினருக்கே களநிலை சாதமாக உள்ளது. &lt;span style="font-weight:bold;"&gt;ஆர்.மகேசு இங்கு வெல்ல வாய்ப்பதிகம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6.கன்னியாகுமரி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-voAsHhaJGrM/TZQggSuyKNI/AAAAAAAAAGg/bpRq-sXahlk/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D.%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2587%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 107px; height: 118px;" src="http://2.bp.blogspot.com/-voAsHhaJGrM/TZQggSuyKNI/AAAAAAAAAGg/bpRq-sXahlk/s400/%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D.%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2587%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590128776629594322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்.சுரேசுராசன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-dIqa0xaiyuw/TZQgwG9CXFI/AAAAAAAAAGo/VKUim0tgObs/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2588%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 143px; height: 113px;" src="http://1.bp.blogspot.com/-dIqa0xaiyuw/TZQgwG9CXFI/AAAAAAAAAGo/VKUim0tgObs/s400/%25E0%25AE%25AA%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2588%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5590129048346057810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பச்சைமால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக:    என்.சுரேசுராசன் &lt;br /&gt;அதிமுக:  பச்சைமால்&lt;br /&gt; &lt;br /&gt;அமைச்சர் தொகுதி. எப்போதும் தளவாய் சுந்தரமும் சுரேசுராசனும் மோதுவார்கள். ஆனால் கடந்தமுறை குளச்சலில் போட்டியிட்டுத் தோற்ற பச்சைமால் அதிமுகவில் நிற்கிறார். இரு முறை இங்கு வென்ற‌ சுரேசுராசன், இம்முறை வென்றால் மீண்டும் அமைச்சராகலாம். அழகிரியின் மகள் கயலால் பிரச்சனை, வருமானதிற்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததால் பிரச்சனை, தொகுதி மாறி நிற்பார் என என்னன்னமோ  பத்திரிக்கைகள் எழுதின. அனைத்தையும் மீறி நிற்கிறார் இங்கு சுரேசுராசன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசக சார்பில் ஆர்.காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஓட்டை நன்றாக பிரிப்பார். பச்சைமால் தொகுதிமாறி நிற்பதால் வெற்றிவாய்ப்பு குறைவுதான். தளவாயின் ஆதரவாளர்களின் வாட்டமும் இவருக்கு மைனசு. தொகுதி மறுசீரமைப்பில் அதிமுகவிற்கே இத்தொகுதி வெல்ல வய்ப்புள்ள தொகுதி. தளவாய்சுந்தரம் நின்றிருந்தால் இத்தொகுதியின் வெற்றி உறுதி அதிமுகவிற்கு. 1 இடம் மாவட்டத்தில் கிடைத்திருக்கும். &lt;span style="font-weight:bold;"&gt;தற்போது காற்று சுரேசுராசன் பக்கம் அடிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக குமரியில் வழுவாக காலூன்றிவிட்டது. இத்தேர்தலில் அது எதிரொலிக்கும். இலவசத்திட்டங்கள்(மதி மயக்கும் விடம்!) பல முழுமையாக இம்மாவட்டதிற்கு போய் சேர்ந்திருக்கிறது. ஆறு தொகுதியின் எம்.எல்.ஏக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ளோர். வரலாறுகாணத வகையில் எம்.பியும் திமுக எம்.பி. மாநாடெல்லாம் நடத்தி குமரியை குளிர‌வைத்தது திமுக.&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துகுடியில் அதிமுகவில் பரவிய கட்சித்தாவல் என்ற மர்மக்காய்ச்சல், கன்னியாகுமரியில் மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது ஆதரவாய் அதிமுகவை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தது. உலக அதிசயமாய் தொடர்ந்து 2 வாரத்திற்குள் இருமுறை இங்கு வந்தார் செயலலிதா. ஆனால் என்ன பயன்? தளவாய் சுந்தரதிற்கு சீட் இல்ல. மா.செ பச்சைமால் இருக்கும்போது அமைப்பு செயலாலர், கடந்த தேர்தலில் தோற்ற தளவாய்க்கு கொடுக்கமுடியாதுதான். ஆனால் பச்சைமாலும் தோற்றவர்தானே?. பிற அதிமுக வேட்பாளர்களும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குமரிமாவட்டம் பொதுவாக காங்கிரசு, கம்யூனிசுடுகளின் கோட்டை! ஆனால் காங்கிரசின் &lt;br /&gt;கோச்டி அரசியல் இம்மாவட்டத்தில் அதிகம். தங்கபாலுவை தலைவராக இம்மாவட்ட காங்கிரசு நிர்வாகிகள் நினைத்ததேயில்லை. அதேபோல தங்கபாலுவும் அதிகமுறை இம்மாவட்ட நிர்வாகிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். &lt;br /&gt;குமரி மாவட்டக் காங்கிரசுகாரர்களுக்கு வாசன்தான் தலைவர், எவர் தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்தாலும். இளைஞர் காங்கிரசு தேர்தலின் போது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரித்தொகுதி பறிபோனதால் இங்கு காங்கிரசார் ஏற்படுத்திய குழப்பங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நினைத்துப்பார்த்தால் கரைவேட்டிகளை மிஞ்சிவிட்டது காங்கிரசு!. கடந்த 5 வருடங்களில், காங்கிரசுகாரர்கள் மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் செய்ததைவிட, சத்தியமூர்த்திபவன் முன்னால்தான் அதிக ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள்.. இப்போதும் வேட்பாளர் தேர்வைக் கண்டித்து மாணவர் காங்கிரசு, இளைஞர் காங்கிரசில் உள்ளோர் தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் நாகர்கோவிலில். கைராட்டையைக் காட்டி நூல் திரிக்கும் காங்கிரசுக்கு நல்ல வழித்தோன்றல்கள்!! இம்முறை மார்க்சிய பொதுவுடமை அதிமுக கூட்டணியில் இருப்பதும், காங்கிரசு 5 ஆண்டுகள் கோச்டி அரசியலால் செய்த ஆர்ப்பாட்டங்களும்,  தொடர்ந்த பரப்புரைகளும் மாற்றத்தை தரலாம். காங்கிரசு வெல்லும் தொகுதி என இங்கு எழுதியிருப்பது களநிலைகொண்டே. ஆனால் காங்கிரசு தோற்கவேண்டும்!. பக்கத்து ஊர்ல பொதுவுடமை ஆட்சி இம்மாவட்டதில் கம்யுனிச கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் எதிரொலிக்கும். காங்கிரசு வெல்லும் வாய்ப்புள்ள தொகுதி என‌ மக்கள்மேல் அக்கரையுள்ளோர் அதிக பரப்புரைசெய்யவே இங்கு சொல்லப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியிடும் இடங்கள்:&lt;br /&gt;திமுக கூட்டணி&lt;br /&gt;காங்கிரசு  3 இடம்&lt;br /&gt;திமுக     3 இடம்&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணி&lt;br /&gt;அதிமுக 4 இடம்&lt;br /&gt;பொதுவுடமை (மா) 1 இடம்&lt;br /&gt;தேமுதிக 1 இடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திமுக கூட்டணி 4 இடமும், அதிமுக கூட்டணி 2 இடமும் வெல்லவே&lt;/span&gt; இம்மாவட்டத்தில் வாய்ப்பிருக்கிறது. காங்கிரசை மக்கள் ஒருகை பார்த்தால். அதிமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-3399891655878716169?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/3399891655878716169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=3399891655878716169' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3399891655878716169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3399891655878716169'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/03/2011_31.html' title='குமரி மாவட்டம் - 2011 - தேர்தல் களநிலை'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Jh2sDVwxE7E/TZQYF4ogPEI/AAAAAAAAAFA/xELLRXqOuKU/s72-c/Untitled.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-642253782266378393</id><published>2011-03-27T21:46:00.005-04:00</published><updated>2011-03-27T22:16:53.633-04:00</updated><title type='text'>தமிழக தேர்தல் அலசல் 2011</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-0ylv-mkqR1A/TY_orb_fKcI/AAAAAAAAAEw/it80YKo0coY/s1600/Tnmap.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 377px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-0ylv-mkqR1A/TY_orb_fKcI/AAAAAAAAAEw/it80YKo0coY/s400/Tnmap.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588941495536134594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மக்கள் மனம் ஆறா வேதனையில் இருந்தபோது நடந்தது நாடாளுமன்றத்தேர்தல். மக்களைப் பற்றி கவலைகொள்ளாத, ஆனால் அக்கரையிருப்பதுபோல் கட்டிக்கொள்ளும் பெரியகட்சிகளில், திமுக நாடாளுமன்றத் தேர்தலை தன் இயலாமையையும், இன அழிப்பிற்கு துணைபோன துரோகத்தை மக்கள் மறக்க ஒரு சாக்கு என்ற நினைப்பில் சந்தித்தது.  அதிமுக அத்தேர்தலில் அதிக இடம் பெற்றால் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற கணக்கில் இருந்தது.  மக்களுக்காக கதறிகொண்டிருந்த சிறிய கட்சிகளோ திடிரென காட்சியை மாற்றி, தங்களது கட்சியின் அரசியல் வாழ்விற்கென பெரிய கட்சிகளை நோக்கி ஓடின.  எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தது தொகுதிப் பங்கீடுகள், பேரங்கள், தேர்தல் நாடகம், குடும்பத்தினர் பதவிபெற பவர் புரோக்கர்களுடன் தொலைபேசி கலந்துரையாடல்கள், பதிவியேற்புகள்!.  எவ்வளவு கேடு கெட்டதாய் தமிழக அரசியல் மாறி இருக்கிறதென, நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கிரது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எவனுக்கும் பங்குவைக்காமல், தமிழனுக்குரிய இரண்டு இடங்களாய் சிறையும், அரசியலுமே உள்ளது. தேர்தல் அரசியல் என்பது இந்தியா என்ற அமைப்புக்குள் இருக்குவரை நம்மை தொடரப்போவது. தேர்தலால் மக்களுக்கு விளையும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். உலகம் முழுவதிலும் அரசியல் கட்டமைப்புகள் மீது மக்கள் தங்கள் ஆவேசத்தைக் காட்டிவரும் நேரமிது. மக்களாட்சி என ஓதப்படும் ஒரு அமைப்பில் எவ்வளவு ஊழல் நடந்தாலும், ஒடுக்குமுறைகள் நடந்தாலும்  என்ன மாற்றம் வருகிறது? மன்னராட்சி முறையைவிட, சர்வாதிகாரத்தைவிட,   கொடியது இந்தத் தேர்தல் அரசியல்.  அதிலாவது மக்கள் போராடினால் சட்டென்று ஒரு மாற்றம் வந்து விடுகிறது. ஆனால் இதில் ஆட்சி மட்டுமே மாறுகிறது.  மாற்று இல்லாதபோது இருப்பதைப்பற்றி விவாதித்து நம்மை மெல்லக் கொல்லும் விடத்தை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினம் மனதிற்குள் அழத் தேர்தலைக் கொண்டாடிய கட்சிகளில் ஒன்று இன்று வெறுப்பணி, அரசியலுக்காக கூட்டணியாகி சிபிஐ விசாரணையை மனதில் கொண்டு சந்திக்கிறது. திமுக வென்றால் ஆட்சியில் பங்கு கேட்க கனிமொழி கைது நடக்கும். தோற்றால் மற்ற மாநிலத் தேர்தல்களை மனதில் கொண்டு காங்கிரசு புனித பிம்பம் காட்ட கைது நடக்கும்,  எப்படியும் திமுகவிற்கு மனவேதனைதான். மற்றொரு கட்சி எதைசெய்தும் இம்முறை ஆட்சியில் அமர்ந்தே ஆகவேண்டும். மிச்சமிருக்கும் நிர்வாகிகள் கட்சிமாறி அதிமுக காணாமல் போவதை தடுத்தே ஆக வேண்டும் என்பதால் தன் பக்கம் திரும்பாத காங்கிரசை வெட்கம்விட்டு அழைத்துப்பார்த்தது. சுற்றியிருக்கும் சு, சோக்கள் ஓத மதிமுகவை கழட்டி விட்டது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு, வாக்கு சதவிகிதத்தைக்கொண்டு (அடப்பாவமே!) அமைக்கிறது ஒரு பொருந்தாக்கூட்டணி!. &lt;br /&gt;&lt;br /&gt;சின்ன கட்சிகளில் ஒன்று நம் இனம் செத்துவிழுந்தபோது, தேர்தலை புறக்கணிக்கிறேன் என அறிவித்து இருந்தால், அக்கட்சியின் அரசியல் இடம் தமிழகத்தில் இன்று வேறாக இருந்திருக்கும். அப்போதுதான் தன்னிடம் வந்துசேர்ந்த ராமதாசுடன் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு, எப்போதும் உடனிருந்த தன்னை செயலலிதா தொகுதி பங்கீட்டிற்கு அழைத்தபோதேனும் வெளியே வந்திருக்கலாம் வைகோ. அப்படிசெய்யாமல் தன் பலத்தை நிருபிக்க தானே தேர்தலில் நின்று தோற்றதால் இன்னும் குறைந்து போனது அவரது செல்வாக்கு அம்மாவின் கூடாரத்தில். அப்போதேனும் பொதுவுடமை கட்சிகள், மனக்குறையில் இருக்கும் சங்கங்கள்(கள் இறக்குவோர், சாயபட்டறை, பால் உற்பத்தியாளர்கள், நகைதொழில் புரிவோர்..) மனிதநேய மக்கள் கட்சி, லட்சிய திமுக, சரத், கார்த்திக் கட்சிகள் மற்றும் தேமுதிகவுடன் கூட்டணியமைத்து பார்த்திருக்கலாம்.  கடைசிவரை வைகோவை காக்க வைத்து கழுத்தறுத்துவிட்டது அதிமுக. மனவேதனையில் மதிமுக ஒதுங்கி நிற்கிறது இத்தேர்தலில்!&lt;br /&gt;&lt;br /&gt;சட்டமன்றத்தேர்தலுக்கு ஒரு கூட்டணி, நாடாளுமன்றத்தேர்தலுக்கு பிரிதொரு கூட்டணி என மாறும்  மருத்துவர் இத்தேர்தலில் வெல்லும் வாய்ப்பு அதிமுகவிடம் இருக்கிறன என பத்திரிக்கைகள் இத்தனை அலறல் அலறியும் அணி மாறியது ஏன்? அன்புமணியின் மந்திரி பதவி ஒன்றுக்காகத்தான் என மக்கள் நம்புவார்கள். ஆனால் ஏன் என்பது மருத்துவர் கட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!. அவர் கடந்தமுறை போல் முழுமனதுடன் இம்முறை இக்கூட்டணியில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மட்டும் வைகோவும், ராமதாசும், திருமாவும் தேர்தலை புறக்கணித்து மக்களுடன் நின்றிருப்பார்களேயனால் வைகோ-ஒன்று ராமதாசு-சைபர் என்ற பரிதாபம் நிகழ்ந்திருக்காது. 2001 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் தொகுதி பங்கீடுகள் நிகழ்ந்திருக்கும். இம்முறை காங்கிரசால் பாமக தப்பித்தது, வைகோவை செயா இப்படித்தான் நடத்தியிருப்பார் என்றாலும் மக்கள் மனதில் வைகோ நின்றிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்கள் ஒரு ஆட்சியினால் பாதிக்கப்பட்டு அடுத்த தேர்தலில் வேறு கட்சிக்கு வாக்களிப்பார்கள் இது எதிர்ப்பரசியல் என்றெல்லாம் அரசியல் ஆய்வு செய்வோர் தொடர்ந்து எம்.சி.யார் முதல்வராக இங்கு இருக்கமுடிந்ததெப்படி?  என்பதை சிந்திக்கவேண்டும். ஒவ்வொரு கட்சியும் உளவுத்துறை தரும் தகவல்களை கொண்டும், தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் டிக் அடித்து கொடுக்கும் வேட்பாளர்களையும், இல்லையெனில் மக்களுடன் கலந்து பழகாமல், அரசியல் தெரியாமல் மொட்டைத் தலையை தடவிக்கொண்டு, பத்திரிக்கைகளில் வரும் புள்ளிவிவரங்களைக் கொண்டு மட்டும் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மேதாவிகளின் வாய்வார்த்தைகளில் இருந்தும் (இவர்களுக்கு கூட ஒரு காலம், ஒரு கட்சி வந்திருச்சு தமிழ்நாட்டுல! அதிகாரம் செய்ய!. தமிழந்தான் யாரோ தலைவனாக இருக்க செத்த தமிழர்களாகவே கும்பிடு போட்டுட்டு இருக்கிறோம்!, கூட்டணிக்கு அவுங்க காலில விழுந்துகிட்டு!!), பணம் எவ்வளவு செலவு செய்வார்கள் வேட்பாளர்கள் என்பதை கொண்டும், சாதி ஓட்டு அவருக்கு எவ்வளவு இருக்கிறதெனப் பார்த்தும் ஆட்களை நிறுத்துகிறது. மக்கள் பணி செய்ய தகுதியானவர் யார் என்பதை எந்தக்கட்சியும் பார்ப்பதில்லை. நமக்கான அரசியலை மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு???  சுதந்திர இந்தியாவை நெடுங்காலம் ஆண்ட காங்கிரசு. மக்களுக்குச் செய்த நன்மைகளை விட துன்பங்களே அதிகம். சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் காங்கிரசு கதர் இந்திய பாகிசுதான் பிரிவினையால் இரத்தத்தில் நனைந்தது. பிறகு காசுமீர் இரத்தம், வடகிழக்கு இரத்தம், பஞ்சாபியர் இரத்தம், தெலங்கானா இரத்தம் எனத் தொடர்ந்தது... தமிழ் இனத்தின் மீதோ குரூரமாய் தாண்டவம் ஆடிக்களித்தது. பிறரில் இருந்து இரத்தம் பாய்ச்ச காங்கிரசிற்கு அரசியல் ஆதாயமும், பஞ்சாப்பிற்கு சிறிய பழிவாங்கலும் இருந்தது. ஆனால் நம் மீது கொடிய வன்மமும், இனப்பகையும் கொண்டியங்குகிறது காங்கிரசு. ஒரே ஒரு மரணதிற்காய்  நிலத்திலும், நீரிலும் நம்மை வாழவிடாமல் துரத்திக் கொல்லும் காங்கிரசை நம்மால் தேர்தலில் மட்டுமே வீழ்த்த இயலும். அனைவரையும் இந்தியாவில் வஞ்சித்த காங்கிரசு நம்மை மட்டுமே எல்லை தாண்டியும் வஞ்சிக்கிறது. அரபுநாடுகளில் மக்களின் தன்னெழுச்சிகண்டு தலையிட்டு அமெரிக்கா போராடும் மக்களுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தாக்குகிறது. பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் தலையிட ஆரம்பித்துவிட்டன.. ஆனால் நாம் கத்திய கத்துகளை எட்டவிடாமல் செய்துவிட்டார்கள் கொடும்பாவிகள்.  காலம் நெடுகிலும் தன் கையை இரத்தத்தில் நனைத்திருக்கிறது காங்கிரசு. காந்திக்கும் எளிமையை போதுத்தது எம் மண்.  ஊருக்கு தேசியமும், உலகிற்கு அகிம்சையும் படங்காட்டும் கொலைக்கரம் காங்கிரசு சின்னம். எவரை வேண்டுமானாலும் ஓட்டுப்போட்டு வெல்ல வைப்போம். உங்கள் ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர் சுயேட்சையாக நிற்கும் தோழரானாலும் சரிதான் ஆனால் காங்கிரசைத் தோற்கடித்து தமிழ் எல்லைக்கு அப்பால் நிறுத்துவோம்!.&lt;br /&gt;&lt;br /&gt;80 களில் வந்த பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் கிடைத்தால் பாருங்கள், அதில் செய்தி எழுதும்போது "நம்முதல்வர்(?)" என எழுதியிருப்பார் அய்யா. கோபம், ஆற்றாமை, எள்ளல், பரிதாபம் என எல்லாம் தெரிகிறது ? ல். இந்த ? தான் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது தமிழனின் அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கான காலம் வர காத்திருப்போம் இன்னும் 5 ஆண்டுகள். அதுவரை? கணிப்பெழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான் வேறவழி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மொத்தத் தொகுதிகள் : 234&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி தொகுதிகள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக :            119 இடங்கள்&lt;br /&gt;காங்கிரசு :     63 இடங்கள்&lt;br /&gt;பா.ம.க :            30 இடங்கள்&lt;br /&gt;விசி :      10 இடங்கள்&lt;br /&gt;கொங்கு நாடு முன்னேற்ற கழகம் :   7 இடங்கள்&lt;br /&gt;இந்திய யூனியன் முசுலிம் லீக் :   3 இடங்கள்&lt;br /&gt;மூவேந்தர் முன்னேற்ற கழகம் :    1 இடங்கள்&lt;br /&gt;பெருந்தலைவர் மக்கள் கட்சி :    1 இடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணி தொகுதிகள் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அ.தி.மு.க.       160 இடங்கள்&lt;br /&gt; தே.மு.தி.க.        41 இடங்கள்&lt;br /&gt; பொதுவுடமை (மா)       12 இடங்கள்&lt;br /&gt; பொதுவுடமை (இ)      10 இடங்கள்&lt;br /&gt; மனிதநேய மக்கள் கட்சி              3 இடங்கள்&lt;br /&gt; புதிய தமிழகம் கட்சி         2 இடங்கள்&lt;br /&gt; அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி     2 இடங்கள்&lt;br /&gt; அகில இந்திய மூவேந்தர் முன்னணிகழகம்     1 இடம்&lt;br /&gt; இந்திய குடியரசு கட்சி                     1 இடம்&lt;br /&gt; அகில இந்திய பார்வர்டு பிளாக்              1 இடம்&lt;br /&gt; கொங்கு இளைஞர் பேரவை             1 இடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக பெரியவர்கள் பலரை ஓய்வில் இருக்க சொல்லிவிட்டது. சிலரது வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வென்றால் முதல்வர் சுடாலிந்தான் என்பதை இது சொல்லுகிறது. அம்மா கட்சி அடிச்சு பிடிச்சு பழையவர்கள் சிலரை இழுத்துவந்திருக்கிறது, இவர்களுடன் போனமுறை வென்றவர்களும், கட்சி மாறியவர்கள் புண்ணியத்தால் போனமுறை தோற்றவர்கள் சிலரும், சில புதியவர்களும் உண்டு. காங்கிரசோ பழையவர்களுடன் இளைஞர் காங்கிரசையும் இணைத்திருக்கிறது. பமகவும், விசிக்களும் எப்போதும் போல் வய்ப்பளித்திருக்கிறது. தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற பலரையும் மற்றும் புதியவர்களையும் நிறுத்தியுள்ளது.  பொதுவுடமை கட்சிகளில் பலர் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் வென்ற முகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அலசலை குமரியில் இருந்து துவங்குவோம். தேர்தலுக்குள் முழுமையாக முடிக்க முடியுமா எனத் தெரியவில்லை... பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-642253782266378393?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/642253782266378393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=642253782266378393' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/642253782266378393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/642253782266378393'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/03/2011.html' title='தமிழக தேர்தல் அலசல் 2011'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-0ylv-mkqR1A/TY_orb_fKcI/AAAAAAAAAEw/it80YKo0coY/s72-c/Tnmap.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-519555510850604020</id><published>2011-02-22T15:53:00.009-05:00</published><updated>2011-02-22T16:46:34.078-05:00</updated><title type='text'>கீழிழுக்கும் நண்டுகள் - 3</title><content type='html'>முந்தைய பதிவுகள் &lt;a href="http://tamilkudumbam.blogspot.com/2011/02/blog-post.html"&gt;பகுதி 1&lt;/a&gt;   &lt;a href="http://tamilkudumbam.blogspot.com/2011/02/2.html"&gt;பகுதி 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சீனாக்காரன் ஊடுறுவியபோது, தன் சொந்த ஊரு காசுமீருக்கு 'உடம்பு சரியில்ல!'ன்னு மாசக்கணக்குல ஓய்வெடுக்கப்போன‌ நேரு,  வெள்ளைக்காரனால் பிறநாடுகளுக்கு தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட மக்களை திருப்பி ஏற்றுக்கொள்ளாமல் தமிழர்களை அந்தரத்தில் தொங்கவிட்டதால் வந்த இலங்கை குடியுரிமைசட்டம்(1948-1949 -சேனநாயக) பல லட்சம் பேரை நாட்டற்றவர்கள் ஆக்கியது. நேரு நம்மக்களின் மதிப்பை அன்று காப்பாற்றியிருந்தால் (பாகிசுதானில் இருந்து வந்த‌ இந்துக்களை உடனே ஏற்றுக்கொண்ட மாதிரி) ஒருவேளை தலைநிமிர்வுடன் தமிழர்கள் இருந்திருக்கலாம். இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பற்றி பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், இலங்கை தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தந்தை செல்வா தமிழரசு கட்சியை 1950ல் துவக்குகிறார். அங்காங்கே ஈழத்தமிழர்களுக்கெதிரான வன்முறைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. செல்வாவும் பண்டாரநாயகவும் செய்திருந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு, 1956ல் (பண்டாரநாயக) சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என சட்டம் செய்தனர். (தமிழகத்தில், இதற்கு முன்பு ராச‌கோபாலச்சாரியின் குலக்கல்வித்திட்டம் 1954 லேயே வந்தென்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!). இதை எதிர்த்து தமிழரசுக் கட்சியினர் 1956, ஜூன் 5 ஆம் நாள் கொழும்பு, இலங்கை நாடாளுமன்றத்தின் முன் அமைதியான முறையில் போராடத் தொடங்கினர். ஈழத்தமிழருக்கெதிரான கலவரம் (கல்லோயாக் கலவரம்) துவங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் 150 திற்கும் மேலான‌ ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1958 கலவரத்தில் 300 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பான்மையோர் தமிழர்கள். 1958 சூன் மாதம் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டும் கலவரம் அடங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1959ல் பண்டாரநாயக கொல்லப்பட, 1960ல் சிறிமா பதவிக்கு வந்தவுடன் தன் கணவனின் சிங்களம் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் தீவீரம் காட்டினார். 1961ல் தமிழரசு கட்சி, இதை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை ஈழத்தமிழ் பகுதிகளில் முன்னெடுத்தது. அரசு அலுவல‌கங்கள் முன் நின்று அமைதிப்போராட்டம் செய்தனர். கண்மூடித்தனமான தாக்குதலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். அதுவரை அமைதியாக போராடிக் கொண்டிருந்தவர்கள் சட்டமறுப்பு போராட்டம் செய்தனர். இதனால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, தமிழ் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்பள்ளிகள் நாட்டுமையாக்கப்பட்டது. சிங்களப் பகுதிகளில் இருந்த பல பள்ளிகள் மூடப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் இந்திய மலையக தமிழருக்கும், ஈழத் தமிழருக்குமிடையே திட்டமிட்ட பகைமூட்டல்கள் உண்டாக்கப்பட்டன. 1964ல்  ஐந்து இலக்கம்பேர் சிறிமா-சாத்திரி ஒப்பந்ததத்தால் அகதிகளாய் ஓடிவந்தனர். வடமாகாணத்தில் சிங்கள இராணுவ முகாம்கள், இந்தியாவில் இருந்துவரும் தமிழர்கள் கள்ளத்தனமாக குடியேறுவதைத் தவிர்க்க/ கண்காணிக்க எனக்கூறி அமைக்கப்பட்டன. இராணுவ ஆக்கிரமிப்பு முதன்முதலில் ஈழத்தமிழ் பகுதிகளில் நிகழ்ந்தது. இதைச் செய்தது சிங்கள பௌத்த தீவிரவாதி, சிறிமாவின் அமைச்சரைவையில் நிரந்தர பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைக்கு பொருப்பேற்றிருந்த‌ என்.கியூ.டயசு.&lt;br /&gt;&lt;br /&gt;சாத்திரிக்கு அடுத்து இந்தியாவில் வந்தார் அன்னை இந்திரா, ஆ,ஊன்னா இராணுவத்தை பயன்படுத்திய அப்பாவுக்கு தப்பாத பெண்ணாக. நேருவும், சாத்திரியும் சீனாவோடும், பாகிஸ்தானோடும் மல்லுக்கட்டியே மறைந்தனர். ஈழப்போராட்டத்தின் இந்திய காவல் தெய்வமாக மேடைகள்தோறும் வருணிக்கப்படும் இந்திரா காந்தி அவர்களின் அன்றைய அரசியல் சூழ்நிலையையும், அவரது வெளியுறவுகொள்கையும் ஒருமுறை திரும்பிப்பார்க்கத்தான் வேண்டும். இந்திராகந்தி முதலில் 1966ல் இருந்து 1977 வரை ஆகிய பன்னிரெண்டு வருடங்களில், முதல் ஐந்தாண்டுகள், இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிலையிலும் உலகிலேயே முதல் பெண் பிரதமர் என்று சிங்களவர்களால் கொண்டாடப்பட்ட, 'weeping widow' சிறிமாவோ பதவி போயி டட்லி ஆண்டுகொண்டிருந்தார். ஏற்கனவே குடியுரிமை விதயத்தில் தமிழருக்கு எதிராக நடந்துகொண்ட இவர் தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தாலும் தந்தை செல்வாவிற்கு கொடுத்த ஒப்பந்த வாக்குறுதிப்படி தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க‌ மாவட்டசபைகளை அமைக்கமுயலவில்லை. சே.ஆர்.செயவர்த்தனே போன்றவர்கள் இலங்கையின் தலமைப்பதவிக்கு ஆசைப்பட்டு ஒப்பந்ததிற்கு எதிர்ப்புத்தெரிவிக்க‌, இவர் பதவிவிலகுவது தவிர்க்கப்பட்டு தமிழரசு கட்சி தொடர்ந்து ஆதரவை நல்கியது, ஆனால் தமிழரசுகட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிதுறந்தார். நேரு இறந்தவுடன், சாத்திரியின் அமைச்சரவையில் தகவல் தொழிற்நுட்ப அமைச்சராக இருந்த இந்திரா கந்தி, காங்கிரசில் பலரின் எதிர்புடன், காமராசரின் ஆதரவில் பதவிக்கு வந்தார். (இலங்கையில் தமிழரசுகட்சி (பிற 6 கட்சிகளுடன்) ஆதரவில் ஆட்சி, இந்தியாவில் காமராசரால் இந்திராவின் ஆட்சி). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-2BzvckThnis/TWQlehFIlSI/AAAAAAAAAEY/4IpApdE7iio/s1600/Indra.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 261px; height: 193px;" src="http://1.bp.blogspot.com/-2BzvckThnis/TWQlehFIlSI/AAAAAAAAAEY/4IpApdE7iio/s400/Indra.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576623444797723938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமராக பதவியேற்ற முதல் வருடத்திலேயே அமெரிக்காவிற்கும், ரசியாவிற்கும் சென்றார் இந்திரா. அதுவரை எந்த வல்லரசுடன் சேர்வது எனத் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியா, இரசிய ஆதரவு என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்தது. உள்நாட்டில் 1967 ல் நக்சல்பாரி கிராமத்தில் எழுச்சிப்போராட்டம் நடந்தது.  நேரு தனக்கும் அணு ஆயுதங்களுக்கும் ஆகாவே ஆகாது என அணு ஆயுத எதிர்ப்பு பிரச்சாரம் பண்ணிக்கொண்டே அணு ஆராய்ச்சிக்கு 1948 லேயே வழிவகுத்தார். நேரு இருக்கும்போதே 1954 CIRUS (Canada India Research U.ஸ்.) அணு உலை ஆராய்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பாகிசுதானிலும் அணு ஆரய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் அணுகுண்டு 1967 ன் கடைசியில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வடிவமைக்கப்பட்டது. 1969 ல் இந்தியாவின் முதல் அணுவாயுத சோதனை இரசியாவில் நிகழ்த்தப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்திராவிற்கு காங்கிரசு கட்சியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு, கட்சி இரண்டாக‌ உடைந்தது. மொராசி தேசாய் சனதா கட்சியின் தலைவரானார். 1970ல் இலங்கையில் சிறிமா மீண்டும் ஆட்சிக்குவந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;1970ல் பாகிசுதானில் மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானுக்கு நிதி ஒதுக்கீட்டில் பெருமளவு வேறுபாடு இருந்ததால் பிரச்சனை வெடித்தது. 1970 ல் நடைபெற்ற தேர்தலில், அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தும் ஆட்சியமைக்க பாகிசுதான் விடவில்லை. இந்தியாவின் ஒரு மாநிலம் போல் அமைந்துள்ள கிழக்குப்பாகிசுதானை, இந்திய உளவுத்துறையான ரா பாகிசுதானிடம் இருந்து பிரிக்கும் வேலையில் இறங்கியது. இதனால் கிழக்குப் பாகிசுதானில் முக்தி பாகினி என்ற இராணுவ இயக்கம் உண்டாகி, அதற்கு ரா இராணுவப்பயிற்சி அளித்தது. 1971ல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இப்போருக்கு இந்தியா கிழக்குபாகிசுதான் படைகளுக்கு தனது முழு ஆதரவை கொடுத்தது, இந்தியாவும், இரசியாவும் நிதி உதவி செய்தன. மேற்கு பாகிசுதானுக்கு அமெரிக்காவும், சீனாவும் உதவின. மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் இந்தியாவின் (வட கிழக்குப்பகுதிகள்) நாகலாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சலபிரதேசம் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். 1971ல் பாகிசுதான் படைகள் இந்தியாவிற்குள் ஊடுருவ, ராவினால் முன்பே தெளிவாகத் திட்டமிடப்பட்டதால், இந்திய இராணுவம் முக்தி பாகினி படைகளோடு சேர்ந்து போரிட்டு வென்றது. பாகிசுதான் படைகள் சரணடைந்தன. இதற்கு ஒரு மாததிற்குமுன் அமெரிக்காவில் இந்தியா பாகிசுதான் மீது படையெடுக்காது என அமெரிக்க அதிபர் நிக்சனிடம் கூறியிருந்தார் இந்திரா!. இந்தியப்படைகளைப் பின்வாங்கி போர் நிறுத்தம் செய்ய‌ அமெரிக்கா இந்தியகடலில் கடற்படையை அனுப்பும் என அச்சுருத்தினார் நிக்சன். எப்படியோ இந்தியாவும், இரசியாவும் அங்கிகரிக்க வங்கதேசம் பிறந்தது. அமெரிக்காவும், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் வங்கதேசத்தை அப்போது ஆதரிக்கவில்லை. இதே ஆண்டு இமாச்சலப் பிரதேசம் இந்தியவின் மாநிலமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எங்கே போனதோ தெரியவில்லை ஆனால் அப்போது, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=Mj30oQuTBDU&amp;playnext=1&amp;list=PL10ACEEC9E01F796F"&gt; இந்தியக்கடற்படை கிழக்கில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=ZzNCePxoxp4&amp;feature=related"&gt; இந்தியக்கடற்படை மேற்கில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=9afuHgTjNZM&amp;feature=related"&gt; பகிசுதான் படை சரண்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-mw7Vc_0dzeE/TWQk_5tMMaI/AAAAAAAAAEQ/aBLMFq1rMP4/s1600/srima.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 292px;" src="http://2.bp.blogspot.com/-mw7Vc_0dzeE/TWQk_5tMMaI/AAAAAAAAAEQ/aBLMFq1rMP4/s400/srima.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576622918832239010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதேநேரம் இலங்கையில் (1971ல்) தமிழ்மாணவர் தரப்படுத்தல் சட்டம்போட்டு, வழக்கம்போல் தமிழர்களை துன்புறுத்திக்கொண்டிருந்தது சிறிமா. சீனாவோடு இலங்கைக்கு உறவு பன்னெடுங்காலமாக இருந்தாலும், இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு 1951ல் ஏற்பட்ட ரப்பர்-அரிசி உடன்படிக்கையும் அதற்கு பின் பண்டாரநாயக அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி பல்வேறு தளங்களில் சீனாவுடன் நட்புடன் இருந்ததும், சீனா-இலங்கை உறவை வலுப்படுத்தின. ஐக்கியநாடுகள் சபையில் சீனா குறிப்பிட்ட இடம்பெற இலங்கை முக்கியகாரணம் என சூஎன்லாய் குறிப்பிட்டார். சிறிமா 2 தடவ(1963&amp;1972) சீனாவுக்கும், சூஎன்லாய் இரண்டுதடவ இலங்கைக்கும் (1957 &amp; 1964) சென்று வந்தார்கள். இந்திய கடலை அமைதி பகுதியாக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டார்கள். (இப்போது இருவரில் எவன் எம் மீனவர்களை சுடுகிறான் எனத்தெரியவில்லை!). 1970-1973 ல் சீனா, பண்டாரநாயக நினைவு பன்னாட்டு மாநாட்டு கூடம்  அமைக்க‌ (BMICH) 35 மில்லியன் நிதியளித்தது. சிறிமா பண்டாரநாயக நினைவு அருங்காட்சி மையம் (SBMEC) அமைக்க நிதிகொடுத்தது. பின்பு செயவர்த்தனே அதிபராக இருந்தபோது உயர்நீதி மன்ற வளாகம் அமைக்க நிதிகொடுத்தது. சுனாமிநிவாரணம் என சீன கப்பல் இலங்கைக்கு வந்தது. தற்போது எம் மக்களை கொன்றுகுவிக்க உதவி, மீள் கட்டுமான உதவி எனவும் மிகப்பலமான உறவாக சீன-இலங்கை உறவு தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-519555510850604020?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/519555510850604020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=519555510850604020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/519555510850604020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/519555510850604020'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/02/3.html' title='கீழிழுக்கும் நண்டுகள் - 3'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-2BzvckThnis/TWQlehFIlSI/AAAAAAAAAEY/4IpApdE7iio/s72-c/Indra.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-1519080392015957905</id><published>2011-02-11T02:17:00.034-05:00</published><updated>2011-02-22T04:58:00.085-05:00</updated><title type='text'>கீழிழுக்கும் நண்டுகள் - 2</title><content type='html'>முதல்பகுதி &lt;a href="http://tamilkudumbam.blogspot.com/2011/02/blog-post.html"&gt;இங்கு…&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள தயங்காதவர் சீமான். சினிமாவால் எதையும் சாதிக்கமுடியாது! என சினிமாவில் இருந்துகொண்டு பேசியவர். ஆரம்ப காலங்களிலிருந்து அவரைப்பார்த்து வருபவர்களுக்கு தெரியும், அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட தன் உணர்வு கேட்கும் மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்ற தவிப்புடன் பேசுவதுபோல் இருக்கும். தான் தவறானது என நினைக்கும் ஒன்றை உடனே எதிர்க்கவேண்டும் என நினைப்பவர். செயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டது கூட அப்படித்தான். அந்த தேர்தலில் அவர் திமுகவால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார். அவசரமாக அரசியலில் எதையும் இனி செய்யக்கூடாதென்பதிலும் தெளிவாகவே இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியல்வாதிகளின் உண்மை முகங்களை அருகில் இருந்து தெளிவாகப் பார்த்து உணர்ந்து கொண்டதால்தான் தமிழருக்கான அரசியல் வேண்டுமென களம் இறங்கினார். நாடுகடந்து அரசியல்சக்தியாக செயல்பட்ட சுபாச் சந்திர போசை நினைவுகூற வேண்டுமென்றால் (நாடுகடந்த தமிழீழ அரசுக்காக), தமிழ்நாட்டின் நேரம் அதில் முத்துராமலிங்கத்தையும் பேச‌வேண்டியிருக்கிறது. திராவிட கட்சிகள் ஒரு சாதியின் ஓட்டைப்பெற முன்னிலைபடுத்திய முத்துராமலிங்கம், அவரால் ஏற்பட்ட முதுகுலத்தோர் கலவரத்தின் பதிவுகளை சட்டமன்றம் தன்னிடத்தே கொண்டிருந்தும், தற்போது அவர் நினைவுநாள் அரசுவிழாவாக கொண்டாடும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளார். முப்பது வருசமா பசும்பொன்னுக்குப் போய், ‘உள்ள(மனம்) வலிமை கொடு!’ன்னு வேண்டிகிட்டு வருவதாக வைகோ சொல்கிறார். செயல‌லிதா, சசிகலாவுக்காக முக்கியதுவம் கொடுத்த தேவர்செயந்தி, இப்போது அத்துணை அரசியல்வாதிகளும் அவர் சிலைக்கு மாலை போட்டே ஆக வேண்டுமென்ங்கிற நிலைக்கு வந்துவிட்டது. “அஞ்சாநெஞ்சன் என்றால் யாரு? தா.கிருட்டினன் எங்கள் இனம்!" எனப் பேசிய வழக்கறிஞர் வெள்ளைச்சாமியால் திகிலடைந்ததாலோ என்னமோ திமுகவிலிருந்து அத்தனை பேரும் மாலையும் கையுமாக சென்று, செயலலிதா போல் தேர்தல் நேரத்தில் மட்டும் வராமல், ஒவ்வொரு வருடமும் நாங்கள் வருகிறோம் என்கிறார் ச்டாலின். திருமாவளவனைக் கேட்கவே வேண்டாம். தேவரின் நூற்றாண்டு விழாவிற்கு விடுமுறை கேட்கமுடியும், ஆனால் அயோத்திதாசர் நடத்திய 'ஒரு பைசாத் தமிழன்' இதழுக்குதான் அவர்களால் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கேட்கமுடியும். பொதுவுடமை கட்சிக‌ள், காங்கிரசு, பாரதிய சனதா இவர்கள் அத்தனைபேரும் காந்தி செயந்திக்குகூட ஒண்ணா இருந்ததில்லை. மக்கள் பிரச்சனைக்காக ஒன்றாக இவர்கள் எப்போதும் நின்றதில்லை. ஆனால் இவர்களையெல்லாம் பெரிதாக யாரும் விமர்சித்ததில்லை. இவர்கள் இப்படித்தான் எனக் கடந்துவிடுகிறோம். சீமான் செல்வது இவ்வளவு கேள்விகளையும், மனவேதனைகளையும் எழுப்புகிறதென்றால் மக்கள் அவரை மாற்று அரசியல் சக்தியாக பார்ப்பதால்தான். பிரபாகரன் சுபாச் சந்திர போசை தன் வழிகாட்டியாக கொண்டவர். தமிழ்நாட்டில் பார்வர்டு பிளாக் கட்சியின் முகவரி முத்துராமலிங்கம். அதனால் அவர் பெயரையும் சொல்கிறோம் என்றால், அதை ‘சாதிக்கட்சி’ போல மக்களை நினைக்கவைத்தவரும் அவர்தான். அம்பேத்காரை பேசும் தமிழ்தேசியவாதிகள் இன்னொரு பிரிவினரை சமாதனப்படுத்த முத்திராமலிங்கத்தையும் சேர்த்துக்கொள்கிறார்கள் எனக்கொண்டாலும், ஆதிக்கத்தின் எதிர்குறியீடான அம்பேத்காரை சாதிய ஆதிக்கவாதியுடன் சேர்த்து குறிப்பிட்டால் அம்பேத்கார் அவர்களையும்  குறிப்பிட்ட சாதினருக்கான சாதித்தலைவனாக மட்டுமே குறுக்கும் துரோகத்தை செய்கிறோம் என்பதை உணரவேண்டும். பிறரின் உணர்வறியாது செயலாற்றியதே முன்னால் தமிழ்தேசியவாதிகளின் ஒரே குறை. மக்கள்மீது அன்பிருந்தும் அதை வெளிக்காட்டும்முறை வேறுபட்டதால் அவர்கள் மக்களில் இருந்து தள்ளியிருந்தார்கள். இன்று ஒரு சாதிக்காக ஒருவரின் பெயரை உச்சரிப்போமானால் தமிழ்நாட்டில் எத்தனை சாதி இருக்கிறது, அத்தனை சாதித்தலைவர்கள் பேரையும் சொல்லமுடியுமா? அவர்களுக்கு பொங்க வைக்கிறாங்க, கெடவெட்டுறாங்கன்னு? முத்துராமலிங்கதேவருக்கு தெரிந்தது இந்திய தேசியம். தமிழ்தேசியத்துக்கும் அவருக்கும் இருந்த சம்பந்தம் சில தமிழ்தேசியவாதிகளின் முருகப்பற்றால் சாயவேட்டியும்!, காவடியும்!, நெற்றி முழுவதும் பட்டையுந்தான்!. தமிழகத்தில் இந்திய சுதந்திரத்திற்காக ஆள் அம்பு திரட்டியவர், சிறை சென்றவர் என்றாலும், உலகத்துலயே எந்த சுதந்திரபோராட்ட வீரருக்காவது, தேரு, மஞ்சத்தண்ணி, மொளப்பாரி, கொலவ, மொட்டை, பால்குடம், பொங்கல், கெடாவெட்டு,  "செவ்வாயில் சீவராசி வசிக்கும்; அங்கும் தென்னாட்டு தேவராட்டம் நடக்கும்!!" னு பாட்டு என இந்த அநியாயம் உண்டா? உ.மு.தேவர் எனத்தமிழிலும், U.M.Devar என ஆங்கிலத்திலும் கையெழுத்துப்போட்ட முத்துராமலிங்கத்தின் வழிகாட்டல் இப்போது அச்சாதியில் 18 வயசு பையனைக் கூட தன் பெயருடன் தேவர் எனப்போட வைக்கிறதே? இவருக்கு முன் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்தோர் பலர். இவரும் அதற்கெதிராக போராடியவராகவே இருந்தாலும்,  அச்சட்டத்தால் அவர் பாதிக்கப்பட்டதில்லை, எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டாலும் படுவோம் எனவே அச்சட்டத்தை எதிர்க்கிறேன் என்று அவரே பேசியிருக்கிறார். சி.பா.ஆதித்தனாரின் 'நாம் தமிழர்' என்ற இயக்கத்தை மீண்டும் எடுத்ததற்கே சீமானைப் பாராட்ட வேண்டும். ஆதித்தனாரின் தமிழ்தொண்டு நமக்குத் தெரிந்ததுதான், ஆனால் இன்று அவரையும், காமராசரையுமே சாதிக்குள்ள அடச்சிட்டாங்க!. இன்றைய சூழலில், எக்குலமும் வாழட்டும்; முக்குலமே ஆளாட்டும் என இவர்கள், முக்குலம் வாழட்டும் நாடார்குலம் நாட்டை ஆளாட்டும் என அவர்கள். இத்தகைய சாதி சங்கங்களால்தான், வெறும் 2000 பேர் படிக்கும் சட்டகல்லூரியில் கூட இளைஞர்கள் நிம்மதியாக தங்கள் படிப்பை மட்டும் பார்க்கமுடிவதில்லை. தற்போதைய தமிழ்நாட்டு அரசியலில் முத்துராமலிங்கத்திற்கு இருக்கும் இடம்(அவரு இருந்தபோது பாவம் இப்படியில்ல!) நிறைய சாதிகளை பொங்கல் வைக்கத்தூண்டி கொண்டிருக்கிறது என்ற உண்மையை அறிந்து செயலாற்றுதல் நலம். &lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் திராவிடகழகங்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர்  தாக்கிகொண்டதில் கொண்ட கவனம் பெரியாரியல் பரப்பி, பெருகிவரும் சாதி அமைப்புகளை தடுப்பதிலும் இருந்திருக்கலாம். ஒடுக்கப்பட்டோர் தங்கள் உள்ளக்குமுறலை காட்ட ஒன்றிணைதலுக்கும் ஆதிக்கசாதிகள் பேரவைகள் வைத்து அடித்துக்கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. பாகுபாடற்ற, தமிழர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் இயக்கமே இன்றைய தேவை.  &lt;br /&gt;&lt;br /&gt;எம்.சி.யார், செயலலிதாவின் இலங்கை நிலைப்பாட்டை பார்க்கும்முன், இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். இந்தப் பொராணம், இதிகாசமெல்லாம் இப்ப எதற்கு என எனக்கும் கேள்விவருகிறதுதான்!. ஆனால் காங்கிரசின் தமிழ்மக்கள் மீதான பேரன்பை, ஆதிக்காலம்தொட்டு அது தமிழனுக்கு செய்துவரும் நன்மைகளை  சொல்லாமல் எப்படி விடுவது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-_1AeV6r7MNQ/TVTl_lD-OtI/AAAAAAAAADw/FflfK6V_m0M/s1600/pandit_nehru_photography_strictly_prohibitedy_Homai%2BVyarawalla.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 377px;" src="http://3.bp.blogspot.com/-_1AeV6r7MNQ/TVTl_lD-OtI/AAAAAAAAADw/FflfK6V_m0M/s400/pandit_nehru_photography_strictly_prohibitedy_Homai%2BVyarawalla.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572331519407438546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சுதந்திரம் அடைந்ததும் சுமார் 17 வருடங்கள் இந்தியாவை ஆண்ட நேருவிடம் உருப்படியாக இருந்த 2 கொள்கைகள் தலையிடாக் கொள்கை, அணு ஆயுத எதிர்ப்புக்கொள்கை. இந்த தலையிடாக்கொள்கை எவ்வளவு போலித்தனமானது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய-பாகிசுதான் பிரிவினையின் போது, முசுலீம்கள் அதிகம் வாழும் கசுமீரம் க‌ரிசிங் என்ற இந்து மன்னனால் ஆளப்பட்டுவந்தது. மன்னன் அப்போது இந்தியா, பாகிசுதான் இரண்டு நாட்டிடமும் சேராது தனியான நாடாக கசுமீரம் இருப்பதையே விரும்பினான். பிரிவினையினால் இந்தியாவில் இந்து, முசுலீம் , சீக்கீயர் இடையே ஏற்பட்ட இனக்கலவரம் கசுமீர் பகுதியிலும் முசுலீம் மக்களுக்கு எதிராக எதிரொலித்தது. கசுமீரத்தின் மேற்கு பகுதியில் அதிக அளவில் இருந்த முசுலீம் மக்கள் மன்னருக்கு எதிராக கிளர்ந்தனர். மக்களின் விருப்பம் சுதந்திர தனி கசுமீரம்.  மன்னர் படை அங்குள்ள கிராமங்களை எரித்தது, இனக்கொலை நடத்தியது. இதை சாக்காக வைத்து பதான் பழங்குடியினர் ஆயுதம் தாங்கி மன்னருக்கு எதிராக போரிடத் துவங்கினர். மன்னர் இந்தியாவின் உதவியை நாட, நேரு, "ம்கூம் நாங்க தலையிடமாட்டோம்" என்று கூறவில்லை. இந்தியாவுடனோ, பாகிசுதா னுடனோ மற்ற ஆட்சிகளை இணைத்தது போல கசுமீரப்பகுதிகளையும் இணைக்க ஒத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், போர் உதவி செய்கிறோம் என்றார். நேருவின் நெருங்கிய நண்பரான சேக் அப்துல்லா(இவர் பின்னாளில் நேருவால் கைதுசெய்யப்பட்டு நம்மூர் சிறையில் இருந்தார்) ஒப்புதல் தர, இந்தியா விடுதலை பெற்று மூன்றே மாதங்களில் இந்திய இராணுவம் சிரிநகரில் குவிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=ykonR7QRznQ"&gt;இந்திய இராணுவம் சிரிநகரில் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் ஆத்திரம் அடைந்த பாகிசுதான் சிறிது, சிறிதாக தன் படைகளையும் அனுப்ப, அப்படை, பதான் பழங்குடி படையுடன் சேர்ந்து கசுமீரின் ஒரு பகுதியை முற்றுகையிட்டு அசாத் கசுமீர் ஆக்கியது. நேரு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டார். பிரச்சனை தீர பதான் படைகளை விலகிக் கொள்ளவும், போரை நிறுத்தவும், பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் ஐநா சபை அறிவுறுத்தியது. இதைச் செய்திருந்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த மேலும் இரண்டு போர்களைத் தவிர்திருக்கலாம். ஆனால் நேரு அதைச்செய்யவில்லை. தொடர்ந்து ஐநாவின் அலோசனைகளை செயல்படுத்தாமல் இருப்பதயே செய்துவந்தார். இதை பற்றி விரிவாக எழுதலாம் பிறகு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-சீன ஒப்பந்தம், 1954 பஞ்சசீலக்கொள்கைகளைக் கொண்டு (Panchsheel என்பது 'இந்தி'வார்த்தை!, ஒப்பந்தம் பெய்சிங்கில் கையெழுத்தானது!!) &lt;br /&gt;ஒப்பந்தம் போடப்பட்டது. இது இருநாடுகளுக்கிடையே ஆன வணிக உடன்படிக்கை. திபெத்தில் வாணிகம் செய்ய, இந்தியாவும் சீனாவும் உடன்படிக்கை போட்டுக்கொள்கிறார்கள்!!. &lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் &lt;a href="http://www.ignca.nic.in/ks_41062.htm"&gt;இங்கு&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;“…..At least that was how Jawaharlal Nehru repeatedly explained it to his people. In terms of its concessions, it meant that for the first time, India recognized China’s complete control over Tibet. In this agreement India voluntarily gave up its military, communication and postal and other rights which New Delhi had inherited from the British in accordance with the Anglo-Tibetan Treaty of 1904.”&lt;br /&gt;&lt;br /&gt;(ஆங்கிலோ-திபெத்திய உடன்படிக்கை (Anglo-Tibetan treaty) பிரிட்டன் ஆண்ட இந்தியாவிற்காக திபெத்திய எல்லைகள் திறக்கப்பட்டு ஆங்கிலேய மற்றும் இந்திய வணிகர்கள் எளிதாக திபெத்திற்குள் வர அனுமதியளித்தது. இந்தியா பிரிட்டனிடம் இருந்து பெற்ற திபெத்தின் மீதான மரபுரிமைகளை விட்டுக்கொடுக்கும் என கையெழுத்திட்டது.)&lt;br /&gt;&lt;br /&gt;நேரு, எதிலும் தலையிட மாட்டோம், திபெத்தின் மீதான சீனாவின் உரிமையை புரிந்து ஏற்றுகொள்கிறோம்னு சொல்லிவிட்டு (இவர்கள் வணிகம் புரிய திபெத்து உன்னோடுதான்னு சீனாக்காரன்கிட்ட சொல்றாய்ங்க!, ஒப்பந்தம் சீனாவோடல்ல போடறாங்க, ஈழத்தமிழருக்காக இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தம் போட்டுகிட்டமாதிரி!!) , சீன எல்லையில் எப்போதும் இந்திய தொல்லையைத் தொடர்ந்தும்(படையரண் அமைத்து!), தலாய்லாமாவை இந்தியாவில் தங்க அனுமதித்தும் சீனாவின் கோபத்தை கிளறினார். (இப்ப இத்துனூண்டு இலங்கையோட கோபத்துக்கு பயப்படறாங்களாம்!!). 1911ல் தன்னை சீனாவின் பிடியிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துகொண்ட திபெத்தை உலகநாடுகள் அங்கிக‌ரிக்கவில்லை, 1951ல் சீனா மீண்டும் திபெத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. தலாய்லாமா தப்பி இந்தியாவிற்கு வந்தார். ஒருபக்கம் சீனாவிடம் ஒப்பந்தம் போட்டு திபெத்து உனக்கு உரிமையானதுதான்னு சொல்லிட்டு, மறுபக்கம் ஓடி வந்த தலாய்லாமாவ வசதியா தங்கவச்சிகிட்டாங்க. கோபமடைந்த ‌சீனா, 1962ல் திபெத்துக்கு அருகில் உள்ள காசுமீரத்தின் ஒரு பகுதியை கைப்பற்றியது. இன்னொருபுரம் அசாம் வரை வந்துவிட்டது. விளைவு இந்திய-சீனப்போர் மற்றும் பகிசுதான்-சீனா உறவு!. இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சரும் நேருதான். இப்படிபட்ட இரட்டை அணுகுமுறைதான் தலையிடாக்கொள்கை (நேரடியா தலையிட மாட்டோம், மறைமுகமா தலையிட்டு மரண அடி கொடுப்போம்!). சீனா இந்தியாவிற்குள் படையெடுத்து வராது என நேரு நம்பிக்கொண்டிருந்தபோது, சீனா இந்தியாவின் வடகிழக்கில் சில பகுதிகளை கைப்பற்றிவிட்டது. இந்தியா அமெரிக்காவின் வான்படை உதவியை கோரியதைத்தொடர்ந்து, சீனா நவம்பர் 20 1962ல் போர் நிறுத்தம் அறிவித்ததால் இப்போர் முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எதற்கெடுத்தாலும் அடுத்த நாட்டோட ஒப்பந்தம், உடன்படிக்கை போடுற நேரு, உள்நாட்டில் இருக்கும் கோவாவை போர்த்துகீசியரிடம் இருந்து இராணுவத்தை அனுப்பி &lt;a href="http://www.youtube.com/watch?v=W2G4cgQLKd8"&gt;கவர்ந்தார்&lt;/a&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய வல்லரசுகளிடமும் நேரு தலையை ஒரு நாட்டிடமும், வாலை இன்னொரு நாட்டிடமும்தான் காட்டிக்கொண்டிருந்தார். தமிழர்களிடம் நேருவின் அணுகுமுறை எப்படி இருந்தது?. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர்வர் இங்கு போராடி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருந்த போது, நேரு உதிர்த்த வார்த்தை 'நான்சென்ஸ்'. கசுமீரத்தில் நான்சென்ஸ் ஆக மக்களாட்சியின் ஆரம்பத்தில் தேர்தலையே கேலிக்கூத்தாக்கிய நேரு, இந்தியாவின் எந்தப் பிரச்சனையிலும் ஆழமான புரிதலோ, நிலையான தீர்வு காணும் எண்ணமோ இல்லாமல் இருந்தவர் என்பதற்கு இன்றுவரை அம்மக்களை துன்புறுத்திகொண்டிருக்கும் கசுமீரும், இந்தியாவுடன் உதட்டில் புன்னகையும், நெஞ்சில் வன்மமும் கொண்டிருக்கும் சீனாவும் சாட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1939 ல்,  இந்தியவம்சாவளி வியாபாரிகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது. இப்பிரச்சனைகளை பற்றி பேச இலங்கை சென்ற நேரு, பேச்சு வார்த்தை தோல்வி அடைய, அங்குள்ள இந்தியர்களிடம் உங்களுக்கென ஒரு காங்கிரசு அமைத்துக்கொள்ளுங்கள் எனக்கூற, அமைக்கப்பட்டது இலங்கை இந்திய காங்கிரசு. இவ்வமைப்பு தந்த பயம்தான் தொடர்ந்துவந்த சிங்களமயமாக்கலுக்கு முக்கிய காரணம்.  இலங்கை, மலேயா, பிஜி இன்னும் பலநாடுகளுக்கு வெள்ளையரால் உழைப்பதற்கு குடியமர்த்தப்பட்ட மக்களை திருப்பி இந்தியாவில் சேர்த்துகொள்ளக்கூடாதென்பதில் உறுதியாக இருந்தார் நேரு. (எல்லாரும் தென்மாநிலங்களில் இருந்துல்ல போயிருக்காங்க?, டெல்லில, அலகாபாத்ல இருந்தா பிறநாட்டுக்கு உழைக்கப் போனாங்க?.. அங்கிருந்தவங்க எல்லாம் 'பாரிஸ்ட்டர்' பட்டம்வாங்க போனாங்க! நம்மாளுகதான் உழைக்கபோனங்க.) இலங்கையில் டி.எஸ்.சேனநாயகவோடே இந்த பிரச்சனையை நேரு நினைத்திருந்தால் முடித்திருக்கலாம். ஆனால் நேரு எவ்வளவு தாய்மை உள்ளத்தோடு நடந்துகொண்டார் என்பதை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Nehru's global perspective was a serious impediment to the resolution of the Citizenship status of Indian Tamils in Sri Lanka. Statements by Nehru such as "So far as we are concerned, strictly, legally and constitutionally it is not our problem. They (Indian Tamils) are not our nationals" (Sahadevan," India and Overseas Indians", 1995, p. 67), are hollow in the light of V.K. Krishna Menon words to the effect "Nehru knew the burdens that we would have to carry (their absorption into Indian economy)..." (Ibid, p.150). The Indian Tamils in Sri Lanka and elsewhere became other people's problems because India made it difficult for them to return as Indian nationals through the mechanism of Articles 5 and 8 of the Indian Constitution.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரதிற்கு முன்பே 1939, 1940 மற்றும் 1941 டி.எஸ். சேனநாயகவோடு நடந்த பேச்சுவார்த்தைகளின் தோல்வியைத்தொடர்ந்து, 1947 லும் ஒரு தீர்வில்லாமல் போகிறது. இதுவே இலங்கை குடியுரிமைசட்டம்(1948-1949) வரக்காரணம் ஆகியது. இதன்பிறகு, சேனநாயக மறைய, டட்லி சேனநாயகவும், நேரும் திரும்பவும் பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Once more, as in 1947, there was agreement, in principle, on the formula of three categories, but once more the talks collapsed in regard to the details in implementation. W T Jayasinghe points out how the problem acquired a new dimension in April 1953 when "India resiled from its position that these immigrants were Indian nationals... They had to apply for, and obtain registration as Indian nationals. The Indo [Sri Lanka] problem then became intractable and defied the attempts of successive governments to reach a solution. The Dudley Senanayake-Nehru discussions in 1953; the discussions between Sir John Kotelawala and Nehru in January and October 1954 in New Delhi failed to reach an agreement."&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, 1953, 1954 ல் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. (பிப்ரவரி 1954 ல் கசுமீரத்துல தேர்தல் நடத்துறதுல இந்தியா மும்மூரமா இருந்தது. பின்பு இந்தத் தேர்தல் முடிவையே பொதுவாக்கெடுப்பு முடிவுபோல் எடுத்துகொள்வதாக அறிவித்தது தனிக்கதை!!)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரம் தமிழ் நாட்டில் என்ன பண்ணிக்கொண்டிருந்தார்கள்? நேருவின் "இலங்கை சென்ற இந்தியத் தமிழர்களுக்கு இலங்கைதான் பொறுப்பு" என்ற பொறுப்பான அறிக்கைக்கு, ராசாசி முழுசம்மதம் தெரிவித்தார். பக்தவச்சலம், காமராசர் ஆகியோர் அமைதியாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேருவிற்குபின் உண்மையான நேர்மையாள‌ர் லால் பகதூர் சாத்திரி பிரதமராக வந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்குள் இறந்துபோனாலும், தமிழருக்கு சிலவற்றை செய்துவிட்டுத்தான் சென்றார், இலங்கையில் டட்லி போய், பண்டாரநாயக வந்து, அவரும் கொல்லப்பட்டு,  அவர் மனைவி சிறிமாவோ பதவிக்கு வர, 1964 ல் சிறிமாவோ- சாத்திரி ஒப்பந்தம் போடப்பட்டது. முதன்முதலில் மலையக மக்களில் 5 லட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேரை, தமிழ்நாடு நோக்கி, வீடு வாசலை விட்டுவிட்டு அகதிகளாய் ஓடிவர வைத்தது, பலரை நாடற்றவர்கள் ஆக்கியது இவ்வொப்பந்தம். இவ்வளவு பேரை திருப்பி அனுப்ப, 3 லட்சம் பேரை இலங்கையில் இருக்க ஒத்துக்கொள்கிறோம் என்று பேசினார்கள் ஆனால் இலங்கையில் இருக்கும் அவர்களது உடமை பற்றியோ, இவ்வளவு காலம் இலங்கையில் அவர்கள் உழைத்தற்கான பயனோ, இந்தியாவிற்கு வந்தபின் அவர்களது வாழ்வாதாரம் பற்றிய அக்கரையோ எவருக்கும் இல்லை. இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் இராமையா ஒரு வார்த்தைகூட இலங்கையில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய கருத்தோ, ஆலோசனையோ எதையும் அவர் தெரிவிக்கவில்லை. நேரு மறைந்த உடனே, இலங்கையில ஆரம்பிருச்சிருச்சு சிறிமாவோ, பாகிஸ்தான்ல இருந்து வந்தாய்ங்க 10 மில்லியன் பேரு, வச்சுகிட்டில்ல, இந்தா இங்க இருந்தும் அனுப்புறோம் வச்சுக்க! என்று அன்று தமிழர்த‌ம் உடமை பறித்து ஓடவிட்டார்கள்... இன்று அது ஈழத்தமிழர்களையும் எப்போது வேண்டுமென்றாலும் உடமைபறித்து துரத்திவிடலாம் என்ற துணிவை இலங்கை காட்டரசுகளுக்கு நெடுக கொடுத்துவருகிறது. சீனாவிடம் வந்துபாரு! மோதிப்பார்க்கலாம், இந்தியா எதிர்நின்று போராடும்! என கர்சித்த சாத்திரி, சிறிமா சொன்னதெயெல்லாம் ஏத்துகிட்டு கையெழுத்துப்போட்டது ஏன் என்றால், இந்திய-சீனப்போரினால் இந்தியாவை ஒரு மாதிரி பார்த்த உலக நாடுகளிடம், நாங்க இன்னும் நல்லவங்கன்னு காட்டிக்கத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, போராட்டத்தை அடக்க, துணை இராணுவத்தை தமிழகத்திற்கு அனுப்பினார். பக்தவச்சலத்திடம் மனுக்கொடுக்க மாணவர்கள் ஊர்வலமாக சென்றபோது, இராணுவம் தாக்கியதால் 100 பேர்வரை கொல்லப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=rJj_YzrVpbc&amp;feature=related"&gt;தாச்கண்ட் ஒப்பந்தம்&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;(சாத்திரி முன்பு நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாக இருந்தபோது தென்மாநிலங்களில் இரண்டு பெரிய இரயில் விபத்துக்கள் நடந்தன. ஒன்று ஆந்திராவில், மற்றது நம்ம அரியலூர்ல. இதானால் அவர் மந்திரிபதவியிலிருந்து விலகவேண்டிவந்தது.) கசுமீரப்பிரச்சனையில் சோவியத்யூனியன் ஐ.நா.மன்றத்தில் இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தது. 1965 ல் மீண்டும் இந்திய பாகிசுதான் போர் தொடங்கியது. கடுமையாக நடந்தபோரில் பல நாடுகளின் தலையீட்டால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, வெற்றி தோல்வியின்றி இரு நாடுகளுக்குமிடையே ரசியாவில் உள்ள தாச்கண்டில், தாச்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கு மறுநாள் திடிரென சாத்திரி இறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அன்னை இந்திரா, நமது எம்.சி.யார், செல்வி.செயலலிதா.......தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-1519080392015957905?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/1519080392015957905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=1519080392015957905' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/1519080392015957905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/1519080392015957905'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/02/2.html' title='கீழிழுக்கும் நண்டுகள் - 2'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-_1AeV6r7MNQ/TVTl_lD-OtI/AAAAAAAAADw/FflfK6V_m0M/s72-c/pandit_nehru_photography_strictly_prohibitedy_Homai%2BVyarawalla.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-8165345690577253669</id><published>2011-02-06T05:36:00.010-05:00</published><updated>2011-02-08T18:54:06.776-05:00</updated><title type='text'>கீழிழுக்கும் நண்டுகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TU56HkguKQI/AAAAAAAAADo/1YjROcTuEWg/s1600/Periyar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TU56HkguKQI/AAAAAAAAADo/1YjROcTuEWg/s400/Periyar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570524059582474498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் பெருமை பேசி வந்த ந‌ம் பாட்டன்கள் தெளிந்தது "தமிழனுக்கு வரலாற்றுப் பெருமையெல்லாம் இருக்கு, அதை உணர்ந்தால் இருக்க வேண்டிய, தன்மானம் இருக்கா?" என கேட்ட பெரியாரால். பெரியாரைத் தள்ளி ஒரு அரசியல் அமைப்போ, சமுதாய அமைப்போ தமிழகத்தில் இயங்கினால் அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. 'பெரியார்' என்பது அனைத்து வித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான‌ஓர் அடையாளம். இதை உணர்ந்து பெரியார் திராவிட கழக மேடைகளில் பேசி வந்த சீமான் அவர்களுக்கு யாரும் இதைபோதிக்கத் தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியாருக்குப் பிறகு அப்படியொரு தொடர்ந்தியங்கும் காத்திரமான தலைவன் தமிழ் மண்ணில் தோன்றவேயில்லை. தான் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூட தமிழனம் மேம்பட மணிக்கணக்கில் மக்களிடையே பேசிய பெரியாரையும், ஓட்டுக்கட்சிகளின் சுயநலத்தையும் 'திராவிட எதிர்ப்பு' என்று ஒன்றாக வைப்பது இன அழிவு கண்டு துடித்து திமுகவை, காங்கிரசை எதிர்க்க வந்த சீமானையும், தன் கல்யாண மண்டபம் போச்சே என திமுகவை எதிர்க்க வந்த விச‌யகாந்தையும் ஒன்றுபோல் கருதுவதற்கு ஒப்பானது. தம்மிடையே மொழி, பண்பாடு, உடை, உணவு  என எந்தவொன்றிலும் ஒன்றுபடாமல் தனியே இயங்கும் தேசிய இனங்களை பொருளாதரத்தை மட்டும் மையமாக கொண்டு கட்டிவைத்து,  என்னசெய்தேனும் பொருளீட்டவல்ல முதலாளிகளை காக்கவே 'நாடு' என்னும் அமைப்பு கொண்ட இந்திய தேசியத்துடன் திராவிடத்தை ஒப்பிடலமா என்பதே ஒரு கேள்விதான். ஏனெனில் இந்திய தேசியம் மாதிரி திராவிட நாடுகள்  ஒன்றாக கட்டிவைக்கப்படவில்லை. கட்டமுயன்றனர் முந்தைய தலைவர்கள் ஆனால் அது நடக்கவில்லை. அரசியல் தவிர, பொருளாதார அளவில் இந்திய தேசியத்தை காரணம் காட்டித்தான் மற்ற திரவிட இனங்களின் சுரண்டல், உரிமை பறிப்பு ஆகியன தமிழருக்கு நடந்தது, நடக்கிறது. திராவிடம் பேசி ஆட்சிக்குவந்தோரும் இந்தியதேசியத்தின் பெயரால்தான்(இந்திய இறையாண்மை!) நம்மை அடக்குகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இனங்களுக்கு மட்டும் ஒரே மொழி, பண்பாடு, உடை, உணவா இருக்கிறது என்றால் அடிப்படையில் ஒன்றாகவே இருக்கிறது, கலப்புகளை அனுமதித்ததால் அங்காங்கே சில விதயங்கள் மாறுபட்டிருக்கிறது. திராவிடத்தின் மூத்தகுடியான தமிழ்குடிக்குள் ஊடுறுவிய ஆரியத்தால்தான் தமிழர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆரியம் உருவாக்கிய உட்பகையால் திராவிட இனங்கள் பிரிந்தது. ஒன்றாக இருந்த தமிழ்பேசிய‌திராவிடர்கள் பிற இன திராவிடனாரர்கள். ஆரிய சூழ்ச்சியால் நம்மை ஆண்டார்கள். மன்னர் காலத்திலிருந்து மக்களாட்சிவரை நம்மை ஆண்ட‌பிற இனத்தவருக்கு அணுக்கமாக இருப்பது ஆரியமே. சமுதாய நிலையில் கூட இவர்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாதென சதி செய்து சாதியால் பிரித்தனர். இன்றும் கூட தமிழ் தவிர்த்த பிற திராவிட இனங்களுக்கே எப்போதும் ஆதரவாக‌ஆரிய இந்திய அரசும், தமிழ்நாட்டில் இருக்கும் ஆரிய சக்திகளும் உள்ளன. இதன்படி பார்த்தால் இப்போது பலர் கூறும் 'கன்னடர்' ஆன‌பெரியாருக்கு ஆரியத்தை எதிர்க்கும் தேவை தமிழர் நிலைகண்டு ஏற்பட்டது. மொழி கலப்பிற்குட்பட்டது. கலப்புமிகின் அழியக்கூடியது. எனவேதான் திராவிட 'இனத்தை' முன் வைத்தார் பெரியார். திராவிடம் என்பது இனம். இந்திய 'தேசியம்' மாதிரி கருதுபொருள் இல்லை!. (ஒரு உதாரணம், ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவை சீனாக்காரன் பிடித்து ஒன்றிணைந்த சீனாவாக்கினால் சீன தேசியம் தான் இந்தியாவிற்கு. ஆனால் இனம் வேறுதானே?). எளிதில் அழியக்கூடிய மொழி, தேசியம் ஆகியவற்றை புறந்தள்ளி இனத்தை முன்னிறுத்தினார் பெரியார். ஆரியத்திற்கு மாற்றாக திராவிடம் என்று அவர் சொன்னபோது ஆரிய அடிமைத்தனத்தால் மொழி பேர‌ளவு சிதையாமல் (சிதைந்தயும் ஓரளவு மீட்டுவிட்டோம், இனி இணையத்தமிழில்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்), பண்பாடு சிதையாமல் திராவிடத்தில் எஞ்சியிருந்த ஒரே இனம் தமிழனம். எனவே பெரியார் கூறிய திராவிட இனமும் தமிழினமே. ஏதோ அண்ணா கூறியதை போகிற போக்கில் பெரியார் ஏற்றுக்கொண்டாற்போல் பெரியாரை சிலர் அவமதிப்பது கண்டனத்திற்குரியது. திராவிடர்கழகத்தின் முக்கிய‌காரணமே தீண்டாமை ஒழிப்புதான். காலகாலமாக, ஏன் சாவதற்கு சில நாள் முன்புகூட தீண்டாமையை ஒழித்துக்கட்டச் சொன்னவரை, ஆதிமக்களுக்காக அவர் குரல்கொடுக்கவில்லை, இடைநிலை உயர்சாதியினருக்கு மட்டும்தான் குரல்கொடுத்தார் என்று சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனம். அதிகம் தீண்டாமைகொடுமையை அனுபவித்த சாதி எதுவோ அதற்காகத்தானே பேசினார். வரும்காலங்களில் அவர் கூட்டங்களுக்கு வந்தவர்கள் அனைவரும் இடைநிலை உயர்சாதியினர்தான் என்பார்களோ என்னமோ?. மற்றொரு குற்றச்சாட்டு, பெரியார் மண் அல்லாத உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வரமுடிந்தது என்பது. அந்த மாயாவதியே யாருக்கு சிலை வைக்கமுயன்றார் என்பதும், உத்திர பிரதேச அரசு அலுவலகங்களில் யார் படம் மாட்டியிருந்தது என்பதும் அதற்கு பார்ப்பனர்கள் எப்படி முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதும் தலித் மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. தமிழ் நாட்டில் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் சட்டமன்றத்தில் நுழைந்தது பெரியாரால்தான். இன்று பத்திரிக்கைகள் பெரியாரை சரியாக அறியாத தற்குறிகளையே அரசியல் அரங்கில் முன்நிறுத்துகின்றன. வாழும்வரை விமர்சனதிற்கு அஞ்சா, தன் உழைப்பு முழுவதும் தந்து தமிழ் மக்களின் நலன் ஒன்றை மட்டுமே மையமாககொண்ட அந்தத்தலைவனை தலைகீழாக நின்றாலும் தமிழரிடம் இருந்து பிரித்துவிடமுடியாது. ஆக்கப்பூர்வமான எழுத்தாளர்கள்கூட பெரியாரைப் பற்றி மேலோட்டமாக ஏதாவது எழுதிவிட்டு செல்வதும். பிழைப்புவாத எழுத்தாளர்கள் அவர்கள் கதையில் வரும் நம்பூதிரி கிழவன்கள் மாதிரி ஒன்றும் ஆழமாக அறிந்துகொள்ளாமல் பிதற்றுவதும் ந‌ம்மண்ணில் மட்டுமே நடக்ககூடியவை. &lt;br /&gt;&lt;br /&gt;இனத்தில் கலப்பிருக்காதா? எனக் கேட்டால், அது இனவுணர்வு இருக்கும்போது அவ்வளவு எளிதானதல்ல.  திட்டமிட்டு, அதிகாரத்தின் மீது மட்டுமே பெரிய அளவில் இனக்கலப்பு நிகழமுடியும். திராவிடத்தை கருதுபொருளாக மாற்ற ஆரியம் காலகாலமாக கொண்டிருந்த கனவை, இன்று தமிழர்களே முன்வந்து நிறைவேற்றுவதால் ஆர்ப்பரிக்கிறது பார்பனியம். தனித் தமிழ்நாடு என்ற நம் பாட்டன்களின் கனவை தமிழ் தீவிரவாதமாக சித்தரித்து, "இந்தியதேசிய"த்தை ஒவ்வொரு தமிழனுக்கும் காதழுக்கு போக போதித்தது தமிழ்நாட்டில் பார்ப்பன பத்திரிக்கைகள். நேருவிடம் கோள்சொல்லி தமிழ் நிலக் கனவை கருவில் அழித்தனர். அன்று தமிழீழம் என்ற சொல்லைக் கேட்டவுடன் சிங்களனைவிட துடித்தனர். இன்று புலம்பெயர் தமிழர்களால் கிடைக்கும் நலன் சில இதழ்களை நமக்கு ஆதரவாக எழுதவைக்கிறது. இது உண்மையில் தமிழனுக்கான ஆதரவா? திராவிடத்தை ஒரு கை பார்க்க கிடைத்த வாய்ப்பை நழுவவிடாத ஆர்ப்பரிப்பா?. மீண்டும் பார்ப்பன ஆட்சி வரவேண்டும் என்ற துடிப்பா? திராவிடத்தை நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பது சாதித்தமிழந்தானே, திராவிட சாயமில்லாத, ஆதிக்க மனோபாவதிற்கு அடிமையான தமிழனை ஏமாற்றுவது மிக, மிக எளிது என்பதால் ஏற்பட்ட மாற்றமா?. ஆனால் இன்னும் ஆங்கில நாளிதழ் மேதாவிகள் சிங்களனுக்கு பங்காளிகள்தான். எப்போதுமே ஆதரவாக‌சிலரும், எதிராக சிலரும் என மக்களை குழப்பி,  ஒற்றுமை குன்றாமல் இருப்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பெரியாருக்குப்பிறகு, பத்து ஆண்டுகள் ஆரியம் திராவிடனை ஆண்டிருந்தாலும், இன்று இருக்கும் திராவிடத் தலைவனை சுற்றி இருப்பது அத்தனையும் ஆரியம் என்றாலும், அது ஓரினமாகத்தான் இருக்கிறது "ஆரியம் ஒரு கற்பிதம்" என அறிவிக்காமல்.  &lt;br /&gt;இவையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழர்களில் யார் எந்த இயக்கம் நடத்தினாலும், பாட்டன் ஆதித்த கரிகாலனின் முடிவை அடிக்கடி எண்ணிப்பார்த்துக்கொள்ளுதல் நலம்!!.&lt;br /&gt;&lt;br /&gt;மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என, அரசியலில் நாம் அடுத்த கட்டதிற்கு வந்துவிட்டோம்.  கொத்துகொத்தாக எம் மக்கள் மடிந்து விழுந்தபோது குரல்கொடுக்காதவனை, இங்கு நமது வாழ்வாதரங்களை கொள்ளைகொண்டும், ஈழத்தில் எதிரிக்கு துணைபோன அண்டையூரானை எப்படி இன்னும் இனம் காணாமலிருப்பது?.  ஒவ்வொருவனும் ஒரு காரணமும்மில்லாமல் எங்களை எதிரியாய் பாவிக்கும்போது, தென் மாநிலங்கள் இணைந்து மீண்டுமொரு சக்தியாய் எழவே முடியாது எனத்தெரிந்தும் மாநில உட்குழப்பங்களையும், மாநிலங்களுக்கிடையே உள்ள பகைகளையும் முடிவின்றி பார்த்துக்கொள்ளும் வட சூழ்ச்சியறியாது பகைபாராட்டுபவனை கடந்துவந்து, தமிழனாய் நம் உண்மை சொந்தங்களை ஒன்றிணைத்து கொள்வது மட்டுமே முடிவானதாக இருக்கமுடியும். 'நாம் தமிழர்' என்பது மட்டும்தான் தற்போது இவ்வளவு இழப்பிற்கு பின் தமிழனத்தின் உணர்வாக இருக்கிறது. “அறிவில் அய்யாவையும் ஆற்றலில் அண்ணனை’யும் வழியாககொண்டு ஒரு இயக்கம், பாகுபாடில்லா தமிழர் நலன் என்ற ஒரே நோக்கில் செயல்படும் இயக்கமும் அதன் அரசியல் அதிகாரமுமே நம் இலக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு எடுத்திருப்பது மக்களுக்கு மிகப் புதுமையான அரசியல் தத்துவம் அல்ல. ஏற்கனவே இருந்த தமிழ் தேசியம்தான். தமிழகத்தில் தமிழ்தேசியத்தை, அதன் மீதான விமர்சனங்களை உள்வாங்கிக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தமுடியாது.&lt;br /&gt;தமிழ் தேசியவாதிகள் மீது சிலர் (தமிழகத்தில்) வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏன் தமிழ் தேசியத்தின் மீது பயம் கொண்டோரின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். சாதியாதிக்கம், பெண்ணடிமைத்தனம் அனைத்தும் ஆரம்பகால தமிழ் தேசியத்தில் இருந்ததுதான். கீழ் மக்கள் என்ற சொற் பயன்பாடு நம் இலக்கியங்களிலும், தையல் சொல் கேளீர், துடியாப் பெண்டீர் மடியில் நெருப்பு என்றெல்லாம் நம்ம தமிழ் கிழவியே எழுதி வைத்ததுதான். பெண்ணைப்பற்றி எழுதிய அவ்வையையே உருவாக்கியது தமிழ்சமூகம்தானே?  ஆழ்ந்துபார்த்தோமானால், இன்று சமுதாயத்தில் நிலவி வருவது வேறு அவர்கள் சொல்லிச் சென்றது வேறாகத்தான் உள்ளது. ஒவ்வொரு நிலத்திலும் (ஐவகை நிலங்கள்) இன்று சமுதாயத்தில் உயர்வாக உள்ள சாதிகள் (தொழில்கள்) கீழாக இருப்பதை காணலாம். பழந்தமிழ் சமூகம் தொழிற் அடிப்படையிலானது. சாதியவாத தமிழனைக் கொண்டும், ஆதிக்க உணர்வுடைய சிலர் தனித் தமிழ் பற்றாளராக இருந்தது கொண்டும், தனித் தமிழ் பேசிக்கொண்டு காங்கிரசுக்கு ஒத்து ஊதியவ‌ர்களைக் கொண்டும், இன்று காங்கிரசு, நாளை திராவிடக்கட்சிகள் அதற்கடுத்த நாள் தமிழ்தேசியவாதி என உருமாறியவர்களை கண்டும், தமிழ் தேசியவாதிகளைப் பற்றிய வெகுசன ஊடக கட்டமைப்புகளை கொண்டும் அவர்களை அணுகுவதே இத்தகைய அச்சங்களுக்கு காரணம். தமிழ்தேசியவாதிகளுக்கும் திண்ணியத்தில் கொடுமை செய்த சாதிவெறியனுக்கும் என்ன தொடர்பு? பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தமிழ்தேசியம் பற்றித் தெரிந்த ஆதிக்கசாதியினர் எத்தனை பேர்? முன்பொரு காலத்தில் பக்தியும், சாதியுணர்வையும் கொண்டவர்கள் தமிழ்பற்றாளாராக இருந்ததை நான் மறுக்கவில்லை (இன்னைக்கும் இருக்காங்கதான் நெல்லை கண்ணன்கள், இவர்களுக்காக தமிழ்தேசியமே குற்றமாகிவிடுமா?). வீரமும், அன்புமே பண்புகளாக கொண்ட சமூகத்தில், மொழியில் பக்தியும், சாதியும் வந்ததற்கு காரணமானவர்கள் யார்? சுயமரியாதை இயக்கம் துவங்கியதற்கு பின், மக்களுக்காக உழைத்த, எவ்வித பயனையும் தமிழை முன்னிறுத்தி அடையாத தூய தமிழ் தேசியவாதிகளையும் ஆதிக்கவாதிகளுடன் சேர்க்கமுடியுமா என்பதை சிந்திக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;'ஓய்ந்திடல் இல்லை என் உள்ளமும் உணர்வும், உயிர்செறிவும்&lt;br /&gt;தேய்ந்திடல் இல்லை என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து சாய்ந்திடல் இல்லை என் உடலும், எனவே சலிப்பிலனாய் மாய்ந்திடல்வரையும் உழைப்பேன், உரைப்பேன் மக்களுக்கே!' &lt;br /&gt;&lt;br /&gt;என தன்னை கேட்கும் காதுகள் குறைவுதானென்றாலும் உழைத்துக்கொண்டிருந்த அவர்களின் குன்றா மக்கள்பற்றை மறுக்கமுடியாது. சாதியில்லா ஒருதமிழ்குடியே அவர்கள் கனவாக இருந்தது. தமிழ் நில மீட்பும், தமிழ் இன மீட்சியும், தமிழ‌ர் ஆட்சியுமே கொள்கைகளாக இருந்தன. திராவிட ஓட்டு அரசியல் கட்சிகள் சாதியத்தை சார்ந்தே இயங்குகின்றன என்பதையும் இங்கு சொல்லவேண்டும். ஈழத்தை வைத்து அரசியல் கட்சிகள் சித்துவிளையாட்டு நடத்தியபோது எப்போதும் ஈழமக்களை கருத்தில்கொண்டு எழுதிவந்தவை தமிழ் தேசிய தாளிகைகள்தான். ஆனாலும் அப்படி விடாப்பிடி தமிழ்பற்றாளர்கள் காலத்தில் தான் தெலுங்கு மலையாளம், கன்னடம் எல்லாம் தமிழனை ஆண்டது. நாம் பிளவுபட்டு நின்றதால் தமிழரின் ஆட்சியதிகாரம் பற்றிய கனவுகளுடன் நம்மை உணர்வுபடுத்தல் மட்டுமே அவர்களால் இயன்றது. இந்தி திணிப்பு தமிழ் (தேசிய) ஒருங்கிணைப்பை சாதித்தது. ஈழப்போர் அதை மாற்றுருவாக்கம் செய்திருக்கிறது. தொடர்ந்து போராட்டங்கள், தமிழருக்கெதிரான எவற்றையும் கூர்மையாக உணர்ந்து எதிர்கிறார்கள் இன்று தமிழுணர்வாளர்கள். யாரோ பிழைக்க கட்சியின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த நம்மை நிறுத்தி சிந்திக்கச்செய்திருக்கிறது ஈழப்போரில் நம் கையறுநிலையும், துரோகத்தின் அமைதியும். கொல்லப்படும் மீனவர்களையும், ஆளுங்கட்சியின் அறிக்கை, தீர்மான நாடகங்களைப் பார்க்கும்போது ஆடுகள‌ம் படத்தில் அந்த பையன் கடைசியில் கேட்பானே, "எம்மேல அவ்வளவு வெறுப்பாண்ணே உங்களுக்கு?" அப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.யார், செயலலிதா ஈழப்பங்களிப்புகள் அடுத்து தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-8165345690577253669?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/8165345690577253669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=8165345690577253669' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/8165345690577253669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/8165345690577253669'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/02/blog-post.html' title='கீழிழுக்கும் நண்டுகள்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TU56HkguKQI/AAAAAAAAADo/1YjROcTuEWg/s72-c/Periyar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-3186927702660071090</id><published>2011-01-29T16:20:00.003-05:00</published><updated>2011-01-29T16:52:03.753-05:00</updated><title type='text'>முத்து!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TUSKO5yUC_I/AAAAAAAAAC8/ToyYj1YFDL8/s1600/Tamil_Porali_Muthukumar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TUSKO5yUC_I/AAAAAAAAAC8/ToyYj1YFDL8/s400/Tamil_Porali_Muthukumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567727027971427314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாக்காட்டை தழுவிக்கொண்டிர்கள் பொறுத்துப் பொறுத்து பார்த்து மனம் பொறாமல் நீங்கள் எல்லோரும், உம்முட‌னே வந்திருந்தால் அள்ளியள்ளி எடுத்துச்சென்ற பிணக்கூட்டத்தை, மே மாத முள்ளிவாய்க்காலை, அந்த‌ வீர வேங்கைகள் நிர்வாணமாக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டு மண்டியிடவைக்கப்பட்டு மண்டையில் சுடப்பட்ட அவலத்தை, முகத்தில் இரத்தக் கோட்டுடன் அனைத்து தமிழச்சிகளின் அடையாளமாய் அங்கே விழுந்து கிடத்தவர்களை, தினம் தினம் செத்துவிழும் மீனவர்களை பார்க்காமலே போயிருக்கலாம். ஒன்றும் செய்யமுடியவில்லை. குறைந்தபட்சம் போர் போர்குற்றவாளிதான் என எல்லா நாடுகளையும் அறிதியிட்டு உண்மையை சொல்லவைக்ககூட‌ முடியவில்லை. வெள்ளையனை எதிர்த்து கப்பல் விட்டவன் போயே போய்விட்டான் தமிழ்கூட்டத்தைவிட்டு. அவன் இன்று எதற்கெடுத்தாலும் பயத்துடன், வெளிநாடுகளில் கோட்டு சூட்டுடன் வேறு யாரவது ஆர்ப்பாட்டம் செய்தால் மெல்ல வந்து அதில் கலந்துகொண்டு கோசம் போடுகிறான் (அமைதியாகத்தான்!), இவர்களுக்கு இந்தியா கிரிக்கெட்டில் தோற்றாலும் 'டிராஜிடி'தான், இனம் செத்துவிழுந்தாலும் 'டிராஜிடி' தான். தமிழைச் சொல்லி மாநாடு வைத்துவிட்டால் எல்லா ட'டிராஜிடி'யும் மறந்துபோகுது. தமிழகத்திலோ, இந்தியை வரும்முன் அடித்துவிரட்டியவனை இன்று  இனகொலையை கண்டிக்ககூட கூவிக்கூவி அழைக்க வேண்டிருக்கிறது. எப்போதும் எல்லா இடங்களிலும் உணர்வாளர்கள் போராடுகிறார்கள், சிறை செல்கிறார்கள் அரசுகளின் கொலைத்திட்டதிற்கு இலக்காகிறார்கள்.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;***ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;***இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;***தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?&lt;br /&gt;                                                                 --முத்துகுமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-3186927702660071090?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/3186927702660071090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=3186927702660071090' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3186927702660071090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3186927702660071090'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/01/blog-post_29.html' title='முத்து!'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TUSKO5yUC_I/AAAAAAAAAC8/ToyYj1YFDL8/s72-c/Tamil_Porali_Muthukumar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-7013619803483126350</id><published>2011-01-24T02:40:00.009-05:00</published><updated>2011-01-24T03:16:12.243-05:00</updated><title type='text'>ஜெயசூர்யாவிற்கு கண்டனம் தெரிவிப்போம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TT0tMTQilJI/AAAAAAAAAC0/fKho9fSgmHs/s1600/sanath-jaya-suriya.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 316px;" src="http://3.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TT0tMTQilJI/AAAAAAAAAC0/fKho9fSgmHs/s400/sanath-jaya-suriya.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565654403851130002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லரையும் மிஞ்சிய கொடும் போர் குற்றவாளி ராஜபக்ச, நம் மக்களை முள்வேலிக்குள் அடைத்துவிட்டு, சொகுசாக‌ இந்திய கோவில்களில் விழுந்து எந்திரித்து... இந்தியாவின் விருந்தினராக சிவப்புகம்பள ஆடம்பர வரவேற்பில் உச்சி குளிர்ந்து, ஊர் ஊராக திரிந்து, லண்டனில் செருப்படிபட்டபின்னும் அடங்காமல் இப்போது அமெரிக்காவிற்கும் வந்துள்ளது. இருப்பிடத்தை மறைத்து பம்மி இருக்கிறது இங்கு. இது என்ன இந்தியாவா விசிலாட்டமா சிவப்புகம்பளத்தில் நடந்து வர?. இக்கொடுங்கோலனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஜெயசூர்யா முன்பே கிரிக்கெட் மைதானத்தில் தமிழர்களை நோக்கி சுடுவதுபோல் சைகை காண்பித்தவர். தற்போது சூப்பர் சிக்ஸ் போட்டியில் விளையாட சென்னை வந்திருக்கும் இவரை கண்டிப்பது மனித உணர்வுள்ள ஒவ்வொருவரின் கடமை. தமிழ் இனத்தை கொடூரமாக கொன்றொழித்துவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என வெற்றி மிதப்பில் பால்சோறு தின்றுவிட்டு, எந்த தாகம் தீர‌ தினம் ஒரு மீனவர் இரத்தத்தை குடிக்கிறார்கள்? புலிகள் இல்லா நாட்டில் யாருக்கு உளவு சொல்ல எம்மீனவர் எல்லை தாண்டி போகப் போகின்றார்கள்?. கடல்புறமென்ன கொழும்பா இவர்கள் ஆட்டம் போட?. முறைப்படி இலங்கைக்கு கடவுசீட்டுப் பெற்று, அனுமதி வாங்கி சென்றவர்களை திமிர் தனத்துடன் கைது செய்வது, அகதிமுகாமில் எடுத்த படத்தில் ஆயுதமா தயாரித்துவிட முடியும்?.  இப்படி திமிருடன் நடந்துகொள்ளும் இலங்கையை ஒன்றும் செய்ய இயலாக் கையறு நிலைமையில் இருக்கிறோம். தமிழக அரசு இப்போட்டிகளைத் தடைசெய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் கொண்டாட்டங்களால் மூச்சடைத்துக் கிடக்கிறோம். ஜெயசூர்யா ஏற்கனவே இங்கு வந்தபோது, சென்னை விமானநிலையத்துல ஆர்ப்பாட்டம் நடந்ததே அதற்குள்ளாகவா மறந்துவிட்டது? போர் குற்றத்தை பிரிட்டன் விசாரிக்க வேண்டும் என்றவுடன், கோமாளி அதிபன் "You have no business here" ங்கிறான்.  இவர்களுக்கு மட்டும் மத்த நாட்டுல என்ன வேலை?. ஜெயசூர்யாவிற்கு நமது கடும் கண்டனத்தை தெரிவிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-7013619803483126350?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/7013619803483126350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=7013619803483126350' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/7013619803483126350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/7013619803483126350'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/01/blog-post_24.html' title='ஜெயசூர்யாவிற்கு கண்டனம் தெரிவிப்போம்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TT0tMTQilJI/AAAAAAAAAC0/fKho9fSgmHs/s72-c/sanath-jaya-suriya.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-3817961230212721193</id><published>2011-01-23T04:58:00.003-05:00</published><updated>2011-01-23T16:31:51.466-05:00</updated><title type='text'>தொடரும் மீனவர் கொலைகள்....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTyd9E1-mnI/AAAAAAAAACM/QqajpOBda7c/s1600/jayakumar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTyd9E1-mnI/AAAAAAAAACM/QqajpOBda7c/s400/jayakumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565496912120814194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவெறி கடற்படையால் கொடூரமாக கொல்லப்பட்ட 539-வது தமிழக மீனவர் ஜெயகுமார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மீனவர்களைக் கொல்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை சுட்டுக்கொல்ல, பிணத்துடன் இலட்சங்களை கொடுப்பதற்கு மட்டுமா தமிழக அரசு?.  மீனவரும் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திதான், அவர்களை காப்பாற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு, மத்திய அரசைக்காட்டிலும் இருக்கவேண்டும். ஏதேனும் இயற்கை அசம்பாவிதம் ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவார்கள்.  தனது கையாளாகத்தனத்தை    மறைக்க, மீனவர்கள் கடலுக்கு படகெடுக்கும் போதே, இங்கு இழப்பீட்டுக்காக இலட்சங்களை கையில் எடுத்துவைத்துக்கொள்ளும் அவல நிலையை என்னவென்று சொல்வது. அரசு சார்பு ஊடகங்களில் மீனவர்கள் இறந்த செய்தி வருவதற்கு முன்னரே இழப்பீடு அளிக்கப்படும் என்று செய்தி வருகிறதே??!!. இந்திய கடற்படை; கடலோற காவல்படை இன்னும் ஆயிரம் ஆயிரம் படை வைத்தாலும் அது ஒன்று கூட தமிழனை காக்காது. உலகின் முதற் கடற்படை கட்டியவன் தமிழன் ஆனால் இந்தியாவில் இன்று, கடற்படையின் ஆணை பிரிவுகள் மும்பாயிலும், கிழக்கு கடற்கரை ஆணை பிரிவு விசாகபட்டினத்திலும், தெற்கு பிரிவு கொச்சியிலும் உள்ளது. இதுவரை இலங்கை கடற்படையை இந்திய கடற்படை திருப்பி தாக்கியதாக ஒரு செய்தி இல்லை. ஆனால் கடற்படை விமானங்களை  பாதுகாப்பாக தமிழகத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். மீனவர்கள் துயரம் பற்றி பேசினால் தடை, மீனவர் துயரம் பற்றி குறும்படம் எடுத்தால் அதற்கும் தடை. ஆனால் மீனவர் கொலைகளுக்கு மட்டும் எந்த தடையும் போட முடியவில்லையென்பது வெட்ககேடு.&lt;br /&gt;&lt;br /&gt;தடை போட போடத்தான் பிற நாடுகளில் பயப்படுகிறார்கள், ஆபத்தின் முன்னுரை தடை என்றுணர்ந்ததால்தான் மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைகின்றனர். துனிசியாவில் ஒரு மனிதனின் மரணம்தான் சர்வாதிகார, ஆணவ‌ அதிபரை நாட்டை விட்டு ஓட, ஓட விரட்டி பிற நாடுகளில் தஞ்சம் கோர வைத்திருக்கிறது. இன்று துனிசியாவை சுற்றியுள்ள அனைத்து அரபு நாடுகளிலும் இதன் எதிரொலி கேட்கிறது. ஏன் இங்கு அமெரிக்காவே ஒருவித அச்சத்தில், சிவில் போர்களை நினைத்துக்கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சொல்கிறேன் நாடாளுமன்றத் தேர்தல் நேரம் நம் இனத்தின் கொடு நேரமாய் ஆனது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு என்ன நேருமோ தெரியாது. மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்களை தமிழக அரசே அளிக்க வேண்டும். கிட்டத்தட்ட ஆயிரம் மீனவர்களை இழந்துவிட்டோம்.  மீனவர்கள் இறந்தபின் கொடுக்கும் இலட்சங்களில் கொஞ்சத்தை கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுங்கள்.  ஊடகத்தில் உள்ளோர் அவர்களுடன் சென்று என்ன நேர்கிறது என்று அறிந்து வெளிப்படுத்த வேண்டும். இது பற்றி செய்தியை அதிக அளவில் வெளியிட்டு உயிர் காக்கவேண்டும். இவ்வளவு இழப்பிற்கு பின்னும் இந்திய அரசின் வாய்பார்த்திருந்தால்.... எண்ணிக்கொண்டே இருப்போம் நாம் பிணங்களை!!.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-3817961230212721193?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/3817961230212721193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=3817961230212721193' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3817961230212721193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3817961230212721193'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/01/blog-post_23.html' title='தொடரும் மீனவர் கொலைகள்....'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTyd9E1-mnI/AAAAAAAAACM/QqajpOBda7c/s72-c/jayakumar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-3659388342842782951</id><published>2011-01-15T23:02:00.014-05:00</published><updated>2011-01-26T09:25:14.380-05:00</updated><title type='text'>நெய்(பக்த)பிசேகம் சாமிக்கு...</title><content type='html'>ஆம். எதற்கு இவ்வொலியை நாம் பயன்படுத்தவேண்டும்? &lt;br /&gt;(இப்படித்தானே கத்துகிறார்கள் என தலைப்புவைத்துவிட்டேன்) சமக்கிரத எழுத்தை தலைப்பில் இருந்து விலக்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTJuqz-x45I/AAAAAAAAACE/lrAM3f5pDFM/s1600/Sabarimala1-Dinathanthy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 263px;" src="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTJuqz-x45I/AAAAAAAAACE/lrAM3f5pDFM/s400/Sabarimala1-Dinathanthy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562630171543069586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTJuZj2vQVI/AAAAAAAAAB8/Ss9siq3pRK0/s1600/saparimalai1-TamilMedia.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTJuZj2vQVI/AAAAAAAAAB8/Ss9siq3pRK0/s400/saparimalai1-TamilMedia.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562629875156599122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் ரோட்டோர சிறுதொழில்களான டீக்கடை,  வேட்டி கடை முதல் பெருந்தொழில்களான... நிதி நிறுவனங்கள், அடகு கடை வரையும், கல்வித்துறையில் கிருத்துவத்தை காரணங்காட்டி கல்லூரி, பள்ளி வேலைவாய்ப்பிலும், பொழுது போக்கான திரைத்துறை (நடிப்பு, தொழிற்நுட்பம், பாட்டுபாடல், ஆட்டத்தில் டான்ஸ் மாஸ்டர்) மற்றும் தொலைகாட்சியில் உச்சபட்ச வேலைகளிலும், விளையாட்டுத்துறையிலோ என்றுமே தமிழகத்தின் சார்பில் ஓட, தாண்டவும், டிராவல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும்... (மிகுதியாக அரபு நாடுகளுக்கு செல்லும் விமான சேவை புரியும் நிறுவனங்கள்) அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில்(வங்கி, தொலைபேசி பேன்ற இந்திய நிறுவனங்கள்) பார்ப்பனர் அல்லாதவர் இடத்தில் முன்னுரிமையும் (அவர்கள் கிடைக்கவில்லையென்றால்தான் தமிழன்) மற்றொரு பொதுத்துறையான இரயில்வேயில் (தமிழகத்தில், தமிழரைவிட) அதிகளவிலும் பத்தும் பத்தாதிற்கு தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சில மலையாளப் பள்ளிகளை ஏற்படுத்தியும்(அப்பள்ளிகளில் மலையாளம் தான் பயிற்று மொழி!), போடி, கம்பம் மற்றும் கோயம்புத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் தமிழக ஆண்களுக்கு, (திருமண வயது தாண்டிக்கொண்டிருந்தால் திருமணமோ, மறுமணமோ) கேரளாவில் வசதியில்லாத பெண்களை மணமுடித்து தருவதும் (காரைக்குடி வரை நடக்குது இது!) என இப்படி தனக்கு உரிமையுள்ள அத்தனையும் தண்ணியிலிருந்து... ரேசன் அரிசி வரை மலையாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு, வருடா, வருடம் கேரளாவிற்கே சென்று மரக ஜோதி, ஐயப்பன்  என அள்ளிக்கொடுக்கும் தமிழர்களை என்னதான் சொல்வது?. &lt;br /&gt;&lt;br /&gt;திருப்பதியும், ஐய்யப்ப‌னும் (இன்னொன்னு வச்சிருக்காய்ங்க குருவாயூர்னு!) அவர்கள் மாநில பொருளாதாரத்தை நட்டமின்றி உயர்த்தும் சிறந்த தொழிலதிபர்கள். மிஸ்டர் ஐயப்பன் இவ்வருடம் 133 கோடி 15 நாட்களில் ஈட்டித்தந்திருக்கிறார். இதுல பாதி தமிழன் காசாத்தான் இருக்கும். இடுக்கி,  பாண்டிய மன்னர்கள் ஆண்ட பகுதி. மூனாரு, பீர்மேடு தேக்கடியெல்லாம் யாருக்குச் சொந்தமென்பது காமராசருக்குத்தான் வெளிச்சம். புல்மேடு விபத்தில் செத்தது முக்காவாசி பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள், தினமலர் பத்திரிக்கை ஆந்திராவில் 25 பேர், கருநாடகாவில் 19 பேர் எனத் தெளிவாக போட்டுவிட்டு, தமிழர்கள், மலையாளிகள் பெயர்பட்டியல் போட்டு இருக்கிறது (அதிலேயே 35 தமிழர்கள், 3 மலையாளிகள்) ஏன் எண்ணித் தெரிந்து கொள்ளத் தெரியாதா? செத்தவர்கள் எண்ணிக்கை வைத்துப் பார்த்தால் தமிழர்கள்தான் அதிகம். அதைத்தானே முதலில் போடவேண்டும் தமிழன் காசில் பிழைப்பவர்கள்?. தினமலர் ஒவ்வொரு வருடமும் இந்த ஐயப்பன் மகரஜோதி விழாவை, நடைய தொறந்துட்டாங்க, தீபாரதனை காட்டிட்டாங்க, காட்டுன‌வன் கால் கழுவினான், திரு ஆபாரணம் வந்திருச்சு, நடைய சாத்தியாச்சுன்னு தேர்தல் நேரம் மாதிரி செய்தி போடுவாய்ங்க.... கேரளாவில் உள்ள அத்தனை தனியார் தொலைக்காட்சிகளும் செய்தில இத காட்டுவாய்ங்க... இதுல சூர்யா டி.விதான் அதிகம் காட்டும். தினமலர் பத்திரிக்கைகாரர்களின் பங்காளிகள் அங்க தீவாரதனை காட்டுகிறார்கள் அதினால தினமும் செய்தியே இல்லன்னாகூட நடைய சாத்தியாச்சின்னு செய்தி போடுகிறார்கள். சூர்யா டிவி? போடலைன்னா அங்க பொட்டியோட்ட முடியாது!!. ஈழப் போர் பற்றியோ, இராமேஸ்வர மீனவர்கள் பற்றியோ செய்தி காட்டாட்டியும் தமிழன் 'டிடிஸ்'க்கு சந்தா கட்டுவான். பிற மாநிலங்களில் இருந்து மக்கள் செல்லும் பாதையில் இருந்த பராமரிப்பு குறைபாடே இதற்கு காரணம். கடவுள் பக்தி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுவதை தருகிறதோ இல்லையோ அதிதமாக சில கோவில்களுக்கு / கடவுள்களுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவத்தால் பிரபலமாகி நெரிசலையும், உயிர்பலிகளையும் தொடர்ந்து தந்துகொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேசாம தன் வீட்டில் நிம்மதியா பொங்கலக் கொண்டாடுவதை விட்டுட்டு இப்படிப் போய் சாகிறார்களே?. கடவுள் மறுப்பு எவ்வளவு சரியானதென இப்பக்கூட ஒத்துக்க மாட்டாங்க. சிலபேரு, ஐயப்ப விரதத்தை ஒழுங்கா க‌டைபிடிக்கலன்னா இப்படி அசம்பாவிதம் வரும்னு கொடூரமா பேசுறாய்ங்க... திருப்பதி போகும் வழியில் மலையிலேயே தூக்குபோட்டு ஒரு குடும்பமே செத்தது சில வருடங்களுக்கு முன்னால். சந்தரபாபு நாயுடுவை அவருடைய பாதுக்காப்புபடைதான் திருப்பதியில் காப்பாற்ற முடிந்த‌து. இவ்விபத்துகூட இக்கோவிலுக்கு மூன்றாவது முறை நடக்கிறது. பல நாட்கள் உடலை அதிகமாக வருத்திக்கொள்ளாமல் இருந்துவிட்டு, திடிரென மலை, காடு வழியே பயணப்படுவதால் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. போன வருடம் என் அண்ணனின் நண்பர் இதே மகரஜோதி பார்க்கப் போய் உயிரிழந்தார்.  இந்த மண்டல பூசைய தமிழ் நாட்டுல இருக்கிற ஐயப்பன் கோவில்ல ஏதும் நடத்தமுடியாதா? மகரஜோதிய பார்த்தே ஆகணும்னு அடம்பிடிப்பவர்கள், உள்ளூர்ல பார்க்கட்டுமே? அவ்வளவு சிறிய இடத்தில் மில்லியன் கணக்கில் மக்கள் கூடுகிறார்கள் என்ற செய்தி கூட இவர்களை தடுத்து நிறுத்துவதில்லை. இவ்வளவு கலவரத்திலையும் மலையாளிகள் சில பேர்தான் செத்தனர் என அவங்கூரு அமைச்சர் பேட்டிகொடுத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்: தினதந்தி, தமிழ்மீடியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-3659388342842782951?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/3659388342842782951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=3659388342842782951' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3659388342842782951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3659388342842782951'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/01/blog-post_15.html' title='நெய்(பக்த)பிசேகம் சாமிக்கு...'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TTJuqz-x45I/AAAAAAAAACE/lrAM3f5pDFM/s72-c/Sabarimala1-Dinathanthy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-3591762320489405386</id><published>2011-01-13T18:23:00.014-05:00</published><updated>2011-01-19T21:46:57.596-05:00</updated><title type='text'>உரவுக் கடல்உழந்த மீனவர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TS-VeQ-iLvI/AAAAAAAAABw/xIoKHt_OcQc/s1600/Meenavarkal1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TS-VeQ-iLvI/AAAAAAAAABw/xIoKHt_OcQc/s400/Meenavarkal1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561828412011720434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TS-VYBousyI/AAAAAAAAABo/kdEVqZmuuSQ/s1600/Meenavarkal2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 383px; height: 268px;" src="http://4.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TS-VYBousyI/AAAAAAAAABo/kdEVqZmuuSQ/s400/Meenavarkal2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561828304814519074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு மீனவர் பலி.  இருவர் படுகாயங்களுடன் புதுகோட்டை அரசு மருத்துவ மனையில் உள்ளனர். பல கோடி ஊழலை செய்துவிட்டு அசராமல் விழாக்களில் பதிவிசாக‌ கலந்துகொள்ளும் கனிமொழியின்  சங்கமம் விழாவில் உரையாற்றி  களைத்த கருணாநிதியை, உட்கார விடமாட்டேன் என்கிறான் சிங்களன். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சங்கமத்துல இருந்திருக்கிறார்கள் (உத்தரவு அப்படி!). வானம்/வாக்குகள் (ஓட்டுத்தான்!) வசப்பாடா விட்டாலும்; மானம் வசப்பட வேண்டுமாம்!!" (ஒரு காலத்தில் இனிமையாக‌ இருந்த இந்தப் பேச்சு, இன்று கொலைவாளாக நம்மை கொத்துகிறது!!). வேட்டி, சட்டை அதன் மேல் ஆறு அடி (மஞ்சள்) நீளத்துண்டு அதற்கு மேல் அவ்வப்போது பொன்னாடை என்ன குறைவு வந்துவிட்டது மானத்துக்கு?. ஆனால் த‌ம் மானம் நிச்சயம் சிங்களனால் போகும் எனத் தெரிந்தும், பிள்ளை குட்டிகளை காப்பாற்ற வழியறியாது கடலுக்குச் செல்பவன் மானமில்லாமல் கூட திரும்பி வர முடியவில்லையே... பிணமாகத்தானே வரமுடிகிறது?. உத்தரவு போட்டால் திமுக சட்டமன்ற/ நாடாளுமன்ற‌ உறுப்பினர்கள் ஒருவர் தவறாது விழாக்களுக்கு வருகிறார்கள். உத்தரவு போட்டால்தானே நாடாளுமன்ற‌ உறுப்பினர்கள் மீனவர்கள் பிரச்சனையைப் பற்றி பேசுவார்கள்?. உத்தரவில்லாமல் அவர்களால் பேச முடியாதே?. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில்தான் முடித்தாகி விட்டது.... பேசாமல் இருந்து பொற்றுக்கெண்டது இரண்டு அமைச்சர்களை, கருணாநிதி "காக்கலாம் அனைவரும் வாருங்கள்" என சங்கமத்தில் அழைத்த, திராவிட இயக்கம் (குடும்பம் அல்ல!). இங்கிருக்கும் தமிழனுக்காகவும் பேச முடியாதென்றால்....மலையாளி, தெலுங்கன், கன்னடன் மற்றும் பிற வந்தேறிகளை காக்க மட்டுமா திராவிட இயக்கம்?.  தமிழக மீனவர்களை காக்கவேண்டும் எனச் சொன்னாலுமா சோனியாகாந்திக்கு பிடிக்காது?. மீனவர்கள் விதயத்தில் மிகுந்த அலட்சியமும், செத்தால் 3, 4 லட்சங்களை கொடுத்துவிடலாம் என்பதே நிலையாய் இருக்கிறதே?. இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என முடிவுகட்டியே நம் மீனவர்களை வதைக்கிறான். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மீனவர்களையே குறைகூறி கொண்டிருந்தார்கள். சிதம்பரம் சிறிது காலத்திற்கு முன் இப்போது யாரும் சுடுவதில்லை (பரவாயில்லை.... அசிங்கந்தான் படுத்துறாய்ங்க!) நம்ம மீனவர்கள் எல்லை தாண்டி போய்விடுகிறார்கள் என்றார் . சில நாட்களுக்கு முன் கிருஷ்ணா 'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் இந்திய அரசு பாதுகாப்பு தர முடியாது' என தமிழ்நாடு ஜப்பானில் இருப்பதைப் போல பேசினார். இன்று 'இந்திய மீனவர்கள்' கொலை பற்றி இலங்கை அரசை கண்டித்திருக்கிறார்களாம். இது தொடராது என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை. ஏனெனில் மீனவர்களை இலங்கை கடற்படை சுடவில்லை என அறிவித்து இருக்கிறது. அடிக்கடி இப்படி துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கு என்ன நடப்பதை மறைக்கிறார்களோ?. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கேயும் பாருங்க...&lt;br /&gt;http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_15.html&lt;br /&gt;http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_6952.html&lt;br /&gt;&lt;br /&gt;"குடியிருப்புகள்தோறும் கோலப் போட்டிகள், வீரவிளையாட்டுகள், கிராமப்புற நடனங்கள், கும்மி கோலாட் டங்கள் இதர கலைநிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்திடுவீர்! விருதுகளும் பரிசுகளும் வழங்கி ஊக்கமளித்து மகிழ்ந்திடு வீர்!  &lt;br /&gt;வீடுகளின் முகப்பு களில் மாலையில் வரிசை வரிசையாய் விளக்குகள் ஏற்றி, வீதியெங்கும் ஒளிக் கதிர் பாய்ச்சிடுவீர்! அதுமட்டு மல்லாமல், அரசுக் கட்ட டங்கள், பூங்காக்கள், பாலங்கள் போன்ற பொது விடங்கள் அனைத்தும் பொலிவு பெற வண்ண வண்ணமாய்ச் சரவிளக் குகள் அமைத்து அணி செய் திடுவீர்! " - அய்யாவின் பொங்கல் வாழ்த்து...&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்குமா 1 லட்சத்தி எழுபதாயிரம் கோடி கிடைச்சுருக்கு?, ஒரு கோணிப்பையில இலவசமா பொங்க வைக்க அரிசி, வெல்லம் தானே கிடைக்கப்போகுது?. தேர்தல்ல தோத்த சமயத்துல இதயத்த தேத்த கதை வசனம் எழுதி திருப்பின மாதிரி விழா வச்சிட்டாப்போதும் தமிழன் எல்லாத்தயும் மறந்திருவான்னு... என்ன ஒரு நம்பிக்கை. மறந்துதான்... மாநாடு வச்சா ஓடுறாங்க பல பேரு!. ஆந்திராவில நேத்து அரசியலுக்கு வந்த சின்ன பையன், 50 வருட அரசியல் பாரம்பரியமெல்லாம் இல்லை அவருக்கு... அவங்கப்பா வளர்த்த ஆந்திர காங்கிரச‌யும், சோனியாவையும் கால்ல போட்டு மிதித்து நிற்கிறான். 'ராஜண்ணா ராஜ்ஜியம்' முதுகு வளைந்த தமிழக ராஜாக்கள், உத்தரவு வந்தால்தான் பேசுவேன் என்றிருக்கும் திமுக மன்ற உறுப்பினர்கள், கொஞ்சம் அத்திசை நோக்கி பார்த்து உணரவும். &lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலுக்கு அப்புறம் எல்லாரும் கூட்டணியமைக்க ஓடிப்போயிருவாங்க... அதுக்கப்புறம் தேர்தல் திருவிழா... மீனவர்களை பார்க்க இவர்களுக்கு எங்க நேரமிருக்கப்போகிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரம்... நம் இனத்தின் கொடு நேரமாய் போனது... மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி தற்போது மிக‌ அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் : இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-3591762320489405386?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/3591762320489405386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=3591762320489405386' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3591762320489405386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/3591762320489405386'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2011/01/blog-post.html' title='உரவுக் கடல்உழந்த மீனவர்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1zFFi4lo9NM/TS-VeQ-iLvI/AAAAAAAAABw/xIoKHt_OcQc/s72-c/Meenavarkal1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-8577686899528095265</id><published>2009-05-18T12:21:00.001-04:00</published><updated>2009-05-18T12:24:33.970-04:00</updated><title type='text'>ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா மரணம்!!</title><content type='html'>நேற்றிரவு முழுவதும் கண்மூட முடியவில்லை. ராஜபக்ச, கோத்தபாயா, புண்சேகா இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தாத செய்திகள் வந்ததால். கடலைப் பிடித்துவிட்டோம், மணலைப் பிடித்து விட்டோம் என்ற இவர்களின் பொய்செய்தி காடை மக்களுக்கு தெரிந்து அவர்கள் தொரத்திய, தொரத்தலில் படகெடுத்து ஓடியிருக்கிறார்கள். 'இந்திய உள(எழ)வு' நம்மாட்கள்தான் போறோம்னு நினைத்து போட்டுத்தள்ளிருச்சாம். இதெல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்கள்தான். சரி இவனுக உறுதியாச் செத்தாதான் நமக்கென்ன‌?. இவிங்க குறுதி பாய்ந்து வந்து கால் தொட்டதில் உறக்கமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசம் எப்படி இப்படி ஒரு இனத்தின் எதிரியாய் மாறத் துடிக்கிறது? அந்த 'புத்து' (இந்திராகாந்தியே 'புத்து'ன்னுதான் கூப்பிடுமாம்) ஒருத்தனுக்காகவா?, இன்றுகூட சி.என்.என் அதைக் கிளறி இருக்கிறது. படிக்காத முட்டாள் பார்ப்பான் கோவிலில் தருவதை அறிவுள்ள தமிழ் மக்கள் கூனிக் குறுகி வாங்குதல்போல், நேரு குடும்பத்து அறிவிலிகள் வழிநடத்திச் செல்லுவதை வளைந்து நெளிந்து ஏற்றுக் கொண்டுதானே இருக்கிறது தமிழகமும்?. தமிழனின் எந்த கோரிக்கை அவர்கள் காதில் விழுந்திருக்கிறது?. இராஜீவ் காந்தி நமக்குச் செய்தது இந்தியப்படையை ஏவி நம் மக்களை கொன்றது. இந்தியாவிற்கு செய்தது தம்மக்கள் மீதே கொடூர சட்டங்களை ஏவிவிட்டது. தடா, பொடா போன்று இன்றிருக்கும் அத்தனை ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் காரணகர்த்தா ராஜீவ்தான். பஞ்சாபில் ராஜீவ் கொண்டுவந்த தடாவைத்தான், சுமார் 20 ஆண்டுகாலம் நம்மை பேசவிடாமல் செய்ய தமிழ்நாட்டில் ஏவிவிட்டது பாஞ்சாலியின் வாரிசு. &lt;br /&gt;&lt;br /&gt;ச‌ரி, ந‌ம்மைக் கொல்ல‌ ஆயுத‌ம் அனுப்பும் காங்கிர‌ஸ் தேர்த‌ல் வெற்றி கொண்டாட இனிப்பு வ‌ழ‌ங்கும், தூங்க மூஞ்சி சீனாக்காரன் நம் மக்களைக் கொல்ல ஆயுதம்வித்த‌ காசில் அடுப்பெரிப்பான். எல்லாம் முடித்துவிட்டேன் என‌க் கொக்க‌ரித்து காடை ஓநாய் ஊளையிட்டுக் கொண்டாடும். ந‌ம்மூரூ ஆல்பிர‌ட் துரைய‌ப்பாக்கள் இன்றும்கூட‌ எல்லாத்தையும் அல்லும், ப‌க‌லும் பாடுப‌ட்டு முடித்துவைக்கிறேன் என‌ அறிக்கை கொடுப்பார்க‌ள். நண்பர்களே நீங்கள் வேறு அஞ்ச‌லி ப‌திவு போட்டுக் கொல்கிறீர்க‌ளே?. &lt;br /&gt;&lt;br /&gt;ராஜ‌ப‌க்ச‌வை விட‌ கொடுங்கோல‌னை எல்லாம் ச‌ந்தித்த‌வ‌ர் த‌ம்பிய‌ண்ண‌ன். நரிப்பய ஜெய‌வ‌ர்த்த‌னேவைவிட‌வா கொடுங்கோல‌ன் இந்த‌ப் பிள்ளைபூச்சி?. அடைக்க‌ல‌மாக‌ வ‌ந்த‌ ம‌க்க‌ளின்மேல் குண்டைப்போட்டுக் கொல்லும் கோமாளி நாய், செய்தி என்ன‌ன்னு உறுதியாத் தெரியாமக் கூட பயணத்தை பாதியில் முடித்துவிட்டு ஓடிவருகிறான். விமான‌த்த‌விட்டு இற‌ங்கிய‌வுட‌ன் கீழ‌விழுந்து எந்திரிக்கிறான் மெண்டல். இவ‌னைப் போன்ற‌ முட்டாள் கையிலா த‌மிழனம் சிக்கிச் சீரழிய‌வேண்டும்?. இறுதி யுத்த‌ம்தான். மனமுள்ள ஈழத் த‌மிழின‌த்திற்கு கேடு காலம்தான். கையில் முத‌ன்முத‌லில் துப்பாக்கி ஏந்தும்போதே த‌ன் வாழ்வின் உறுதித்த‌ன்மையை ஊகிக்காம‌ல் இருக்க‌ சென்னையில் வ‌ள‌ர்ந்த‌ செத்த‌ த‌மிழ‌னா பிர‌பாக‌ர‌ன்?.  எவ்வளவு துன்பங்கள், வலிகள், வேதனைகள் தாங்கி யாரேனும் வரமாட்டார்களா தன்னைக் காப்பாற்ற என  பரிதவிக்கும் மக்களுக்கு நாம் என்ன செய்ய முடியும் என நினைத்து மட்டுமே செயல்படுங்கள். நினைவுபோய், கை கால்கள் இழந்து ஒருவாய் தண்ணீருக்கு ஏங்கி நிற்கிறது எம் இனம். பற்று, பசத்தை உலகிற்கு கற்றுக் கொடுத்த இனம் இன்று சிதறி உறவு யார், பகை யார் உணரத்தெம்பில்லாது மரத்துப்போன மக்கள்கூட்டமாகிவிட்டது.  ச‌ங்க‌ர் துவ‌ங்கி.... இன்றுவ‌ரை ஈழ‌ம‌ண்ணிற்கு உர‌மாகிக்கொண்டிருக்கும் அத்த‌னை மாவீர‌ர்க‌ளின் க‌னவை,அவ்வ‌ள‌வு எளிதில் முடித்துவிட‌லாம் என சிங்க‌ள‌ன் நினைக்கிறானோ இல்லையோ, திண்ணைதூங்கி கூட்ட‌ம் நினைக்கிற‌து. என‌வேதான் த‌மிழ‌க‌த்தில் இவ்வ‌ள‌வு ஆர்ப்பாட்ட‌ம்.  காப்பாத்த கூப்புட்டா வ‌ர‌மாட்டாய்ங்க‌...  ஆனா ஒப்பாரிவைக்க‌ ஓடிவ‌ருவாய்ங்க.... என‌வே ஈழ‌ சொந்த‌ங்களே இவ‌ர்க‌ள‌து கூக்குர‌லை க‌ண்டுகொள்ளாது.... ப‌ர‌ப்புரைக‌ளை க‌ண்டுகொள்ளாது நிதான‌மாக‌ இருங்க‌ள். உறுதியான தகவல்களின் படி த‌ம்பிய‌ண்ணன் பாதுகாப்பாக‌வே இருக்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-8577686899528095265?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/8577686899528095265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=8577686899528095265' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/8577686899528095265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/8577686899528095265'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2009/05/blog-post.html' title='ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா மரணம்!!'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-1987105057814762769</id><published>2007-05-10T02:26:00.000-04:00</published><updated>2007-05-10T05:40:24.933-04:00</updated><title type='text'>.யிர் பிளக்கும் வேலை...</title><content type='html'>2000 பேருக்கு, 2 பேர் கருத்து பினாமியா  நாலு தப்படி முன்னாடி வந்து கருத்து சொல்வதை 2000 பேரின் கருத்தாக மாற்றித் தரும் கருத்துக் கணிப்புகளால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது நடந்திருக்கிறதா?., இவற்றால் நேரும் கெடு விளைவுகளே அதிகம் (குஸ்புவின் கருத்து மட்டும்தான் கலவரங்களுக்கூடேயும் தூங்கிக்கொண்டிருந்த பலரைப் பொடனில போட்டு எழுப்பி கட்டுரை எழுத வைத்தது...). இன்று 3 உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. இதற்காக முதலில் தண்டிக்கப்பட வேண்டியது அப்பத்திரிக்கையே. பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கிற மாதிரி பொது இடத்துல எவனும் பேசுனாலே தப்பு., உடைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினால் தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயுது.... (சீரங்கத்துல ஒரு மூலைல ஆர்ப்பாட்டம் பண்ணுனா, தேசிய பாதுகாப்புக்கு ஊறாம்ல?...).,  பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவை எதிர்த்து சுவரொட்டி ஒட்டினால் அது "ராஜ துரோக" குற்றமாம், (இன்னும் என்னா ராஜாங்கமா நடக்குது?., ஆட்சி மட்டும் மக்கள் ஆட்சி, சனநாயக ஆட்சி, ஆனா சட்டங்கள் என்னவோ ராஜாகளுக்கு ஆதரவாகத்தான்),  ஆனா ஏசி ரூம்ல உக்கார்ந்துகிட்டு கருத்து கணிப்பு/திணிப்புன்னு   கலவரத்த தூண்டலாமா?. இப்ப இந்தக் கருத்து கணிப்புகளுக்கு என்ன அவசியம்?. நம்பர் ஒன்னு, நம்பர் ஒன்னுன்னுதான் கூவிக் கூவி பத்திரிக்கைய வித்துகிட்டு இருக்கிங்களே., நம்பர் ஒன்னாத்தான இருக்கு அப்புறமென்ன?. சினிமாவக்காட்டி பொட்டிய ஓட்டுற மாதிரியே... மலிவு உத்திகளோடேதான் பத்திரிக்கையையும் நடத்தனுமா?.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை ஆண்டுகள் அரசியல் அனுபவமுள்ள ப.சிதம்பரம், முந்தாநாள் அரசியலுக்கு வந்த தயாநிதிக்கு கீழயாம்., டி.ஆர்.பாலு சுத்தம்... அன்புமணி அதைவிட (அன்புமணியின் பேச்சுத்திறனை அமெரிக்காவில வந்து கேட்டுப்பாருங்க)....&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலினை கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்றுக்கொண்டதால்தானே கொஞ்ச காலமாக சத்தமில்லாமல் இருந்தார் அழகிரி?. மொதல்ல  இப்ப த.கி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமின்ல இருக்கக்கூடிய ஆளு என்ன நாளைக்கே இறங்கி கட்சியப் பிடிக்கவா போறாரு?., புடிச்சாலும் தேர்தல்ல நிக்க முடியுமா?. இதுவரை அவர் எத்தனை பதவில இருந்திருக்கிறார்?. என்ன கட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறார்? தேர்தல் நேரத்த தவிர... மற்ற கலாங்களில் கட்சியை விட்டு எத்தனை முறை தள்ளிவைக்கப்பட்டார்? (தேர்தல் நேரத்தில் தள்ளி வைக்காததிற்கு கூட 2001 ல் திமுக மதுரையில் படித்த பாடம் காரணம்)., எத்தனை முறை அழகிரியுடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாதெனவே திமுக தலைமை அறிவித்திருக்கிறது?., மதுரையில் ரவுடிகளை கொண்டு அரசியல் செய்யாத கட்சிகளே இல்லை. இளைஞர்களைக் கவர்ந்து, தங்கள் செல்வாக்கால் அவர்களை 'கெத்தாக'ச் சுத்தவிட்டு, ரவுடிகளாக்குவது, ஏற்கனவே ரவுடிகளாக இருந்தவர்களை, உள்ளே இருந்தால் வெளியே வர உதவி, அவர்களை தங்களது அடியாளக்குவது என மதுரையின் இன்னொரு பக்கம் வெளிச்சத்திற்கு பயந்து பதுங்கியே உள்ளது. வேறு எந்த ஊர்களைக்காட்டிலும் மதுரையில்(/திண்டுக்கல்) தான்  இளைஞர்கள் இந்த அரசியல்கட்சி "மயக்க மருந்தி"ற்கு அதிகம் அடிமையாவது. &lt;br /&gt;&lt;br /&gt;சத்தமில்லாமல் இருந்த ஒன்றில் வேண்டுமென்றே கல்லெறிந்ததைப்போலத்தான் இக்கருத்துக்கணிப்பு. ஒன்றுமறியா அப்பாவிகள் பாலியாக, காவல்துறை கலவரத்தை வேடிக்கை பார்த்த காட்சி... வெட்கக்கேடு... அன்று தர்மபுரி, இன்று மதுரை... திமுகவை வழிநடத்த யார் வரணும்னு திமுக தொண்டர்களிடம்/உறுப்பினர்களிடம் கேட்டால் முறை... நல்லாச் செயல்படுற எம்.பி யாருன்னு பாராளுமன்ற வளாகத்தில் எடுங்க கணிப்பை அங்க இருக்கிறவங்களுக்குத்தானே தெரியும் இங்க இருந்து போயி என்னா பண்றிங்கன்னு?., அதவிட்டுட்டு பொதுமக்கள  பலியாடாக்கிறிங்க?., 30 வருடத்திற்கு மேல மதுரைல உக்கார்ந்து அரசியல் பண்ணிட்டு இருக்கிற ஆளுக்கு மதுரையிலேயே செல்வாக்கில்ல 6% மதுரை மக்கள்தான் உன்னைக் கூறி இருக்கிறார்கள் என வெறுப்பேத்தி., இப்ப 3 உயிர் போனதுதான் மிச்சம். 5% மக்கள் மதுரையில் கனிமொழியை காட்டியிருக்கிறார்களாம். பாவம் சமீபத்தில்தான் கனிமொழி ஸ்டாலின், அழகிரியுடன் சங்கமமாகியுள்ளார். மாற்றுக் கருத்து கொண்ட பத்திரிக்கைகள் கூட கலைஞர் கருணாநிதி என குறிப்பிடும்போது, தினகரனும், சன்னும் வெறும் கருணாநிதி எனவே விளிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நந்தவனத்தில் ஓர்ஆண்டி&lt;br /&gt;நாலாறுமாதமாய் குயவனை வேண்டி&lt;br /&gt;கொண்டுவந்தான் ஒரு தோண்டி...&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் பணத்தால் மட்டும் தோண்டிகளைத் தக்க வைக்கமுடியாது.... செய்ய வேண்டியது மிக எளிமையானது...  கூத்தாடாமல் இருந்தால் போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;அழகிரி பதிவியில் இல்லை... கட்சிப் பொறுப்பில் இல்லை அப்படியிருந்தும் ஒரு கருத்துக் கணிப்பிற்காக இவ்வளவு கலவரமும் (பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தால் இப்பத்தான் கட்சி கப்பம் கட்ட வேண்டாமோ?) , உயிர்பலியும் தேவையா?. இவற்றால் சாத்தித்தது என்ன?., மக்கள் வெறுப்பைத் தவிர ஒன்றுமில்லை.... இதில் மாட்டிக்கொண்டு பதவியிலக்கப் போவது மேயர் தேன்மொழி மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக் கணிப்புகளை, அதாவது இத்தனை சதவீதம் என்ற புள்ளிவிவர கருத்து கணிப்புகள் பத்திரிகைகள் வெளியிடுவதை அரசு தடை செய்ய வேண்டும்... 2000 பேரின் குரலாக 2 பேர் குரல் ஒலிப்பது கேலிக்குறியது... இதுவே பாசிசம்தான். பத்திரிக்கை சுதந்திரத்திற்காக... இந்தப் பிளக்கும் வேலையை அனுமதிக்கலாமா?.&lt;br /&gt;&lt;br /&gt;கார்குண்டு, கப்பல் என மக்கள் உயிரெடுக்க பலவடிவங்கள்... கலவரம்... கணிப்புன்னு தொடருது...&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையே எரியுது, தூக்குல போடுங்கன்னு விஜயகாந்த்...கலைஞர் பதவி விலக வலியுறுத்தி ஜெயா, வைகோ... என சட்டமன்றப் பொன்விழா அவர் காண்பதற்குமுன் இவர்களுக்கு ஏற்பட்ட பொன்விழாவாக மதுரைக் கலவரத்தை கொண்டாடிக் கொண்டிருக்க... (இதுவரை எதற்கும் சலம்பாத வைகோ சொல்லலாம்., ஆனா ஜெயா?) ஆதிக்க ஏடுகள் அனைத்தும் அமைதியாக உள்ளனவே.... என்ன சங்கதி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-1987105057814762769?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/1987105057814762769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/1987105057814762769'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2007/05/blog-post.html' title='.யிர் பிளக்கும் வேலை...'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-2352820726720852487</id><published>2007-03-05T06:37:00.000-05:00</published><updated>2007-03-05T11:38:36.460-05:00</updated><title type='text'>பகுத்தறிவுச் சுடர்</title><content type='html'>சுடர் என்றவுடனே நினைவில் உதிப்பது இதுதான். மனித குலம் என்றும் ஏந்திச் சென்று அடுத்த தலைமுறைகளின் கையில் அளிக்க வேண்டிய சுடரும் பகுத்தறிவுச் சுடர்தான். எனவேதான் இந்தத் தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;1. இப்போ பார்த்தீங்கன்னா, பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் அதிகமில்லைன்னு சொல்லிட்டிருக்காங்க. என்னைமாதிரி ஆசாமிகளெல்லாம் உலக அரசியல் அது இதுன்னு நீட்டி முழக்குவமே தவிர்த்து உள்ளூர் அரசியல்னா ததிங்கிணதோம்தான். உங்களுக்கு அரசியலில் இவ்வளவு தூரம் ஆர்வமும் விழிப்புணர்ச்சியும் இருப்பது எனக்கெல்லாம் பெருமையான வி்ஷயம். பாருங்களேன், எப்படி அசத்துறாங்கன்னு தமிழகத்தேர்தல் சமயத்தில் சொல்லிக்கிட்டிருப்பேன். இந்த ஆர்வம் எப்படி வந்தது? எந்த வயதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தீர்கள் என்று சொல்கிறீர்களா? உங்களின் அரசியற்செயற்பாடுகள் (இருந்தால்) பகிர்ந்துகொள்கிறீர்களா?.&lt;br /&gt;&lt;/span&gt;பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் அதிகமில்லைன்னு சொல்லிகிட்டு இருக்காங்களா?. அது யாரு?. முதலில்., அரசியலில் தனித்த முத்திரை படைத்த தலைவர்கள்கூட தங்கள் வீட்டுப் பெண்கள் அரசியலுக்கு வருவதை முழுமனதுடன் ஊக்குவிப்பதில்லை.... இன்றைய அரசியலை பல இளைஞர்கள் " அது ஒரு சாக்கடை" என்று விலகிச் செல்லுகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி "வட்டம்னா என்ன?., மாவட்டம்னா என்ன? , பொதுக்குழு ன்னா என்ன? செயற்குழுன்னா என்ன? என்ற கேள்விகளுக்கு விடை வாங்கிவிடுங்கள் பார்ப்போம். (இவையெல்லாம் தான் அரசியல் என்பதில்லை, இருந்தாலும்....) பலருக்கு ஒன்றும் தெரியாது., 24 மணி நேரமும் வெளியில் சுத்தும் (எங்க வீட்டுல அப்படித்தான்) இளைஞர்களுக்கே :) நிலைமை இப்படியெனில், சன்னலுக்கு பக்கத்தில் அதிக நேரம் நின்றாலே அர்ச்சனை பெரும் பல பெண்களின் அரசியல் அறிவு வீட்டுக்குவரும் வார இதழ்கள், கதை புத்தகம், டி.வியில் வரும் செய்திகளின் மட்டம் மட்டுமே. இருந்தும் இங்கு அரசியலில் இறங்கி மிகக் குறைவான காலத்தில் ஆண்களை விட அரசியலில் வளர்ந்த பெண்கள் அதிகம். உலக அரசியலை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு மிக அதிகம். அரேபிய நாடுகளின் அரசியலைப் பற்றி மணிக்கணக்கில் என்னால் பேச இயலும். உள்ளூர் அரசியல் பேச, அடிப்படைக் காரணம் என் குடும்பம். என் பாட்டனார் காங்கிரஸ் பற்றி கதை கதையாகச் சொல்வார்... மோதிலால் நேரு பற்றி... சீனப் போர் பற்றி அவர் கூறிய கதைகள் இன்றும் நினைவில் உள்ளது . மிகச் சிறிய வயதிலிருந்தே என்னை அரசியல் கூட்டங்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களின் எதிர்ப்பையும் மீறி அழைத்துச் செல்வார் என் அப்பா. திருச்சியில் உள்ள பி.என்.டி காலனியில் அன்பில் தர்மலிங்கம், வீரமணி போன்றோர் பங்குகொண்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் (ஆண்டெல்லாம் நினைவிலில்லை....) முதன் முதலில் விவரம் தெரிந்து கேட்ட கூட்டம். (கூட்ட நெரிசல் காரணமாக, அப்பா பல மணி நேரம் என்னை தூக்கி வைத்துக்கொண்டே நின்றிருந்தது நினைவிற்கு வருகிறது.... ) அதற்குப்பிறகு திருச்சியில் அதை சுற்றிய பகுதிகளில் நடக்கும் பெரிய தலைவர்களின் கூட்டங்களில் தவரவிட்டவை மிகச்சிலவே. "பெரியார் மணியம்மை" பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பல தலைவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பிருந்தது....&lt;br /&gt;என் உறவினர்களில் முக்கால்வாசிப்பேர் எதாவது ஒரு வகையில் அரசியல் தொடர்புடையவர்கள்(என் நெருங்கிய சொந்தங்களின் பெயர்களைத் தவிர்த்து விடுகிறேன். அதேபோல் தற்போது பதவியில் இருப்பவர்களும் வேண்டாம்., தூரத்து சொந்தம் மற்றும் நண்பர்கள் முன்னால் கல்வி அமைச்சர் பொன்னுசாமி, முன்னால் எம்.எல்.ஏ பிரேம் குமார்...). தேர்தல் சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வராத தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதையெல்லாம் விட என் அரசியல் ஆர்வத்திற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. "பருத்தி வீரன்" படத்தில் அந்த வீரனுக்கு ஒரு சித்தப்பா வருவாரே அவர மாதிரி நான் உருப்புடாமப் போறதுக்கு எங்க வீட்டிலயும் ஆட்கள் இருந்தனர்... என் அண்ணன்கள். பாக்கியராஜ் படத்தில் கூட வரும் காஜாஷெரீப் மாதிரி எப்பவும் அவர்களுடனே சுற்றிக்கொண்டிருந்ததால் என்னையும் பற்றிக்கொண்டது அரசியல் நெருப்பு... எங்கள் ஊர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் நாங்கள் ஆதரிப்பவர்கள் வென்று வருவதால்... தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியதுண்டு... தெலுங்கு பேசும் மக்கள் உள்ள ஒரு ஊரில் முதலில் மேடையேறி (பள்ளி தாண்டி... ) "சூரியனைக் காட்டி" , "இக்கட கொட்டண்டி" என்று இரண்டு வார்த்தை மட்டுமே பேசிய நியாபகம்... மக்களும் "முந்து வெள்ளு" ன்னு சொல்லாம ஓட்டுப்போட்டாங்க.... தேர்தல் கூட்டங்களில் எல்லாம் எதுகை மோனையோடு ஒரே கவிதை மழைதான் போங்க... (இக்கவிதையின் முன்னே உள்ள பல வரிகள் மறந்துவிட்டது.... பெரிய்ய்ய கவிதை ..... "மக்கள் காய்ந்த வயிற்றோடு தள்ளாட்டம், ஆட்சி கட்டிலிலோ லஞ்சப் பேயாட்டம்; பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், தார் ரோடெல்லாம் குன்று, குழியாட்டம்; வரதட்சணை வாங்குபவன் பாடு கொண்டாட்டம், வசதியற்ற தந்தையின் கண்களில் நீரோட்டம்; கடும் சாதிக் கலவரங்களின் வெள்ளோட்டம்; கண்டு விட்டும் நிற்கிறோம் நாம் பாறைக் கல்லாட்டம், இவையனைத்தும் அழிவின் முன்னோட்டம், இங்கு அழைப்பிதழ் அளித்துவிட்டுத்தான் வருமா புரட்சிப் போராட்டம்?" என முழங்கியதுண்டு.... (இங்க எதுக்கு வரதட்சணை எல்லாம் வருதுன்னு கேட்கக்கூடாது...." ட்டம்னு" முடியுதா ? இல்லையா? ன்னு மட்டும்தான் பார்க்கணும்., பின்ன உளறலுக்கு என்ன விளக்கம் சொல்ல முடியும்? )., இவ்வளவும் பத்தாதுன்னு... குழந்தைகளுக்கு நான் பெயர் வைத்த கூத்துகள் எல்லாம் கூட நடந்திருக்கிறது....என் பள்ளி, கல்லூரி ஆட்டோகிராஃப் புத்தகத்தில்., என் தோழிகள் எல்லாம் மற்றவர்களுக்கு "நீ நல்லா படி..." "நீ விரும்பிய ஆளைத் திருமணம் செய்துக்கன்னு" எழுதிவிட்டு., எனக்கு மட்டும் "நீ திமுகவில் எம்.பியாகவோ; எம்.எல்.ஏவாகவோ வர வாழ்த்துக்கள்"ன்னு எழுதியிருப்பார்கள்.&lt;br /&gt;தமிழகத்தில் ஒரு முக்கியத் தலைவர் மறைந்தபின் அரசியல் திரை மறைவில் ஆயிரம் காட்சிகள் அரங்கேறிய நேரம். எல்லாம் முடிந்து அம்மையார் கட்சி ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமான சமயம், எங்கள் தொகுதியில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்ற நிலை... அண்ணன்கள் அனைவரும் (சாத்தூர்காரர் அண்ணனின் நண்பர்) நான் கல்லூரி முடிக்காத சமயம் "நீ நின்னுட்டுப் போய் படி; நாங்க பார்த்துக்கிறோம்"னாங்க., "என்னாத்த பாப்பீக?., நான் எப்படி உள்ள போறேங்கிறதையா?; ஆள விடுங்கப்பா" ன்னு அரசியலில் நேரடியாக இறங்கும் சந்தர்பத்தை மறுத்தேன்( எனக்கு பிடிக்காத கட்சி சார்பில் நிற்கச் சொன்னதால்). இன்று வரை எங்கள் தொகுதியில் பெண் வேட்பாளர் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அவர்களின் வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.... எனவே "நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு தெரியாது.... ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்" (இந்த வசனத்தை சொன்னா வரவே மாட்டன்னு அர்த்தம்!! அது உங்களுக்குத் தெரியும்தானே?). தேர்தல் அரசியலின் மேல் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;2. பலரையும் ஊக்குவிக்கும் உங்களைக் கவர்ந்த ஒரு பெண்மணியைப்பற்றிச் சொல்லுங்களேன். பெண் அரசியல்வாதியாக இருந்தால் இன்னமும் நல்லது.&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு பெண்மணி? இரண்டாச் சொல்றனே...., ஜானகி எம்.ஜி.யாரும் , பீகார் ராஃப்ரீ தேவி லல்லுவும். கிண்டல் எல்லாம் பண்ணலைங்க.... ஜானகியின் அரசியல் பயிற்சி எம்.ஜி.யார் பக்கத்தில் நின்று கையாட்டுவது மட்டும்தான் (அதுவும் கூட எம்.ஜி.யார் நோய்வாய்ப்பட்டிருந்த கொஞ்ச காலம்தான்) . ஆனா, எவ்வளவு துணிவா முதல்வர் பதவியை ஒத்துக் கொண்டார்கள்?. ராஃப்ரியின் பயிற்சி? லல்லுவுக்கு பால் காஃபி போட்டுக் கொடுத்தது மட்டும்தான். இவர்களின் துணிவு ஏன் உலக அரசியல் தெரியும் பல பெண்களுக்கு இருப்பதில்லை?.... அவர்களின் கணவர்கள் காரணம்தான்... இருந்தாலும் சட்ட மன்றம் போயி உக்கார்ந்து சமாளித்தது இவர்கள்தானே?. ஜெயலலிதாவை விட எனக்கு சமையலறையில் இருந்து ஸ்ரைட்டாக சட்ட மன்றம் சென்ற ராஃபிரியை நினைத்துதான் பிரமிப்பாக உள்ளது.&lt;br /&gt;அரசியலில் சத்தமில்லாமல் சாதித்து வரும் பல பெண்களை எனக்குப் பிடிக்கும். உதாரணம் சுப்புலட்சுமி ஜெகதீசன், திண்டுக்கல் பாலபாரதி போன்றோரை வளர்மதி (இல்ல நண்பர்தான்) சிவகாமி வின்செண்ட் போன்றோரை ஒப்பு நோக்கும் போது மிகப் பிடிக்கும் .&lt;br /&gt;அரசியல்தாண்டி மிக, மிகப்பிடித்த ஒரு பெண்மணி அன்னைத் தெரசா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;3. ஒரு லேசான கேள்வி. பிடித்த புத்தகம், எழுத்தாளர், திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி.&lt;/span&gt;&lt;br /&gt;பிடித்த புத்தகம் - அரசியல் தத்துவம் தாண்டி, அரு.இராமநாதனின் - வீரபாண்டியன் மனைவி... (இதிலும் அரசியல் உள்ளதுதான் :). தமிழ் புத்தகம்தானே கேட்டீர்கள்?.&lt;br /&gt;எழுத்தாளர் - பிடிக்காதவர்கள்னு கேட்டா ஒரு பட்டியலே சொல்ல முடியும். அ.மார்க்ஸ் பிடிக்கும். வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் தம்பி சுகுணா பிடிக்கும் :).&lt;br /&gt;திரைப்படம் - இரானியப் படங்கள் பிடிக்கும். தமிழில் புதிதாக வந்ததென்றால் "பருத்தி வீரன்" அப்படியே... 3 மணி நேரம் எங்க ஊருக்குப் போயி உலாத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு. சித்தப்பு பிச்சு உதறிருச்சு.... வீரன் - சித்தப்பு கலாசல்.... பழைய காலத்துக்கே போக வச்சிருச்சு.... ஒரு திருவிழாவில்... பெட்டி நிறைய இருந்த ஜவ்வரிசி ஐஸ் ஸ வச்சு வித்துகிட்டு இருந்தவர்கிட்ட "எங்க எனக்கொரு சாம்பிள் குடு; சாப்பிட்டு பார்த்து வாங்கிக்கிறேன்னு" ஆரம்பிச்சு... "இந்தா... இது எங்க மாமந்தான் இவருக்கு ஒரு சாம்பிள் குடு; என்னைவிட நல்லா டேஸ்ட் பார்ப்பாருன்னு" சொல்லி பிறகு "இவரு எங்க தாத்தா பல்லில்ல!! இருந்தாலும் டேஸ்ட் பார்ப்பாரு" குடுன்னு வெறுப்பேத்தி... "அண்ணே நீ வாங்கவே வேணான்னேன்னு " ஐஸ் காரப் பையன் அழுக, அழுக அரைப் பெட்டி ஐஸை சாம்பிள் வாங்கியே காலி பண்ணிவிட்டு..... திருவிழா முடிஞ்ச உடனே பண்டாரந் தட்டுல இருந்த காசப் பூராம் புடுங்கி ஐஸ் கடனை அடைச்ச ஒரு அடங்காப்பிடாரியையும் :), ஒரு கல்யாணத்திற்கு போகும் போது ஏற்பாடு செய்திருந்த அத்தனை வாகனங்களும் புறப்பட்டுவிட, 9 பேர் இடம் கிடைக்காமல், அவ்வழி வந்த ஒரு அரசுப் பேருந்தில் ஏறினர். &lt;a href="http://tamilkudumbam.blogspot.com/2005/12/blog-post_28.html"&gt;இந்த&lt;/a&gt; மாமாவும் அதில் ஒருத்தர், கொஞ்சம்தான் போட்டிருந்தார்... :) வாடையே வரலை அதான் சொல்றேன்.... அப்படியும் நிதானமில்லாம, கல்யாணம்னா ஒரு கலகலப்பு வேணாமான்னு நினைச்சாரோ என்னமோ, உள்ள ஏறியவுடனே கண்டக்டரைப் பார்த்து "தம்பி ; உக்கார்ந்திருக்கிற எல்லாருக்கும் டிக்கட்டப் போடு"ன்னு சொன்னார். அவரு வெலவெலத்து "எல்லாருக்குமா?" ன்னு கேட்க, "அட, ஆமாய்யா; நாத்தான் சொல்றனுல்ல பஸ்ல இருக்க எல்லோருக்கும் போடு"ங்க... கூட வந்த 7 பேரும் இவரப்பத்தி புரிஞ்சுகிட்டு வெளிய குதிக்க வழி தேடினாங்க... முடியவில்லை... பஸ் போய்கிட்டு இருக்கு.... கண்டக்டர் " மொத்தம் 37 டிக்கடுக்கு" (நல்ல வேளை சிலர் டிக்கெட் எடுத்திருந்தனர்) பணம் கேட்டப்ப, மாமா சட்டைப் பையத் தேடிப் பார்த்திட்டு., ஆஹா... மணிப்பர்ச மறந்துட்டேன் போலருக்கு; "நான் சொன்னா; சொன்ன சொல்லுத் தவர மாட்டேன் இந்தா இந்த கெடியாரத்த (வாட்ச்) வச்சுக்க; அடுத்த தடவ எங்கூரு வழியா வரும்போது பணத்த வாங்கிக்க" ங்க என்று சொன்னபோது... அங்கே மூண்ட ஒரு அவசர யுத்தத்தையும் சித்ததுல வரவச்சிருச்சு பருத்தி வீரன். (சரி இதில போனது 9 பேரு, அப்புறம் பஸ்ஸப் பிராண்டுனது 7 பேருன்னு சொன்னேனில்ல? ஒரே ஒரு ஆளு மிஸ்ஸிங் அத கவனிச்சிங்களா? அது நாந்தான். எங்க மாமா கண்டக்டரப் பார்த்து "தம்பி... ன்னப்பவே இந்தக் கூட்டத்தில இருந்து நான் எழுந்திருச்சு முன்னாடி போயி உட்கார்ந்துகிட்டேன், டிக்கட் எடுத்தியான்னு கேட்கிறிங்களா? "அதுதான் எங்க மாமா எடுத்துட்டாரில்ல?".... ).&lt;br /&gt;நடிகர் - சிவாஜி, வடிவேலு&lt;br /&gt;நடிகை - அர்ச்சனா&lt;br /&gt;இயக்குனர் - சேரன்&lt;br /&gt;இசையமைப்பாளர் - யாருமில்லை - இளையராஜா (கொஞ்சம் பிடிக்கும்)&lt;br /&gt;பாடகர் - கோவன் (மகஇக)&lt;br /&gt;பாடகி - விஜலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் (அந்த குரலுக்காக)&lt;br /&gt;4. சூடாக ஒரு இடுகை எழுதிட்டு அதோட இடுகையை இங்க குடுங்க. ப்ளீஸ். அப்படியே தொடர்ந்தும் எழுதணும் (இது வேண்டுகோள்).&lt;br /&gt;சூடான இடுகையா?... சரி... &lt;a href="http://tamilkudumbam.blogspot.com/2007/03/blog-post.html"&gt;இந்தாங்க.... &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilkudumbam.blogspot.com/2007/03/blog-post.html"&gt;மக்கள் இசை விழாவும், சமரசச் சங்கமும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//தொடர்ந்து எழுதவேண்டும்...// அப்படியே ஆகட்டும் :). நேரம் இருக்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி, தாமததிற்கு மிகவும் வருந்துகிறேன். நிலா(மதி) தந்த சுடரை நான் தோழி. &lt;a href="http://selvanayaki.blogspot.com/"&gt;செல்வநாயகி&lt;/a&gt;யின் பொற்கரங்களில் சமர்பிக்கின்றேன் :).&lt;br /&gt;1. நீங்கள் சிறந்த பேச்சாளர் என்பது தெரியும். உங்களுடைய எழுத்துப் பணி மற்றும் மேடைப் பேச்சுகள் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?. நீங்கள் பேசியவற்றில், நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் பேசிய ஒரு நிகழ்வு பற்றி சொல்லுங்களேன்.&lt;br /&gt;2. கவிதை, கதை மற்றும் பதிவுகளில் இயல்பான, சீறான எழுத்தோட்டம், உங்களின் பரந்துபட்ட ரசனைகளை கவணமாக ஆவணப்படுத்தும் பாங்கென உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போதும் வியக்க வைக்கிறீர்கள். பிறரின் படைப்பில் உங்களைக் கவர்ந்த ஒன்று.&lt;br /&gt;3. பெண்ணீயம் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.... அனுபவங்களும் அதை வலியுறுத்தியே வந்துள்ளதென அறிவேன். பெண் - ஆண்., தலித் பெண் - தலித் ஆண், மேல் சாதி பெண் மற்றும் மேல் சாதி ஆண் என நசுக்கும் கரங்கள் விளிம்பு நிலை மக்களை நோக்கி வரும்போது அதிக அழுத்ததுடனும், பரவிய நிலையிலும் வருகிறது.... ஆனால் அவ்வளவு கொடுமைகளை அனுபவித்த பெண்கள் மிக இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாது தங்கள் எதிர்ப்புணர்வை ஏதேனும் ஒரு வடிவத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் (ஒரு புரிதலுக்காக கருக்கு பாமா போன்றோர்). இன்னும் ஒரு பிரிவோ அனைத்தையும் மாற்றிப்போட்டு பின் நவீனப்பார்வை கொண்டு உடலே முதலில் ஆண்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவை எனப் பேசுகிறது ( ஒரு புரிதலுக்காக சுகிர்தராணி போன்றோர்). இரண்டும் பெண் விடுதலையை நோக்கிய தளங்கள் என்றாலும்.... பாலியல் தொல்லைகள் மட்டுமேதான் முன்னிருத்தப்படுகிறது. பெண் விடுதலை என்பது வெறும் பாலியல் விடுதலை மட்டும்தானா?.&lt;br /&gt;4. நீங்கள் விட்டு விடுதலையாக உணர்ந்த தருணம் ஒன்று பற்றிச் சொல்ல இயலுமா?. "கருப்பு கவுன்" செல்வநாயகியை மறந்துவிட்டீர்களா? :).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-2352820726720852487?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/2352820726720852487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=2352820726720852487' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/2352820726720852487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/2352820726720852487'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2007/03/blog-post_05.html' title='பகுத்தறிவுச் சுடர்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-8008594249650507445</id><published>2007-03-05T06:17:00.000-05:00</published><updated>2007-03-05T11:05:20.338-05:00</updated><title type='text'>மக்கள் இசை விழாவும், சமரசச் சங்கமும்</title><content type='html'>கனிமொழி மற்றும் காஸ்பர் முயற்சியில் தமிழ் மையம் மற்றும் சுற்றாலா, பண்பாட்டித்துறை நடத்திய சங்கமம் இசை நிகழ்ச்சி தற்போது தமிழகமெங்கும் பேசப்பட்டு வருகிறது. அத்தனை இசையும் சங்கமித்த விழாவாம். 1300 கலைஞர்கள், 37 கலைவடிவங்கள் என பல அறிவிப்புகள் வந்தன. இணையத்திலும் இது ஒரு புரட்சியென பொறிக்கப்பட்டுவிட்டது.... நல்லதுதான்... தமிழே மக்கி மாறி விட்ட சென்னையில் நாட்டுப்புற கலைவடிவங்களை கொண்டு செல்வது... ஒரு நண்பர் கூறினார் ஐ.ஐ.டி வளாகத்தில் திராவிடத் தலைவர்களே வந்து பேச முடியாது இப்போது பறையொலிப்பது பெருமையல்லவா? என்று., ஏன் ஐ.ஐ.டி என்னா அப்படி பெருமை வாய்ந்த இடமா?. சீனப் பெருஞ் சுவரால் தடுக்கப்பட்டிருந்ததா அவ்வளாகம்?. கலைகள் எல்லாம் உழைக்கும் மக்களுக்காக; மக்கள் எங்கு உழைக்கிறார்களோ அங்கு அவர்களைத் தேடி வரவேண்டும் கலை. அகடமியில் அரங்கேறிக் கொண்டிருப்பவற்றை மக்கள் உழைக்கும் சேற்று நிலங்களுக்கு அழைத்து வந்து, நம் கலைகளுடன் சங்கமிக்கச் செய்தார்கள் என்றால் சொல்லலாம்.... அது புரட்சி.... பூங்கா வரைக்கும் கொண்டு வந்தாச்சே என்கிறீர்களா?., பூங்கா நாகரீக மக்கள் இளைப்பாற அமைக்கப்பட்டவை... அது உழைக்கும் மக்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டவையல்ல. ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் பல வருடங்களாக உழைக்கும் மக்களில் பலர்/ அவர்களது குழந்தைகள் ஊட்டியில் உள்ள பூங்காவை/ஏரியைப் பார்த்ததுகூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ம.க.இ.க (மக்கள் கலை இலக்கிய கழகம்) என்றொரு அமைப்பை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒரு நாளின் பெரும்பகுதியை உழைப்பில் கழிக்கும், மூன்று வேலை ஒழுங்காக உணவு உண்ண இயலா விளிம்பு நிலை மக்களுக்காக என்னேரமும் கவலை கொண்டு கரம் கொடுக்கும் மகஇக . அவர்களுக்காக இவர்கள் செய்யமுடிந்தவையெல்லாம் "போராட்டம்" விளிம்பு நிலை மக்களின் "விழிப்புணர்வைத் தூண்டுவது" "அவர்களது "துணிவை" அவர்களுக்கு உணர்த்துவது இப்படிப் பல... நாடு முழுவதும் நிரம்பி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு நாம் இப்படித்தான் உதவ முடியும் . அரசியல் கட்சிகள் எப்படி உதவுகின்றன? பல இலவசங்களைத் தந்து உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களாக்கி இழிவு செய்கிறது. தேர்தல் அரசியலின் ஊழலால் பணக்காரர்கள் பெருகுகிறார்கள். அதைவிட 3 முறை அதிகமாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் மக்கள் பெருகுகிறார்கள். இது அவர்கள் செய்யும் அரசியாலால் மட்டுமல்ல அவர்கள் ஆட்சியைத் தக்க வைக்க போடும் அத்தனை திட்டங்களும் பணமுடையவர்களுக்கே சாதகமாக உள்ளது . இப்போது பன்னாட்டு கம்பெனிகளை பாக்கு வைத்து அழைத்து உள்ளூர் சிறு தொழில்சாலைகள் முதற்கொண்டு விவசாயம், தண்ணீர் , மின்சாரம் அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்க கால்களை ஆழ ஊன்ற வைத்துவிட்டார்கள். தேயிலை , கடலை, பருத்தி போன்ற பணப்பயிர்களின் உற்பத்தி விலையை விடக் விற்பனை விலை குறைவு. நம் மக்கள் பலரின் வாழ்வு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது (விளிம்பு நிலை மக்கள் என யாரும் எழுதாதீர்கள்; விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் என்பதே அவலத்தை உணர்த்தும் ). கோக்கால் கொள்ளை போகிறது தாமிரவருணி தண்ணீர்... ( தென்மாவட்ட மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு தெரிந்தோருக்குப் புரியும் இது எவ்வளவு பெரிய கொள்ளையென்று) ஒரு புறம் கர்நாடகத்துடனும், கேரளாவுடனும், ஆந்திராவுடனும் சிண்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் தண்ணிருக்காக. இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கிறோம். கண்ணில் தெரியும் கங்கைகொண்ட சோழபுரத்தை "கோக்" காரனுக்கு கொடுத்துவிட்டு, தெலுங்கு -கங்கை என திட்டங்கள் போடுவோம். அரசு விரும்பிகிற அளவு தண்ணீரே, ஏதேனும் அற்புதம் நடந்து, நமக்குக் கிடைத்துவிட்டால் கூட அது விவசாயிகளுக்கும் , மக்களின் குடிநீருக்கும் மட்டும் தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு உத்திரவாதமில்லை.&lt;br /&gt;தேர்தல் அரசியல் பாதை மக்களிடம் முன்பிருந்த நம்பிக்கையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா?. அரசியலில் கவுன்சிலராக நிற்க 70 ஆயிரம் கட்டணம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்க வேண்டி இருந்தது. பயங்கரப் போட்டி 70 ஆயிரம்கொடுத்து கவுன்சிலராக., எம்.எல்.ஏ வேட்பாளர் தேர்வில் முதலில் கேட்கப்படும் கேள்வி " எவ்வளவுய்யா செலவு செய்வ?" என்பது... அடுத்த கேள்வி " உன் தொகுதியில் என்ன சாதி அதிகம்; நீ எந்த சாதி என்பது" இடது கம்யுனிஸ்ட் போன்ற விளிம்பு நிலை :)) கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் இதைத்தான் கேட்கின்றன . தேர்தல் என்ற ஒன்றிருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியளிப்பு சாத்தியமே அல்ல . பெருகி வரும் பெல்ட்டுகள் (தேவர் பெல்ட்; நாயக்கர் பெல்ட் ; நாடார் பெல்ட்; இப்ப திருச்சி பக்கம் முத்து ராஜாக்கள் பெல்ட்....) மட்டுமே சாத்தியம் . அதிகரித்து வரும் கட்சிகள்; நடிகர்கள் இறக்கி துணிவாக அனைத்துத் தொகுதியிலும் தனித்து நிற்பது ... ஆகியவையெல்லாம் இன்னும் தேர்தல் அரசியலுக்கு இருக்கும் மவுசுகளையே காட்டுகிறது. மக்கள் துணிந்து இறக்கினால் 5 ஆண்டுகளில் சாத்தியப்படும் வளர்ச்சிகள் எல்லாம் தேர்தல் அரசியலால் 15 ஆண்டுகள் தள்ளிப்போகிறது. இவ்வரசியல் உழைக்கும் மக்களை இலவசத்தால் மதிமயக்கி முடக்கிப்போடுகிறது... ஒரு சாமியார் கூட்டம் போட்டால் கூட; ஒரு சாதி சங்கம் கூட்டம் போட்டால் கூட போலீஸ் பாதுகாப்புத் தருகிறது ... ஆனால் உழைக்கும் மக்கள் விழிப்பு கொண்டு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு தடியடி , கைதுகளேயே தீர்வாக நாம் பார்த்துவருகிறோம். மக்கள் போராட்டங்களுக்கு நியாயமான தீர்வை இதுவரை எந்த ஆட்சியும் தந்ததில்லை குமரி முதல் இமயம் வரை .... ஆனாலும் வாழ்ந்தாருக்கு மாறடிக்கும் விதமாக ஏதாவதொரு அரசியல் கட்சிகளை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை... கொள்ளைகளில் நம்மை அதிகம் வருத்தாத கொள்ளை இதுவென நம்மைக் கொள்ளையடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது... ஏனெனில் சட்டங்கள் அனைத்தும் அவர்களால் போடப்படுகிறது. நயந்தேனும் மக்களுக்கான நல்லவைகளைப் பெற அவர்களை ஆதரிக்கத்தான் வேண்டியுள்ளது. தேர்தல் அரசியல் அழியும் மாற்று அரசியலில் விழி வைத்தாலும் இப்போது கைகுலுக்க வேண்டித்தான் இருக்கிறது அரசியல் கட்சிகளுடன். அனைத்தையும் பன்னாட்டு நிறுனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு , அனைத்தையும் தனியார் மயமாக்கிவிட்டு ஆட்சியாளர்கள் என்ன வேலை செய்கிறார்கள்?. அன்னாந்து "அகண்ட பாரத"க் கனவில் மிதக்க வேண்டியதுதான். அதுதான் காவலையும், இராணுவத்தையும் எந்த கம்பெனிக்காரனிடமும் கொடுக்காமப் பத்திரமாப் பாத்துகிறமில்ல?.&lt;br /&gt;மறு காலனிய எதிர்ப்பு, போலி ஜனநாயகம் மற்றும் போலி கம்யுனிஸ எதிர்ப்பு , பார்ப்பனிய சனாதனங்குக்கு ஆப்பு, உழைக்கும் மக்களுக்கு தங்களால் இயன்றவரை விழிப்புத் தருதல் பெண்ணடிமைத் தனங்களைச் சாடல் ஆகியவற்றைக் நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் ம.க.இ. க 94 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் இசை விழாவை பிப்ரவரி மாதத்தில் நடத்தி வருகிறார்கள். இதைப் பற்றி &lt;a href="http://poar-parai.blogspot.com/2007/03/blog-post.html"&gt;அசுரன்&lt;/a&gt; அவர்கள் ஏற்கனவே எழுதியுள்ளார். வருடந்தோறும் நடத்தும் விழா கடந்த இரு ஆண்டுகளாக இயற்கைச் சீற்றத்தால் நடைபெறவில்லையெனினும், விழா பற்றிய அறிவிப்பு முன்பே வெளியாகி விட்டது . ., ம.க.இ.க பிப் 24., சங்கமம் பிப் 20 திலிருந்து துவங்கியது (தமுஎச வும் அன்று ஒரு பட்டறை நடத்தியது). ஏன் சங்கமத்தை மார்ச் மாசம் வைத்திருந்தால் என்ன?. ச்சேச்சே.... கலகக்காரர்கள் விழாவும்., அரசுடன் சேர்ந்து நடத்தப்படும் விழாவும் ஒன்றா என்ன?., உழைக்கும் மக்களின் வேதனையில் ஓடிச் சென்று பங்குபெறுபவர்களும், சென்னை மக்களிடம் எல்லாம் இருக்கிறது அத்தனை இசையும் சங்கமிப்பதை அவர்கள் பார்த்ததில்லை என்று நல்ல மனம் படைத்தோறும் எப்படி ஒன்றாக முடியும்?. முடியாதுதான்., ஆனால் இரு விழாக்களிலும் விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்கள்தான் பங்கு பெறுகின்றனர். தள்ளி வைத்திருந்தால் அவர்கள் இரு விழாக்களிலும் பங்குபெற்றிருக்கலாம்.&lt;br /&gt;காஸ்பர் மத மாச்சிரியமின்றி பரத நாட்டியகம், கர்நாடக குழுவை கனாடாவிற்கு அழைத்துச் சென்றார், அப்புறம் சிம்பொனி இப்போது சங்கமம். இதைப் பற்றி கருத்துச் சொல்ல எனக்கு ஏதுமில்லை.... அவரது ஈழ மக்களுக்காக ஈடுபாட்டுடன் உழைத்து வருவது பாராட்டத்தக்கது.&lt;br /&gt;சரி ம.க.இ.க ஒளிக் கோப்புகளில் இருந்து, அசுரகானத்தில் ஒரு பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது..... பழைய பாடல்தான்... இந்தப்பாடல்தான் இப்போது எனக்குக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src=http://mathy.kandasamy.net/audio_temp/mkek.mp3 autostart="false" loop="true" HEIGHT="60" WIDTH="144"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-8008594249650507445?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/8008594249650507445/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=8008594249650507445' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/8008594249650507445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/8008594249650507445'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2007/03/blog-post.html' title='மக்கள் இசை விழாவும், சமரசச் சங்கமும்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114995043371398372</id><published>2006-06-10T10:16:00.000-04:00</published><updated>2007-02-06T10:27:52.076-05:00</updated><title type='text'>இரும்பிதயங்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=18447"&gt;இவ்வுள்ளங்களின்&lt;/a&gt; துடிப்பும், கதறலும், இரத்ததுளிகளும் வல்லரசு நாடுகளுக்கும், வல்லரசாய் வளரும் நாடுகளுக்கும், நல்லுள்ளம் இருந்தும் மேற்கத்திய ஜெண்டில் தன்மையை விட முடியா நாடுகளுக்கும், அப்பேயாச்சிக்கும், பத்திரிக்கா தர்மத்தை பயிரென வளர்க்கும் ஊடகங்களுக்கும், எத்தனை துயரம் பார்த்தாலும் இவையெல்லாம் வாழ்வின் நியதிகளுள் அடங்கும் என்ற மோன நிலையை அடைந்த (என்னையும் சேர்த்துக்கொள்கிறேன்...) மேன்மைத் தமிழ் இனத்திற்கும் காணிக்கையாகட்டும்!!.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-114995043371398372?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/114995043371398372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=114995043371398372' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114995043371398372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114995043371398372'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2006/06/blog-post_10.html' title='இரும்பிதயங்கள்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114965425990464564</id><published>2006-06-06T23:40:00.000-04:00</published><updated>2006-06-09T03:29:11.370-04:00</updated><title type='text'>செருப்பு.....!</title><content type='html'>&lt;div align="justify"&gt;இட ஒதுக்கீட்டால் இவ்வளவு கலவரம் நடக்கிறது அதைப் பற்றி ஏன் நீங்கள் எழுதுவதில்லை என ஒரு தோழி கேட்டார். சிரிப்புதான் வந்தது.. அப்படியே என் எண்ணத்தை இட ஒதுக்கீடு பற்றி இங்கு எழுதினேன் என்றால், அவ்வளவுதான் அத்தனனயும் சிண்டை பிச்சுகிட்டு அலைய வேண்டியதுதான் என்றேன். இப்ப மட்டும் என்ன?., நீங்க ஒரு பின்னூட்டம் போட்டிங்கன்னா கூட பிச்சுக்கிட்டுத் தானே அலையுதுங்க?. இதையும் எழுதிருங்க என்றார். பாவம் என் தோழிக்கு நேரம் போவது அவ்வளவு கடுமையாக உள்ளது போல :)) . ஸ்பிரிங்க நம்ம பாட்டுக்கு... வானத்தில் பறந்து கொண்டாடிகிட்டு இருக்க ஆணு., பொண்ணு எல்லாம் கீழ சும்மா... பறந்து ... பறந்து ல்ல கத்திகிட்டு இருந்துகளாம்... பாவம்... என்னத்த சொல்றது போங்க?., யாருக்காவது எரிச்சல் வந்தா... ரஷ்ய வீதிகளில் திரியும்., அந்த தொத்தல் நாயை வத்து, வத்துன்னு நாலு எத்து, எத்த அது குடு, குடு வென ஓடி வந்து கத்து, கத்தென்று கத்திப் பார்த்து, பித்தம் தலைக்கேறினால்., ஒரு காலை தூக்கி நின்று பெய்து விட்டு போகிறது. (தஞ்சை) பொந்து வாழ்வில் புழுங்கிக் கிடந்தவைகளுக்கு வெளிநாட்டு குளிர் காற்று ஒவ்வாமல் ஓடித் திரிகின்றன... மெயிலில் அடிவாங்கி பல்லுடை பட்ட போதும்... தெரியாமல் செய்துவிட்டேன் என காலில் விழுந்து... புதிய தமிழ் மணத்தில் புடுங்கவே..., வேரோடு... !முதலில் தன்னை இணைத்தது. இப்பீடையை கூட்டி அள்ளி, கோடியில் கொட்டினால் 10 பேருந்துகள் சாம்பலாகும், 10,000 பேர் தீக்குளிப்பர். எனவே வைத்துப் பார் கையை என தற்போது களைந்தாடுகிறது.... ! (&lt;strong&gt;கடிகாரத்தை...! நாய் கடிகாரம் கட்டுமாபா??)&lt;/strong&gt; தன்னை குளிப்பாட்டி, சோறிட்டுப் பாராட்டும் நங்கையும் பார்க்க. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த வத்தல் நாயிக்கேனும் நேரம் அனுமதிக்கும் போது இப்படி நாலு எச்சில் துண்டுகளை எறிந்து வீசலாம். கப்பென்று பிடித்து தின்று, இன்னும் நாலு ஆட்டம் போடும் அது ஊளையிட்டு அழைக்கும் இன்னும் பல நாய்களின் துணையுடன் அல்லது இந்த ஒன்றே பல் குரல் ஊளையில். ஆனால் மற்றவரின் சிறுநீரை., தான் நனைந்து தரம் பிரிக்கும் புளு... சுற்றித்தான் திரியும்... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செருப்பு...!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செருப்புகள்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காலைக் காக்க மாட்டுமல்ல...!!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தலைப்பு வச்சா கவிதை சொல்லனுமில்ல?.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-114965425990464564?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/114965425990464564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=114965425990464564' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114965425990464564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114965425990464564'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2006/06/blog-post_06.html' title='செருப்பு.....!'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114921501612126145</id><published>2006-06-01T21:45:00.000-04:00</published><updated>2006-06-02T07:25:01.976-04:00</updated><title type='text'>வைகோ</title><content type='html'>(மதிமுக- தேமுதிக பற்றியதொரு அலசலை பொடாத் தலை தேமுதிகவிற்கு போனதினால் எழுதிக்கொண்டிருந்தேன்... இடையில் இதை சொல்ல நேர்ந்து விட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;வைகோவின் அரசியல் மூலதனமே அவரின் உணர்ச்சி வசப்படும் தன்மைதான். இவ்வளவு ஆண்டுகளாக (கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை) சல்லிக்கு உபயோகமில்லாமல் மதிமுக இருந்தும் அவரின் உணர்ச்சிகரமான பாசம் கண்டு அதில் இருந்தவர்களே அதிகம். தேர்தல் நேரத்தில் அவரது பேச்சு அதிர்ச்சிகரமாக இருந்தது உண்மைதான். தோற்று விடுவோமெனத் தெரிந்தும் அவர் தற்கொலை முடிவெடுத்தது தனக்காக அல்ல கட்சியின் தலைகளின் துண்டுதல் பேரில்தான். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவைச் சாடியதை சமாதனப்படுத்த, திமுகவைத் தாக்க வேண்டும் அதற்கு அதிக வார்த்தைகள் அவருக்கு தேவையாய் இருந்தது. அதிமுகவினரை விட அதிகம் தாக்கியவர்கள் சரத்குமாரும், வைகோவும்தான். தேர்தல் நேரமென்பது அரசியல்வாதிகள் தன் நிலையில் இல்லா நேரம். வைகோவிற்கு தெரியாதா வெல்லப் போவது திமுக., இப்படிப் பேசினால் என்ன ஆவோம் என்பது?., பாண்டுக்கு (பாண்டு ரங்கனுக்கு) தெரியாதா அதீத கோபாவேச நடிப்பை காட்டினால் என்ன நடக்குமென்று?., சட்ட மன்றத்தில் எடுத்த எடுப்பிலேயே மைக் கைப் பிடுங்கினால் என்ன ஆகும் என்பது கலைக்கும் தெரியும், எல்லாத்துக்கும் ஹைலைட்டாக முதல்வரைத் தாக்கினால் என்ன ஆகும் என்பது சேகர் பாபுவிற்கும் தெரியும். (வரப் போற பட்ஜெட் வேற நம்மை பயமுருத்துகிறது., பட்ஜெட் என்ன ஆகும் என்பதை விட சட்ட மன்றம் என்ன அகுமோ என்றுதான் எண்ணம் எழுகிறது). அவர்கள் கைதை எதிர்பார்த்தே செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;திமுக வந்தால் பழிவாங்கப் படுவோம் என்பது வைகோ அறிந்ததே. தான் அதிமுகவுடன் சென்றதால் சரிந்த இமேஜ்., அவர்கள் பழிவாங்கினால் உயர்ந்துவிட்டுப் போகட்டும் என பேசினார். தன் கட்சியிலிருந்து முக்கியமான ஒரு ஆள் வெளியேறி அவர் சரிவை சந்திக்கும் சமயம் மீண்டும் தூக்கி விடுகிறது திமுக தயாநிதி மாறனின் வடிவில் என மதிமுக எடுத்துக் கொள்ளலாம். வைகோவின் மீதான குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறது. யாருக்காக பொடாவை அழிக்க குரல் கொடுத்தது திமுக?., அதிமுகவிற்கும், திமுகவிற்கும் வேறுபாடு உண்டு. ஆனால் மாறன் வாரிசிற்கும், அதிமுகவிற்கும் உள்ள வித்தியாசத்தை காலம்தான் கண்டு சொல்ல வேண்டும். &lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-114921501612126145?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/114921501612126145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=114921501612126145' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114921501612126145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114921501612126145'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2006/06/blog-post.html' title='வைகோ'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114908119628874073</id><published>2006-05-31T08:30:00.000-04:00</published><updated>2006-05-31T12:41:51.513-04:00</updated><title type='text'>ஆளுநர் உரை</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நம்மூர் கோவில் திருவிழாவில் பரிவட்டம் கிடைத்தவன் உற்சாகமாகவும், எதிர் கூட்டம் வன்மமாகவும் சுற்றிக் கொண்டிருந்து, விழா முடிய காட்டிக்குவாய்ங்க தத்தம் பலத்தை. எனக்கு நினைவு தெரிந்து அன்பா நாலு பேர் கூடி அடிச்சுக்காத திருவிழாவே இருந்ததில்லை. ஆளுநர் உரையும் அப்படித்தான். தேர்தல் திருவிழா முடிந்தபின் இரு அணிகளும் சம்பிரதாய அமைதி காப்பதே அவர் உரை வாசித்து முடிக்கும்வரைதான். விவாதத்தில் கலவரம் என்பது இயல்பு. அது எந்தளவு காட்டமானது என்பதுதான் தெரிய வேண்டுமே ஒழிய, ரகளை நடக்குமென்பது அனனவரும் அறிந்ததுதான். எதிர் கட்சியும், ஆளுங்கட்சியும் "நன்றி" தெரிவிக்கும் வரை ஒன்றாக உள்ளேயே உட்கார்ந்திருக்கும் நாள் இனி என்றாவது வருமா என்பது சந்தேகமே... ! அதிமுகவைத் பொருத்தவரை அது ஆளுங்கட்சியாக இருந்த போதும்., எதிர் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் உரை மீது புள்ளி வைத்து கோலம் போடாமல் விட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆட்சியில் கவர்னர் உரை மிதான விவாதத்தின் போது, கன்னியாகுமரி ஆஸ்டின் அவர்களின் பேச்சை சாக்காக வைத்து கலைஞரை 'தீய சக்தி' என திருவாய் மலர்ந்தார் ஜெயலலிதா. அதை சபைக் குறிப்பிலும் ஏற்றிக் களிப்படைந்தது அதிமுக. எம்.ஜியார் காலத்திலிருந்து அதிமுகவிலிருக்கும் ஆஸ்டினை நாந்தான் உன்னை வளர்த்துவிட்டேன் எனக் கூறி, அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஜெயலலிதா சாட அதற்கு பதில் கூற முற்பட்டு எழுந்த சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை அதிமுகவினர் 'துரோகி' எனக் கத்தி கலாட்டா செய்தனர். "இது சாத்தூர் இல்ல சட்டமன்றம்" என அவரைப் பார்த்து நக்கல் செய்தார் ஜெயலலிதா. சாத்தூர்ல இருந்து பேசுவதற்கு இல்லாமல் பொறி கடலை வாங்கித் திங்கவா சட்ட மன்றம் வந்தார்?.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் தண்ணீர் பிரச்சனைதான்... 750 கோடி தெலுங்கு -கங்கை திட்டம். கிருஷ்ணா நீர் சென்னைக்கு வரவில்லை., கண்டலேறு தண்ணிய காட்டி கிருஷ்ணா நீர் என்று திமுகவினர் ஏமாற்றி விட்டார்கள், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற நான் அதை கொண்டு வருவேன் என்று பேசி, (ஆனால் ஆந்திர அரசே திமுக ஆட்சியில் எவ்வளவு தண்ணீர் இத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு திறந்து விடப் பட்டதென வருட வாரியாக (5 ஆண்டுகளுக்கு) புள்ளி விவரம் தந்தது), திமுகவினர் வெளிநடப்பு செய்ய வாய்ப்பு நல்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போதாவது சமாதானமாக இருந்தாரா என்றால் அப்போதும் கொள்ளைப் புறமாக வந்து பதவியை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி., ஆனால் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு (நல்ல வேளை............) உலகமெலாம் அறிய பதவியேற்றுள்ளேன் என்றார். ஆளுங்கட்சியாக இருந்தபோதே இந்தப் பதற்றம். இம்முறை கண்டிப்பாக கலவரம் நடக்கவெண்டும் என்பதற்காக, எதிர் கட்சித் தலைவரான பன்னிர் செல்வம் ஓரங்கட்டப்பட்டு., சொன்னதைச் செய்யும் செங்கோட்டையன் தயார் படுத்தப்பட்டார். ஆளுநர் உரை வாசிப்பின் போதே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அடுத்த நாளும் அப்படித்தான். முன்றாம் நாள் விவாதத்தின் போது, காத்திருந்தார் போல காட்சி அறங்கேற்றம். அதற்கு பிறகு நடந்ததுதான் தெரியுமே?. பன்னீர் அந்த நாள் சபையில் அமைதியாக இருந்ததில் ஏற்பட்ட எரிச்சலாலும், அதிமுகவினரின் கலாட்டாக்களை மீடியாவிலிருந்து திசை மாற்றவும் ஜெயலிலதா "நானே சட்ட மன்றம் செல்வேன்" என சூளுரைத்து, சென்று பேசி விட்டு வந்தார். (இது பற்றிய &lt;a href="http://santhipu.blogspot.com/2006/05/blog-post_27.html"&gt;சந்திப்பு&lt;/a&gt; அவர்கள் மற்றும் நண்பர் &lt;a href="http://thamizhsasi.blogspot.com/2006/05/blog-post_29.html"&gt;சசியின்&lt;/a&gt; பதிவுகள்). இது பத்தாதா பத்திரிக்கைகள் தைரிய லட்சுமியை கொண்டாட?. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வரசு ஆட்சியேற்று 20 நாட்கள் ஆகின்றன. பதவியேற்ற நாளிலிருந்து மக்கள் நலனுக்கான சட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்ததும் ஜெயா வீட்டுக்கு அனுப்பிய 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் ஊதிய உயர்வுடன் பணி பெறப் போகின்றனர். ஜெயலிலதாவும்தான் ஆட்சியேற்று 20 நாட்கள் ஆகியிருந்த போது ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்., அமைச்சரவை பதவியேற்ற 4 நாளில் இலாகக்களை மாற்றினார். 20 நாட்களுக்குள் 3 அமைச்சர்கள் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அவர் ஆட்சி நடத்திய '5 ஆண்டுகளும்' மத்திரி பதவி வகித்தவர் ஒரே ஒருவர்தான் (பல்லடம் வேலுச்சாமி). புதிய அரசு பதவியேற்றவுடன் அதிகாரிகளை மாற்றுவது எல்லா அட்சியிலும்தான் நடக்கும்., ஆனால் ஜெ மாதிரி பழிவாங்க இன்னொரு ஆள் இல்லை. பதவிக்கு வந்தவுடன் அப்போது புலனாய்வுத்துறை மற்றும் "வீரப்பன்" அதிரடி படைக்குத் தலைவராக இருந்த அலெக்சாண்டரை 2 முறை மாற்றி அதுவும் ஆறாமல் மூன்றாம் முறையாக ஒரு எஸ்.ஐ பார்த்தால் போதுமான "மண்டபம்" முகாம் பாதுகாப்பு பணிக்கு மாற்றி அவமானப்படுத்தினார். வீட்டில் மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்த தேவாரம் அதிரடிப் படை தலைவரானார். அதிமுக அரசு பதவியேற்ற 20 நாளில் மாற்றப் பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 68. ஓரிரு மாதங்களில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 100. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தற்போது மாநகராட்சியிலும் ரகளை செய்து மைக்குகளை உடைத்து, பேர்ப்பர்களை விசிறி அடித்து அராஜகம் புரிந்திருக்கின்றனர் அதிமுகவினர். மாநகராட்சிய விடுங்க.. சட்ட மன்றத்தில் அதிமுகவினரின் நாட்டியம், திமுகவிற்கும், ககங்கிரஸ்க்கும் ஒரு &lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;"பேரன்பு"&lt;/span&gt;&lt;/strong&gt; ஏற்படும் வரை தொடருமென்றுதான் தோன்றுகிறது. சட்ட மன்றத்தில் கன்ணியத்துடன் நடந்து கொள்ளும் கட்சிகள்தான் தேர்தலில் நிற்க வெண்டுமென தேர்தல் கமிஷன் ஒரு நிபந்தனை வைத்தால் என்ன?., மாநகராட்சி கலவரங்களை பார்த்தபிறகு சொல்லத் தோன்றுவது இதுதான். சூட்டோடு சூடா உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடிங்கப்பா... அதுக்கான அவசியம் நிறைய உள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-114908119628874073?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/114908119628874073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=114908119628874073' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114908119628874073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114908119628874073'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2006/05/blog-post_31.html' title='ஆளுநர் உரை'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114737229749741009</id><published>2006-05-11T14:10:00.000-04:00</published><updated>2006-05-12T21:54:42.496-04:00</updated><title type='text'>பூடக ஊடகங்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;தமிழக தேர்தல் வரலாறு விரிவாக எழுதப் பட வேண்டியது. திராவிடம் கண் பெற்ற பிறகு, வந்த தேர்தல்கள் அனைத்திலும் மேடைப் பேச்சுக்களும், எழுச்சி மிக்க எழுத்துகளுமே தமிழகத்தை ஆள்வோரை நிர்ணயம் செய்து வந்தது. எம்.ஜி.யாருக்குப் பிறகு தோற்றம், நல்ல உருவாக்கம் (இமேஜ்) இவைகளும் சேர்ந்து கொண்டன. எம்.ஜி.யாரின் இரண்டாவது தேர்தல் அத்தியாயத்தில் வந்தது பணம்!!. ஊழல் செய்தோர் மக்களைச் சந்தித்து ஒட்டு கேட்கும்போது, கேள்வி கேட்கும் வாய்களை அடைக்கப் பயன்பட்டது பணம். (பணம் பயன்படா இடத்தில் அடக்குமுறை). அதுவே தொடர்ந்து, இப்போது தேர்தல் எனில் பணம் ஆறாகப் பாய்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்ட மாநிலம் இது என்று தேர்தல் நேரத்தில் ஒரு வெளியூர்காரரிடம் சொல்லி இருந்தால் அவர் நம்பியிருப்பாரா?., இல்லை... பஞ்சம் தாளாமல் கஞ்சித்தொட்டி வைத்தோம் என்றால் என்ன பதில் கிடைத்திருக்கும்?. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படுகிறது, பிறகு ஓரிரு நாட்களுக்குள் அதை மாற்றி வேரொருவர் பெயரை அறிவிக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களுக்குள் 12 லட்சம் செலவு செய்தேன் என்கிறார் பாதிக்கப்பட்ட வேட்பாளர். இப்படி முதலீடுகளை அவசரமாக கொட்டும் தொழிலாய் ஆகிவிட்டது அரசியல் எனில், அதில் அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் லாபம் எவ்வளவு?. வேறு எத்தேர்தலிலும் இல்லா அளவிற்கு பணம் என்ற பதம் இத்தேர்தலில் தான் அதிகம் புலங்கியது. இதற்கிடையிலும் வீதி நாடகம் போட்டு பிரச்சாரம் செய்த தோழர்களும் உண்டுதான். மும்முனைப் போட்டி, முப்பது முனைப் போட்டி என்றெல்லாம் எழுதின ஊடகங்கள். ஆனால் போட்டியென்னவோ இரு கழகங்களுக்குத்தான். நாம் நடிகர்களை கூட மூனா வச்சிருக்க மாட்டோம். இருவர்தான் எப்பவும் வெளிச்சத்துல., இதுல எங்க தேர்தல்ல மும்முனை?., எல்லாத்துலயும் மாதிரி உருவாக்குறது ஊடகங்கள்தானே?.., இல்லையென்றால் அவைகளுக்கு மதிப்பு?. பத்துப் கட்சி சேர்ந்து ஆட்சி அமைச்சு., அடிச்சுகிட்டு நாசமா போனா யாருக்கு பிழைப்பு?. இப்படியொரு மாயை வேண்டுமென்றே ஏன் உருவாக்கப்படுகிறது?., தேமுதிக ஐந்தாறு வருடங்களாவது அரசியல் செய்து, மக்களின் சுக, துக்கங்களில் பங்கு கொண்டிருந்தால் அல்லது ஃபார்வர்டு ப்ளாக் எப்போதேனும் கணிசமான தன் பிரதிநிதிகளை சட்ட மன்றம் அனுப்பியிருந்தால்., சொல்லிக் கொள்ளுங்கள் முப்பதுமுனைப் போட்டியென்று. ஒருவர் இப்போதுதான் அடி வைத்துப் பார்க்கிறார். இன்னொருவர் ஏற்கனவே இருக்கும் கட்சியில் இறங்கி பார்க்கிறார். இப்போது சொல்பவர்கள் மதிமுக தனித்து நிற்கும்போது ஏன் ஒன்றும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் வைகோ வளர்ந்திருப்பார். என்னன்னமோ ஆகி, இப்ப கூட்டணியாச்சில வந்து நிக்குது. தேர்தல் வரை கூட்டணி கட்சிகள்!!. வென்றால்., அது தோழமை கட்சியாக இருந்து தோள் கொடுக்க வேண்டும், ஆட்சியில் தானும் இருந்தால்... (இருக்கக் கூடாது எனச் சொல்லவில்லை) அதை தக்க வைக்கப் போராடுமே தவிர, மக்கள் பிரச்சனைகளை எப்படி பார்க்க முடியும்?., அனைத்து தோழமை கட்சிகளுக்களும் நிபந்தனையற்ற ஆதரவளித்து., ஒரு கட்சி உட்கார வேண்டும் என்பதே என் ஆவல் (நிறைய பேருக்கு இவ்வரி வருத்தம் தரும் :)))., இருந்தாலும் கூட்டணியாச்சி என்ற கூட்டு கும்மி தமிழகத்திற்கு வேண்டாம். எதிர் அணியில் மதிமுகவைத் தவிர எதிர்கட்சியாக இருந்து செயல்பட கட்சியில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த போதே சட்ட மன்றத்தில் அதிகம் பேசியது அம்மாதான், இப்போது சட்ட மன்றம் வருவாரா?. சரி... இத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்ல, எல்லாவற்றினும் மேலாக இருந்தது பாட்டாளிகளின் வியர்வை, ஏழை மக்கள் கண்ணீர் துடைக்கும் திமுக தேர்தல் அறிக்கை. வைகோவாலும், சரத்குமார் மற்றும் பல நடிகர்களாலும் மட்டுமல்ல., இதெல்லாம் சாத்தியமா? என கேட்டு, கேட்டு எழுதிய திமுக ஆட்சியில் அமர்ந்துவிடுமோ என அதிமுகவை விட அதிகம் பயந்த சில பத்திரிக்கைகளாலும், இவ்வளவு தூரம் மக்களை சென்றடைந்தது. ஒரு கூட்டணி கட்சியைப் போல் நின்று ஒட்டு வாங்கிக் கொடுத்தது திமுக தேர்தல் அறிக்கை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதிமுகவிற்கு இருந்த பிரச்சார வேகம், ஊடக ஒத்துழைப்பு(இதழ்கள்), பண பலம் இருந்திருந்தால் திமுக கூட்டணி இன்னும் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கலாம்தான். எங்காவது ஒரு வேட்பாளரை 'நம்பி' நிறுத்துவார்களா அதிமுகவில்?., அவர்கள் நம்புவதெல்லாம் சின்னம், பணம், பிரச்சாரம். அதனால்தான் எந்த ஒரு புதியமுகமும் வெல்லுகிறது அதிமுகவில். ஆனாலும் இந்தத் தேர்தலில் அம்மா பழைய முகங்கள் அத்தனையையும் மீண்டும் அழைத்துவிட்டார் பிரச்சாரத்திற்கு (செங்கோட்டையன், பொன்னுசாமி இன்னும் பலர்). ஆனால் இத்தேர்தலில் ஆட்சியில் ஊழலே இல்லை, ஊழலை முன்னிருத்தாத தேர்தல் இதுவென மனசாட்சியை அடகு வைத்து எழுதுகின்றன பத்திரிக்கைகள். மிடாஸ் பணம்தான தண்ணியா ஓடுச்சு...தேர்தல் நேரத்தில்?. ஐந்தாண்டுகள் ஊழலே இல்லாத நல்லாட்சின்னு எழுதுகிற பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சமயத்தில் எப்படி எழுதியிருக்கும் என எடுத்துப் பார்க்க முடியவில்லை. தோல்வியில் பாடம் கற்கும் (கற்றது போல் நடிக்கும்) முதல் ஆள் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்காது. அவரது மன மாற்றங்களை மக்களுக்கு உணர வைப்பதும், அதை அதிமுகவிற்கான அலையாக்கவும் நன்கு தெரிந்தவர். அவரைப் பார்த்து இவ்வளவு ஆடம்பரமா? என்றன, வெகு இதழ்கள் ஒரு காலத்தில்., அடுத்த வாய்ப்பு வந்த போது எளிமையின் மறு உருவாய் நின்று பதவி ஏற்று விட்டு., மறுபக்கம் பத்திரிக்கையாளர்களுக்கு 'அம்மா என்றால் அன்பு' எனக் காட்டி மெய் மறக்கச் செய்தார். ஆனாலும் விடாமல் இன்றும் சாதகமாகத்தான் வாலை ஆட்டுகின்றன வெகு சனப் பத்திரிக்கைகள். கோவையை நினைத்து குமுறிக் கொண்டிருந்த சிறுபான்மை மக்களிடம் நம்பிக்கையூட்டி நாடாளுமன்றத் தேர்தலில் கைகோர்த்து, சட்ட மன்ற தேர்தலில் பாஜகவுடன் உறவு வைத்து விசுவாசம் காட்டினார். இப்போதும்தான் 'பரம்பரை பகையை' நினைவு கொண்டு, நியாபகப்படுத்தி அழைத்து பார்த்தார் ஆனால் அவர்களுக்கு வந்து சேர நேரம் அமையவில்லை. அதற்குள் வந்துவிட்டது தேர்தல். ஒன்று இவ்வோரம் அல்லது மறு ஓரம் 'மத்தி' என்ற ஒன்றை என்றுமே கணக்கில் கொள்ளாத அரசியல்வாதி. ஒருவரைப் பிடித்தால் பதவி, இல்லையென்றால் வழக்கு. எந்த அரசியல்வாதியும் செய்யாத எத்தனையோ அதிரடிகள். 2001 தேர்தலின் போது அரசு அதிகாரிகளின் மதிரியாதையை உயர்த்துவோம் என கூறி, ஆட்சிக்கு வந்ததும் ஒன்றல்ல, இரண்டல்ல 1,70,000 அரசு ஊழியர்களின் மரியாதையை, நள்ளிரவில் அவர்கள் வீடு புகுந்து, அதே அரசு ஊழிய இனமான காவலர்களை வைத்து உணர்ந்தினார். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் நிலை அறவே இல்லையென தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு., ஒருநேரம் உணவருந்திக் கொண்டிருந்த சாலைப் பணியாளர்களின் தலையில் கல்லைப்போட்டு வளமை செய்தார். நள்ளிரவு கைதுகள், ஒன்று மட்டுமல்ல!! தான் ஊழல் செய்து உள்ளிருந்தால், பகையுணர்ச்சியில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைகளின் மீது வழக்கு, கைது. சாமன்யர்கள் மட்டும் என்ன கஞ்சா...கைது, என்கவுண்டர் இப்படி எத்தனையோ. ஆனால் இவர் ஆட்சியை தமிழகத்தின் பொற்காலம் போல் வர்ணித்தன பொது இதழ்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பயம் கண்டு, பறித்ததை மீண்டும் துக்கி எறிந்தார் சலுகை என்ற பெயரில் அதை பெரிதாக விளம்பரப்படுத்தின பத்திரிக்கைகள். மத்திய அரசின் நலத்திட்டமெல்லாம் தான் கொண்டு வந்ததாக விளம்பரப்படுத்தினாலும் (விளம்பரப் படுத்த முடியாத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை அல்லது அத்திட்டமே சரியில்லை என மெத்தனம் காட்டுவது), சட்ட மன்றத்தில் அவரே தமிழகம் முதல் மாநிலமாகிவிட்டதென அறிவித்தாலும் கேட்க ஆளில்லை. ஆட்சியும், ஏவி விட காவல்துறையும் கையிலிருக்கிறதென்ற அசட்டுத் துணிச்சலில் அவர் செய்தது அனைத்தையும் 'தைரிய லட்சுமியாய்' காட்டிக் கொண்டாடின, எதிர்க் கட்சி போல் இருக்க வேண்டிய பத்திரிக்கைகள். ஊடக மாற்றமே உண்மையான சமூக மாற்றத்திற்கு வழி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆளுங்கட்சிகளின் அடுத்த தேர்தல் பிரச்சாரம் அவர்களது நலத்திட்டங்களாகத் தான் இருக்க வேண்டும். நாடாளு மன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் முட்டுக்கட்டை இல்லாத தொலைதொடர்பு, இரவில்வே போன்ற துறைகளில் நிறைய செயல்படுத்தப் பட்டு இருக்கின்றன. இரண்டாண்டுகள் மத்திய அரசுடன் தோழமை போக்குடைய மாநில அரசு இல்லை. இப்போதேனும் தமிழக மக்களின் நலனை முதன்மையாக எடுத்துக் கொண்ட அரசாக திமுக அரசிருக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எளிய மக்களுக்கான அத்தனை வாக்குறுதிகளும் முதலில் நிறைவேற்றப் பட வேண்டும். அனைத்து நல வாரியங்களிலும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அதிகம் இருக்கவேண்டும். அரசின் சாதனைகளை எப்படி வீர பாண்டி ஆறுமுகம் தேர்தல் அறிக்கையை இளைஞர்கள் குழு ஏற்படுத்தி வீடுவீடாக விளக்கச் செய்தாரோ., அதே போல் நலத்திட்டங்களை இளைஞர் குழுக்கள் ஏற்படுத்தி விளக்கச்செய்து அதன் பயன்பாடறிய வேண்டும் (டாஸ்மார்க் ஊழியர்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்). திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மகளிர் குழுக்களுக்களால் அதிகம் பயன் அடைந்தது அதிமுக. மகளிர் குழுக்கள் தொடர்ந்து நடத்தப் பட வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் குழு அமைத்து அவர்கள் பதவியில் இருந்த போது என்னன்ன திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் கிடப்பில் போடப்பட்டனவோ அதை மக்களுக்கு நலம் பயப்பதாயின் மீண்டும் கொண்டுவர ஆவன செய்யவேண்டும். மக்களுடன் இணைந்து பயணம் செய்யும் அரசாக இது இருக்கவேண்டும். ஈழத்தமிழர்கள் அமைதி நிறைந்த நல் வாழ்விற்கு வழிகாண முயற்சி எடுக்கப்படும் என அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையில் நடக்கவேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது அனைத்தும் செயலில் இருந்தாலே போதும் தமிழகம் உயரும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கடைசியாக, &lt;span style="font-size:130%;color:#990000;"&gt;&lt;strong&gt;நக்கீரன் இணையதளத்தில்&lt;/strong&gt;&lt;/span&gt; கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும், மே 13 ந் தேதி கலைஞர் தலைமையில் ஆட்சி அமையப் பொகதாகவும் கூறுகிறது. அமைச்சர்கள் பட்டியலையும் அறிவித்து இருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;கலைஞர்&lt;/strong&gt; - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி, காவல் மற்றும் ஏனைய அனைத்து இந்தியப் பணிகள். உள்துறை மற்றும் தொழிற்துறை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;பேராசிரியர் -&lt;/strong&gt; நிதி, திட்டமிடல்&lt;br /&gt;&lt;strong&gt;ஆற்காடு வீராச்சாமி&lt;/strong&gt; - மின்சாரம், சிறுதொழில் துறை&lt;br /&gt;&lt;strong&gt;முக.ஸ்டாலின்&lt;/strong&gt; - உள்ளாட்சித்துறை (அப்ப கோசி?)&lt;br /&gt;&lt;strong&gt;கோசி.மணி&lt;/strong&gt; - கூட்டுறவுதுறை&lt;br /&gt;&lt;strong&gt;வீரபாண்டி ஆறுமுகம்&lt;/strong&gt; - வேளாண்மைத் துறை&lt;br /&gt;&lt;strong&gt;துறைமுருகன்&lt;/strong&gt; - பொதுப் பணித்துறை&lt;br /&gt;&lt;strong&gt;பி.டி.ஆர் பழனிவேல் ராஜன்&lt;/strong&gt; - அறநிலையத்துறை :))&lt;br /&gt;&lt;strong&gt;பொன்முடி&lt;/strong&gt; - உயர் கல்வித்துறை&lt;br /&gt;&lt;strong&gt;கே.என். நேரு&lt;/strong&gt; - போக்குவரத்துதுறை (ஆஹா.. :)))&lt;br /&gt;&lt;strong&gt;எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்&lt;/strong&gt; - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;எஸ்.சுரேஷ்ராஜன்&lt;/strong&gt; - சுற்றுலாத்துறை&lt;br /&gt;&lt;strong&gt;பரிதி இளம்வழுதி&lt;/strong&gt; - செய்தி மக்கள் தொடர்பு துறை&lt;br /&gt;&lt;strong&gt;வேலு -&lt;/strong&gt; உணவுத் துறை&lt;br /&gt;&lt;strong&gt;சுப.தங்கவேலன்&lt;/strong&gt; - வீட்டு வசதித் துறை&lt;br /&gt;&lt;strong&gt;கே.கே.எஸ்.எஸ்.ஆர்&lt;/strong&gt; - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை :)&lt;br /&gt;&lt;strong&gt;த.மோ.அன்பரசன்&lt;/strong&gt; - தொழிலாளர் நலத்துறை&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;தங்கம் தென்னரசு&lt;/strong&gt; - பள்ளி, கல்வித்துறை&lt;br /&gt;&lt;strong&gt;உபயத்துல்லா&lt;/strong&gt; - வணிகவரித் துறை&lt;br /&gt;&lt;strong&gt;மைதீன்கான்&lt;/strong&gt; - சுற்றுச் சூழல்&lt;br /&gt;&lt;strong&gt;எஸ்.செல்வராஜ்&lt;/strong&gt; - வனத்துறை&lt;br /&gt;&lt;strong&gt;வெள்ளக் கோயில் சாமிநாதன்&lt;/strong&gt; - நெடுஞ்சாலைத் துறை&lt;br /&gt;&lt;strong&gt;டாக்டர். பூங்கோதை -&lt;/strong&gt; மகளிர் மற்றும் சமூக நலத்துறை&lt;br /&gt;&lt;strong&gt;கீதாஜீவன் &lt;/strong&gt;- கால்நடைத்துறை&lt;br /&gt;&lt;strong&gt;தமிழரசி&lt;/strong&gt; - ஆதி திராவிடர் நலத்துறை.&lt;br /&gt;&lt;strong&gt;கே.பி.பி.சாமி&lt;/strong&gt; - மீன் வளம்&lt;br /&gt;&lt;strong&gt;மதிவாணன்&lt;/strong&gt; - பால்வளம்&lt;br /&gt;&lt;strong&gt;கே.ராமச்சந்திரன்&lt;/strong&gt; - கைத்தறி&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப் பட்டியலில் பெரிய கருப்பணும் அவர்களும் , என்.கே.கே.பி ராஜா அவர்களும் உள்ளனர் துறைகள் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி நக்கீரனுக்கு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-114737229749741009?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/114737229749741009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=114737229749741009' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114737229749741009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114737229749741009'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2006/05/blog-post_11.html' title='பூடக ஊடகங்கள்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114732010024166266</id><published>2006-05-10T23:43:00.000-04:00</published><updated>2006-05-12T19:22:00.863-04:00</updated><title type='text'>2006 தேர்தல் முடிவுகள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/2205/1069/1600/0000000000%20karunanithi.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2205/1069/320/0000000000%20karunanithi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#990000;"&gt;ஐந்தாம் முறையாக அமரப் போகும் தலைவருக்கு வாழ்த்துக்கள். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;&lt;span style="font-size:100%;color:#006600;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;முதல் வாழ்த்து நான் சொன்னதாக இருக்கட்டும் :))&lt;/span&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;முன்னனி நிலவரம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;திமுக கூட்டணி = 148&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;அதிமுக கூட்டணி = 57&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;தேமுதிக - 1 மற்றவை - 1&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;(57 லா?., பயமுறுத்துது)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 3 மணி நேரம்.....&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-114732010024166266?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/114732010024166266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=114732010024166266' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114732010024166266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114732010024166266'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2006/05/2006_10.html' title='2006 தேர்தல் முடிவுகள்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114711253103080966</id><published>2006-05-08T13:56:00.000-04:00</published><updated>2006-05-09T00:14:32.493-04:00</updated><title type='text'>தேர்தல் 2006 கணிப்புகள்</title><content type='html'>தேர்தல் நல்ல முறையில் அசம்பாவிதங்கள் இன்றி முடிந்துவிட்டது. இத் தளத்தில் வந்த கணிப்புகளின் மொத்தம் இங்கு,&lt;br /&gt;&lt;br /&gt;திமுக 109 இடங்கள் (1 இடம் முஸ்லீம் லீக்)&lt;br /&gt;கங்கிரஸ் 42 இடங்கள்&lt;br /&gt;பாமக 20 இடங்கள்&lt;br /&gt;சிபிஎம் 11 இடங்கள்&lt;br /&gt;சிபிஐ 9 இடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஆக மொத்தம் திமுக கூட்டணி : 191 இடங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதிமுக - 36 இடங்கள்&lt;br /&gt;மதிமுக - 3&lt;br /&gt;விசி - 1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஆக மொத்தம் அதிமுக 40 இடங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுயேட்சை - 1 இடம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதிய தமிழகம் - 1 இடம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேமுதிக - 1 இடம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக மொத்தம் 234 இடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;இது என் கணிப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;**************************************************&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#006600;"&gt;&lt;strong&gt;நக்கீரன்&lt;/strong&gt;&lt;/span&gt; இதழ் கணிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி - 207&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணி - 25&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் விகடன் இதழ் கணிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி - 207&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணி - 26&lt;br /&gt;*************************************************&lt;br /&gt;குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கணிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி - 145&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணி - 80&lt;br /&gt;**************************************************&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய கணிப்பு சிறந்ததென பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;எது எப்படி இருந்தாலும் சூரியன் உதிக்க வேண்டும். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12547967-114711253103080966?l=tamilkudumbam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilkudumbam.blogspot.com/feeds/114711253103080966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12547967&amp;postID=114711253103080966' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114711253103080966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12547967/posts/default/114711253103080966'/><link rel='alternate' type='text/html' href='http://tamilkudumbam.blogspot.com/2006/05/2006_08.html' title='தேர்தல் 2006 கணிப்புகள்'/><author><name>அப்டிப்போடு...</name><uri>http://www.blogger.com/profile/10253939969007089048</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://i1.tinypic.com/mv3hts.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12547967.post-114674977651252306</id><published>2006-05-05T09:33:00.000-04:00</published><updated>2006-05-08T21:46:31.850-04:00</updated><title type='text'>மீதி.....</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;அனைவரும் பிரச்சாரத்தை நிறுத்திவிட்ட நிலையில். வலை பதிவிற்கும் பொது ஊடகங்களுக்கு உள்ள விதிமுறைகள் பொருந்துமா எனத் தெரியவில்லை. எனவே., விலாவாரியாக எழுதாமல் தொகுதியில் எக்கட்சி வெல்லும் என்று மட்டும் சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;நாமக்கல்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1.ராசிபுரம் - &lt;span style="font-size:180%;color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;திமுக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2.கபிலர்மலை - &lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;பாமக&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;3.திருச்செங்கோடு: &lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;திமுக&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திருச்செங்கோடு அதிமுகவின் பலமான தொகுதி., இப்போது எங்கே போனார் என நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் நிதி(நிதியமைச்சர்) பொன்னையன் 4 முறை இதே தொகுதியில் நின்றிருக்கிறார் 4 முறையும் வென்றிருக்கிறார் கடந்த தேர்தல் உட்பட. (முன்னால் அமைச்சர் செல்வ கணப்தியும் இதே தொகுதான்). ஆனால் இங்கு அதிமுக சார்பில் பள்ளிப்பாளையம் சேர்மன் பி.தங்கமணி நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்றவர்தான். ஆனால் இத்தொகுதியில் வென்று விட்டுச் சென்றவர்தான், இன்னும் எட்டிப்பார்க்கவில்லையாம் பொன்னையன் அது கிராமம், கிராமாக சென்று வாக்குசேகரித்துக் கொண்டிருக்கும் தங்கமணிக்கு தலைவலியாக உள்ளது. அமைச்சர் சொன்னது எதையும் இதுவரை செய்யவில்லை என்பது மக்களுக்கு இலையின் மேல் அதிருப்தி கொள்ள வைத்திருக்கிறது. திமுக தரப்பை விட பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இருந்தும் இது ஒரு சோதனை. இது இப்படியிருக்க, திமுகவில் கடந்தமுறை கபிலர்மலையில் நின்ற மாசெ காந்திச்செல்வன் இம்முறை இத்தொகுதியை பற்றிக் கொண்டதால், இப்பகுதி உபிக்கள் முணுமுணுப்புடன் தேர்தல் வேலை செய்கின்றனர். கடந்த இருமுறை திமுகசார்பில் நின்று ஒருமுறை வென்ற டி.பி.ஆறுமுகம் தரப்பு, இத்தொகுதி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த சேர்மன் நடேசன் தரப்பு எல்லோரையும் சமதானப்படுத்தி பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் காந்திச்செல்வன்.&lt;br /&gt;&lt;br /&gt;4.சேந்தமங்கலம் - &lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;திமுக&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;5.சங்ககிரி - &lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;திமுக&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;6. நாமக்கல்: - &lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;காங்கிரஸ்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;நமக்கல் இடைக்காலத்தில் பலமான அதிமுக தொகுதி என்றாலும், பின்பு திமுக கைக்கு மாறி, கடந்த தேர்தலில் காங்கிரஸ் கைக்கு வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தொகுதியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ ஜெயக்குமார்தான் மீண்டும் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். ஆனால் நாமக்கல் காங்கிரஸ் மக்களுடன் அவ்வள்வு சுமுகமான உறவு இவருக்கு இல்லை போலிருக்கிறது. தொகுதி எம்.பி ராணியின் ஆதரவாளர்கள் பிரச்சாரங்களில் தென்படுவதில்லையாம். ஜெயக்குமார் நாடளுமன்றத்தேர்தலில் அவருக்கு ஆதரவாக இல்லையென்பதால்., உட்கட்சிப் பூசல்கள் இருந்தாலும் திமுகவினர் ஆதரவுடன் அனைத்து இடங்களுக்கும் புகுந்து புறப்பட்டு கொண்டிருக்கிறாரம். அதிமுக பக்கம் வேட்பாளர் சாரதா மாசெயின் ஆதரவுடன் களமிறங்கி இருந்தாலும் பிரச்சாரம் என்னவோ விறுவிறுப்பாக இல்லையாம். இவர்கள் இருவரையும் மிஞ்சி விடுவாரோ என ஐயப்படும் அளவில் கலக்கி கொண்டிருப்பவர் தேமுதிக அமுதா. இவர் வெகுவாக ஓட்டுக்களை பிரிப்பார் எனத் தெரிகிறது. விஜயகாந்த் அமுதாவிற்கு பிரச்சாரம் செய்ய வந்தபோது கூடிய கூட்டம் கண்டு குழப்பத்தில் உள்ளதாம் காங்கிரஸ்ம், அதிமுகவும் வேறுபாடில்லாமல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;****************************************************&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;பெரம்பளூர் :&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1.வரகூர்: -&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;பாமக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2.அரியலூர் - &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காங்கிரஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3.ஆண்டிமடம் - &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;திமுக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4.பெரம்பளூர் - &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;திமுக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;5. ஜெயங்கொண்டம் -&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாமக&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;*********************************************&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;கடலூர் &lt;/strong&gt;&lt;/span&gt;: &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1.காட்டு மன்னார் கோவில் -&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;காங்கிரஸ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2.பண்ருட்டி - &lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;பாமக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;3.நெல்லிக்குப்பம் -&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;திமுக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4.விருதாச்சலம் - &lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;தேமுதிக&lt;/strong&gt; &lt;/span&gt;- விஜயகாந்த்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;5.குறிஞ்சிப்பாடி -&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;திமுக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;6.கடலூர் -&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;திமுக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;7.மங்களூர் - &lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;த
